அழகான அப்டேட்மச்சி.....
தீயினால் சுட்ட வடு ஆறிடலாம்.....
நாவினால் சுட்ட வடு ஆறிடுமா.....
அன்பென்னும் மயிலிறகால்
அழகாக வருடி விட்டாய்......
வேண்டுமென்று தோன்றினாலும்
வேண்டாமென்றே சொல்கிறாள்....
முன்னம் செய்த செயலினால்.....
நான் என்பது யாரென்று
உணர்ந்து கொண்டான் கண்ணன்.....
நீ என்பது யாதென்று
அவள் உணரும் வேளையில்.....
நீயும், நானும், நாமாகிடாதோ......