Wow superமுதல்..
தன்னம்பிக்கை சுந்தரி ..
கேள்விகளால் திணறடிக்க..
தளராத பதில்கள் ..
சுந்தரியின் துரையாக
முழுமையாக..
தயங்கும் சுந்தரியை .
சமாளிப்பான்..நல்ல துணையாக ..
இன்று வேலைக்காரனாக..
ரசிக்கும் கண்ணன்...
அழகு...
Wow super
kanamma
சூப்பர் சிஸ்.
அழகான அப்டேட்மச்சி.....
தீயினால் சுட்ட வடு ஆறிடலாம்.....
நாவினால் சுட்ட வடு ஆறிடுமா.....
அன்பென்னும் மயிலிறகால்
அழகாக வருடி விட்டாய்......
வேண்டுமென்று தோன்றினாலும்
வேண்டாமென்றே சொல்கிறாள்....
முன்னம் செய்த செயலினால்.....
நான் என்பது யாரென்று
உணர்ந்து கொண்டான் கண்ணன்.....
நீ என்பது யாதென்று
அவள் உணரும் வேளையில்.....
நீயும், நானும், நாமாகிடாதோ......