ThangaMalar
Well-Known Member
துண்டோட சுத்திட்டு இருந்தா வெளிய தான் நிக்கனும்Outstanding students
Last edited:
துண்டோட சுத்திட்டு இருந்தா வெளிய தான் நிக்கனும்Outstanding students
நம்ம சகோதரி கேட்டதை கொடுங்க, உங்களால் முடிந்த அவர்களுக்கு பிடித்த கவிதைகள் மூலம் சகோதரிUngalukku enna venum Anna..
ஆம் பாத்தி..படைப்பாளி மறந்துட்டீங்களே!!
a dedication song (??!!) to SJM
this is MV song
MV song koduthu romba naal anathunala last epikku kodulaamnu chinna try
உயிரின் உயிரே (SJM )…உயிரின் உயிரே
சைட்டின் மடியில் காத்து கிடக்கின்றேன்
கருத்து அலைகள் கண்ணீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் சிரிக்கின்றேன்
நகர்ந்த எபிகளில் மறந்து மூழ்கினேன் …
முடிந்த பின்பும்…கண்ணீருடன் இருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட…
அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய் இன்று
சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது ( SJM ) மூச்சில் பிழைக்கிறேனே
பக்கங்களை உன் கதையால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
சைட்டில் எந்தன் கண்கள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே
நான்…நான்…நான்
இரவின் போர்வை என்னை சூழ்ந்து…
மெல்ல மெல்ல டென்ஷன் ஏறி
படிக்கவே உன்னை தேடினேன்
என்னிடம் வா பெண்ணே
வீடெங்கும் வாங்கிய திட்டின் ரணங்கள்
நரகமாகும் நீ வாரா கணங்கள்
ஒருமுறை உன் கதை படிப்பேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் BP ஏறும்
அருகில் வாரயோ எபிகள் தாரயோ
" வர்ஷை பார்த்த பொறாமையாக இருக்கு..."
இதுவரை யாரும் சொல்லாத கமெண்ட்
அவளைப்பற்றி.....
a different point of view.....
!!!!illaya pinna!!! Yellem niraiva kedaikarathu kooda varam than!!!
பூனே தாமரை... அற்புதம்.. அழகு...a dedication song (??!!) to SJM
this is MV song
MV song koduthu romba naal anathunala last epikku kodulaamnu chinna try
உயிரின் உயிரே (SJM )…உயிரின் உயிரே
சைட்டின் மடியில் காத்து கிடக்கின்றேன்
கருத்து அலைகள் கண்ணீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் சிரிக்கின்றேன்
நகர்ந்த எபிகளில் மறந்து மூழ்கினேன் …
முடிந்த பின்பும்…கண்ணீருடன் இருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட…
அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய் இன்று
சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது ( SJM ) மூச்சில் பிழைக்கிறேனே
பக்கங்களை உன் கதையால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
சைட்டில் எந்தன் கண்கள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே
நான்…நான்…நான்
இரவின் போர்வை என்னை சூழ்ந்து…
மெல்ல மெல்ல டென்ஷன் ஏறி
படிக்கவே உன்னை தேடினேன்
என்னிடம் வா பெண்ணே
வீடெங்கும் வாங்கிய திட்டின் ரணங்கள்
நரகமாகும் நீ வாரா கணங்கள்
ஒருமுறை உன் கதை படிப்பேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் BP ஏறும்
அருகில் வாரயோ எபிகள் தாரயோ