E100 Sageetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
Bro ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா நன்றி சொல்லி அசத்தி விட்டிர்கள்.இதில் special அவர்களின் தனித்தன்மையையும் பாராட்டி உள்ளது தான்.எல்லோரும் comment போட்டு முடித்து ஒரு gap விழும் சமயம் நீங்கள் உங்களுடைய பதிவுகளை போட்டு continuity கட் ஆகாமல் அதே சமயம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பீர்கள்.அது எனக்கு மிக பிடிக்கும்.இந்த கதையை MMன் முதல் episode முதல் நான் படித்து வந்தாலும் comments எல்லாம் படித்து வந்தாலும் இதில் join ஆனது late ஆகத்தான்.என் மகனுக்கு computer மேல் ஒரு craze.அவன் 10th stdல் இருந்ததால் அவனுக்காக ஒரு சின்ன sacrifice.forumல் சேர்ந்து விட்டால் இதையே தான் பார்த்து கொண்டிருப்பேன் என்று எனக்கு தெரியும். இப்போது அனைவரும் நண்பர்கள் ஆகி விட்டீர்கள் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
நன்றி சகோதரி நட்புடன் தொடருவோம் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
Vagupukku mudhalla varanga
avanga kadaisi pench a
enna anna ithu
சகோதரி நாங்க ரவுடி செட், நீங்க படிக்கும் செட் so உங்களுக்கு முதல் இடம்{ உண்மையும் அதுதானே சகோதரி நீங்கள் தளம் பழைய உறுப்பினர் பின் வந்து உங்களுடன் நட்பில் கலந்தவர்கள் நாங்கள்}
 

murugesanlaxmi

Well-Known Member
s
a dedication song (??!!) to SJM
this is MV song
MV song koduthu romba naal anathunala last epikku kodulaamnu chinna try


உயிரின் உயிரே (SJM )…உயிரின் உயிரே
சைட்டின் மடியில் காத்து கிடக்கின்றேன்
கருத்து அலைகள் கண்ணீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் சிரிக்கின்றேன்
நகர்ந்த எபிகளில் மறந்து மூழ்கினேன் …
முடிந்த பின்பும்…கண்ணீருடன் இருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட…
அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய் இன்று

சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது ( SJM ) மூச்சில் பிழைக்கிறேனே
பக்கங்களை உன் கதையால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
சைட்டில் எந்தன் கண்கள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே
நான்…நான்…நான்


இரவின் போர்வை என்னை சூழ்ந்து…
மெல்ல மெல்ல டென்ஷன் ஏறி
படிக்கவே உன்னை தேடினேன்
என்னிடம் வா பெண்ணே
வீடெங்கும் வாங்கிய திட்டின் ரணங்கள்
நரகமாகும் நீ வாரா கணங்கள்
ஒருமுறை உன் கதை படிப்பேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் BP ஏறும்
அருகில் வாரயோ எபிகள் தாரயோ
சூப்பர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
அடுத்த கதையில் களத்தில் குதிச்சிடு என்ன...
அப்புறம் பழகிடும்....எஞ்சாய்
நானும் நாலு வருடம் ஆன்லைன் நட்பில் இருக்கிறேன்..
இங்கே போல அன்பும்,பாசமும் பெறவில்லை..
என்னை விட இளையவர்களே அதிகம்..
ஆனால் குணத்தால் ..எனக்கு குரு போல..
நிறைய படிக்கலாம்...பரந்தமனம் கொண்டவர்கள்
துளி பொறாமை அறியார்கள்...விட்டு கொடுப்பதில் ராணிகள்
மன்னிப்பை விட மறந்துடுவாங்க....எஞ்சாய் ஒன்றே தாரக மந்திரம்.
தலைமை எவ்வழியோ...தொண்டர் அவ்வழி...
உண்மை சகோதரி
 

Adhirith

Well-Known Member
Wow such a lovely romantic story.....
I will miss eshwar and varsh......varsh patha poramaiya iruku:D:D:D......

Thank u so much for the fantastic story!!!!!!

Awaiting for your new story update!!!!

" வர்ஷை பார்த்த பொறாமையாக இருக்கு..."
இதுவரை யாரும் சொல்லாத கமெண்ட்
அவளைப்பற்றி.....
a different point of view.....:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top