ThangaMalar
Well-Known Member
உள்ள தான் முதல்ல வராங்க..Vagupukku mudhalla varanga
avanga kadaisi pench a
enna anna ithu
படிப்பாளி இல்லையே...
உள்ள தான் முதல்ல வராங்க..Vagupukku mudhalla varanga
avanga kadaisi pench a
enna anna ithu
உள்ள தான் முதல்ல வராங்க..
படிப்பாளி இல்லையே...
முகமறியா நண்பர்கள்..
பல்வேறு தேசங்களில்
இருந்து..
பல்வேறு எண்ணங்கள்
கருத்துக்கள்..
எங்களை ஒன்றிணைத்தது
தமிழ் மொழியும்
மல்லி கதையும்...
கதை படிக்க படிக்க
ஆர்வம் மேலிட
கருத்துக்கள் பதிய
தொடங்கி..
கருத்துக்கள் மூலம்
சில விவாதங்கள்..
பல கொண்டாட்டங்கள்..
என எங்களின்
நேரங்களில் பாதியை
ஆக்ரமித்து
எங்கள் நெஞ்சங்களில்
வாழ்ந்த வாழும்
கதையாகி போனது..
எங்களின் தனிமையை
போக்கிய
கதை இனிமையாய்
முடியும் போது...
சுகமான சோகத்தோடு
எங்களைவிட்டு
பிரிகிறது..
பல சோதனை கடந்து
100 பதிவுகளோடு
வெற்றி பெற்று
பல வெற்றி மேலும்
பெற வாழ்த்துகிறோம்...
Me too
ஹா.. ஹா..ஒரு உறுதிக்கு தான் கேட்டேன்....
பெஞ்ச் மேலே ஏறி நின்று கை தட்டும் போது தெரிந்தது..
same feeling Uma sisபடிச்சு முடிச்ச உடன் கண் கலங்கிடுச்சு .....என்னமோ நானே ஏதோ சாதிச்சு முடிச்ச மாதிரி
ஒரு உணர்வு ....நெகிழ்ச்சி ... ...
நிறைவு ...அழகான நிறைவு....முழு மனநிறைவு ....
நீண்ட பயணம் ...11/2வருட மிக நீண்ட பயணம் ......
உங்களுடன் மற்றும் பொன்ஸ் , தங்கமலர், பானு, மணி, பாத்திமா,மீரா, ரதி, ஜோ ,ஹேமா உமா.M
,jass,பொற்செல்வி அருணாவிஜயன், மைதிலி ,விஜி ,அரசிச்செல்வன்,சிந்து , பூவிழி, ராணி , அன்சா,
லட்சுமி சிவகுமார், லலிதா, முருகேசன் ப்ரோ,கயல்முத்து ,சித்ரா கணேசன் ,சசிதீரா ,Harishan என்று
அனைவருடனும் பயணித்த ஒரு சந்தோஷமான பயணம் .....
கதை படித்த நேரங்கள் குறைவு....அனைவருடனும் கதை விவாதித்து மகிழ்ந்த நேரங்கள் தான் அதிகம் ....
இனிமையான அனுபவம் ....once in a lifetime erperience .....அனால் பயணங்கள் முடிவதில்லை இல்லையா ....
உங்கள் உடனான என்னுடைய பயணமும் தொடரும்....
அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் .....
மறக்க முடியாத ஒரு கதையை இனிமையான , இதமான அனுபவங்களுடன் கொடுத்த உங்களுக்கும்
என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ....மல்லிகா
அடுத்த பயணம் எப்போது என்று தகவல் கொடுங்கள் ......
ஹாய் மல்லி சிஸ்
உங்கள் கடுமையான உழைப்பு 100 எப்பி
ரொம்ப சந்தோசம் முதல் எப்பியில் ஆரம்பித்த சிவப்பு வரிகள் ....கடைசி எப்பியில் அதையே கொண்டு வந்து முடித்தது ரொம்ப சூப்பர்...
விஷ்வேஸ்வரன் இப்படி ஒருத்தர் நிஜ வாழ்க்கையில் எங்காவது வாழுவார்....அப்படி ஒருத்தர எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு ரொம்பபபபப நன்றி...
சங்கீதவர்ஷினி மாதிரி பெண்...
இவர்கள் இருவரும் வெவ்வேறு குணம், குடும்ப பராம்பரியம்,எல்லாத்திலும் வேறா இருந்தவங்களை நிறைய கஷ்டத்திற்கு பிறகு இணைத்துவிட்டீங்க... பெண்களின் சார்பா பொதுவெளியில் பேச முடியாத பேச கூடாது என்று போதித்த ஒரு விசயத்தை கதைக்கருவா எடுத்து நீங்கள் இந்த கதையை கையாண்டது மிகச்சிறப்பு...நிஜ வாழ்க்கையில் எந்த புரட்சி
பேசுகிற பெண் என்றாலும்...சாதாரண பெண் என்றாலும் பேச முடியாத ஒன்றை ரொம்ப தரமான எழுத்து மற்றும் பாடல் வரிகளால் உணர்த்தியிருப்பீங்க....மிகச்சிறப்பு சிஸ்.
ஆண் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்கிற பெண் உலகத்தில் உள்ள பெண் சார்பாக மிக்க நன்றி.
இது அத்தனையும் புரிந்து தன்னை திருத்திக்கொண்ட ஒரு நாயகன்....கனவு நாயகன் எங்க விஷ்வேஸ்வரன்...
நீல வண்ண இறகுகள் தானே இருக்கு..பறந்துக்கோங்க pons.உங்களுக்கு தங்க இறகுகள் இருக்கு