புதுமணம் : மறுமணம் 38

Advertisement

Hema Guru

Well-Known Member
Excellent epi. நச்சுனு இருக்கு... What kshipra dear, அதுக்குள்ள லாஸ்ட் எபினு சொன்னா எப்பிடி? இப்போ தான் சூடு பிடிச்சிருக்கு... இன்னும் சூர்யா குட்டி problemku, கிட்ஸ் முடி cut பண்ணினதுக்கு, ஜமுனா வாங்கிக்கணும். தீபுகுட்டி ஏன் அம்மா கூட tour போக அடம் பிடிக்கறா என தெரியணும். விஜி ஆங்காரம் பிடிச்சு ஜமுனாவ வெளிய அனுப்பணும்.. (mixture) சாப்பிடறது தவிர குடும்ப தலைவனுக்கு பொறுப்பு நிறய இருக்குனு வெங்கி monkeyku தெரியணும்.. கௌரி பூரணகௌரி யா சிவா கூட வாழணும்...சிவா மன நிம்மதியுடன் எல்லாரையும் tour கூட்டிகிட்டு போகணும்... ராஜேந்திரன் திருந்தணும், அதுக்குள்ள முற்றுப்புள்ளி வெச்சா எப்பிடி
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அதுக்குள்ள ஃபைனல் எபிசோடா??? :eek::eek:
இவ்வளவு நாள் தூங்கிட்டு இருந்த சிவாவோட குண்டலினி சக்தி இப்ப தான் வேலை செய்யவே ஆரம்பிச்சுரு்க்கு.... அதுக்குள்ள எண்ட்கார்ட் போட்டா எப்படி??? :unsure::unsure:


 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
அதுக்குள்ள ஃபைனல் எபிசோடா??? :eek::eek:
இவ்வளவு நாள் தூங்கிட்டு இருந்த சிவாவோட குண்டலினி சக்தி இப்ப தான் வேலை செய்யவே ஆரம்பிச்சுரு்க்கு.... அதுக்குள்ள எண்ட்கார்ட் போட்டா எப்படி??? :unsure::unsure:

sindu sis, குண்டலினி கடைசி நிலையை அடைஞ்ச பிறகு தான் கதையை முடிக்கறேன்..ஒரு எபிஸொடுக்கு மேலே போகலாம்..ஆனா 40 episodes தாண்ட வேணாம்னு நினைக்கறேன்..

thanks for the comment..stay blessed
 

SINDHU NARAYANAN

Well-Known Member
sindu sis, குண்டலினி கடைசி நிலையை அடைஞ்ச பிறகு (y) கதையை முடிக்கறேன்..ஒரு எபிஸொடுக்கு மேலே போகலாம்..ஆனா 40 episodes தாண்ட வேணாம்னு நினைக்கறேன்..

thanks for the comment..stay blessed
40 + ஒரு epilogue.. Ok..;);)
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Excellent epi. நச்சுனு இருக்கு... What kshipra dear, அதுக்குள்ள லாஸ்ட் எபினு சொன்னா எப்பிடி? இப்போ தான் சூடு பிடிச்சிருக்கு... இன்னும் சூர்யா குட்டி problemku, கிட்ஸ் முடி cut பண்ணினதுக்கு, ஜமுனா வாங்கிக்கணும். தீபுகுட்டி ஏன் அம்மா கூட tour போக அடம் பிடிக்கறா என தெரியணும். விஜி ஆங்காரம் பிடிச்சு ஜமுனாவ வெளிய அனுப்பணும்.. (mixture) சாப்பிடறது தவிர குடும்ப தலைவனுக்கு பொறுப்பு நிறய இருக்குனு வெங்கி monkeyku தெரியணும்.. கௌரி பூரணகௌரி யா சிவா கூட வாழணும்...சிவா மன நிம்மதியுடன் எல்லாரையும் tour கூட்டிகிட்டு போகணும்... ராஜேந்திரன் திருந்தணும், அதுக்குள்ள முற்றுப்புள்ளி வெச்சா எப்பிடி

the list is too big....and the story will turn too big..siva and gowri will have a happy life..

thanks for the comment..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
கௌரி செய்வான் னு நினைச்சிருந்தா சிவா செஞ்சிட்டானே...

கௌரி ஆரம்பிச்சு வைச்சதை தான் சிவா முடிச்சு வைச்சான்..இது உங்க வீடில்லை, உங்க பையனோடதும் இல்லைன்னு சொல்றது was a bold statement by gowri. and that was enough to show jamuna her place in the house..

சிவா தான் அவன் அம்மாகிட்டே இதையெல்லாம் சொல்லணும். அவனைத் தான் அவன் குடும்பம் கை விட்டாங்க..

thanks for the comment..stay blessed
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top