புதுமணம் : மறுமணம் 38

Advertisement

Sainandhu

Well-Known Member
ஓ.....இந்த அம்மா பழசா போனதால்தான்
அதட்டல் ,உருட்டல், மிரட்டல் னு இருக்காங்களோ....


பொறுத்த இருந்த கௌரி...இரண்டே வார்த்தைகளில்
தன் வீட்டில் ஜமுனாவின் நிலையை என்ன என்பதை
சொல்லிவிட்டாள்..


சிவாவும், இரத்த சம்பந்தம் இருந்தாலும்..
தானும் , தன் பொண்ணுங்களும் இனி யாருக்கு
சொந்தம் என்பதை தெளிவாக்கிட்டான்..


குண்டலியின் கடைசிநிலையை அடைஞ்சாச்சோ...
சிவா ,தன் பொண்ணுங்களுடன் கூடல் நகருக்கு பயணம் ...
அவங்க குடும்பத்திற்கென்று தனித்த நேரம்...
Enjoy enjami....

;)
 

amuthasakthi

Well-Known Member
சிவா....நீயா பேசியதுனு இருக்கு..இத்தனை நாள் வாய திறக்கிறானா பாருனு திட்டிட்டு இருந்திருக்கேன்.....ஆனா ஜமுனக்கு இது போதாது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top