புதுமணம் : மறுமணம் 38

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

இது இது இது இது இது இது இதைத்தான் சதாசிவத்திடம் நான் எதிர்பார்த்தேன்
சபாஷ் சபாஷ் சபாஷ் சிவசங்கர் கௌரிசங்கர் ஆகிட்டான்

என்னவெல்லாம் ஜமுனாவை இவன் கேள்வி கேட்கணுமுன்னு நான் நினைத்தேனோ அவ்வளவும் அம்மாவை சாம்ப சதாசிவம் கேட்டுட்டான்

கௌரியை குறை சொல்லுறவங்க அவளுடைய வீட்டில் இருக்க வேண்டாம்ன்னுட்டான்
ஜமுனாவை வைச்சு வைச்சு விளாசி தள்ளிட்டான்

அச்சச்சோ
அதுக்குள்ளே இந்த அழகான லவ்லி ஸ்டோரி முடியப் போகுதா?
ஸோ சேடு ஸோ சேடு

நோநோஓஓஓஓஓஓஓஓ ஸ்டோரி முடியக் கூடாது
இப்போத்தான் கொஞ்சூண்டு தைரியம் வந்து கௌரிசங்கர் மதுரைக்கு கிளம்பியிருக்கிறான்
தீபா சூர்யாவுக்கு ஒரு தம்பி வேணுமில்லே

கௌரிசங்கர் பேமிலியை மிஸ் பண்ண மனசு வரவில்லையே
நான் என்ன பண்ணுறது க்ஷிப்ரா டியர்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

சிவாவோட குண்டலினி சக்தி கௌரிகிட்ட வேலை செய்யுதோ இல்லையோ... ஜமுனா கிட்ட நல்லாவே வேலை செஞ்சுருச்சு.... பொறுத்தது போதும்ன்னு பொங்கி எழுந்துட்டான்.... இனி ஜமுனாவும், வெங்கடாச்சலமும் மூட்டை முடிச்சை கட்ட வேண்டியது தான்....
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
சிவா ருத்ர தாண்டவம் ஆடிட்டான்.அருமை.
ஜமுனா அம்மா இன்னும் கூட வாங்க வேண்டியது இருக்கு..போய் விஜி கிட்டே வாங்குவாங்களோ..
சிவா மதுரைக்கு கிளம்பிட்டே
இனி உன் வாழ்வில் யாரின் ஆட்சி என்பது குறிப்பால் உணர்த்துவது போலவே இருக்கு:LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top