SINDHU NARAYANAN
Well-Known Member
கதையை முடிக்க வேணாம்....
கல்யாணத்தை முடிச்சா போதும்....
கல்யாணத்தை முடிச்சா போதும்....
தெளிவான சிந்தனை, ஆணித்தரமான எழுத்து. மறுக்க இயலாத நிதர்சனமான நிகழ் காலம், மறக்க முடியாத கடந்த காலம், மணந்து ,சேர்ந்து செல்ல வேண்டிய எதிர்காலம் என எல்லாவற்றையும் அழகாக எழுத்தில் செதுக்கும் எழுத்து திறமைக்கு ஒரு பெரிய O போடுங்க பா எல்லாரும்... Kshipra baby- உன் குண்டலினி சக்தி அபாரம்
க்ஷிப்ரா டியருக்கு ஓஓஓஓஓஓஓஓதெளிவான சிந்தனை, ஆணித்தரமான எழுத்து. மறுக்க இயலாத நிதர்சனமான நிகழ் காலம், மறக்க முடியாத கடந்த காலம், மணந்து ,சேர்ந்து செல்ல வேண்டிய எதிர்காலம் என எல்லாவற்றையும் அழகாக எழுத்தில் செதுக்கும் எழுத்து திறமைக்கு ஒரு பெரிய O போடுங்க பா எல்லாரும்... Kshipra baby- உன் குண்டலினி சக்தி அபாரம்