விஷாலி லிமிட் கிராஸ் பண்ணாமல் நின்னுட்டாங்க.......
ஷர்மியும் கண்டுக்கலை.......
வளர்ந்த பிள்ளைகள் வீட்டில் நடக்கும் ரெண்டாம் கல்யாணத்தில் நடப்பது தான்.......
சீதா ரவி அம்மா னு ப்ரூவ் பண்ணுறாங்க.......
அவனுக்கு கொஞ்சமும் சளைச்சவங்க இல்லை.....
அப்பா ரெண்டாம் கல்யாணம் பண்ணும் வீடுகளில் பொண்ணுங்க நிறைய பேர் அனுபவிப்பது தான்......
ஒரு சம்பந்தம் தோதா வந்துச்சு தள்ளி விடாலாம்னு பார்த்தால் ஒதுக்கவே மாட்டேங்குறா எல்லாம் கேட்கிறது தான்......
சில பெண்கள் முடிவெடுக்க தெரியாமல்...... சில பெண்கள் சித்தி டாமினேஷன் எதிர்த்து......
அப்பா/அண்ணன்கள் ஸ்டராங்கா இல்லைனா ஷர்மி நிலை தான்.......
ஆனால் வரசொல்றப்போவே நல்லா யோசிச்சு வரச்சொல்லலாம் ரெண்டு பக்க பிரச்சனைகளையும் தவிர்க்க.....
அடேய் ரவி நீ பண்ணுறது சரியில்லை.....
நீயேண்டா இங்கே ஆடுற???
தொழில் பற்றி பேசவேண்டியது கேசவன் கிட்ட......
எல்லோர் முன்னாடியும் பேசி தொழில் என்னோடதுனு காட்டுற....
வச்சுட்டியா தீயை
உன்னை மாப்பிள்ளையா யோசிக்கலைனா எந்த எல்லைக்கும் போற நீ???
முயற்சி உன்னோடதா இருக்கட்டும்....... உன்னை வளர்த்துவிட்ட தொழில் அது....... வீடு இது.......
வளர்த்த கடா மார்ப்பில் முட்டைதான் செய்யும் னு காட்டிட்டே......
4 தங்கச்சிங்க கூட பொறந்த அண்ணன் னு சொல்லுவியே...... அதெல்லாம் ஒன்னும் காணோம்......
மொத்தமா anti-heroவா மாறின ரவி வந்துட்டான்.......