Sunday, June 15, 2025

Mallika S

Mallika S
10337 POSTS 398 COMMENTS

Sanjana 21

0
சஞ்சனா… கதைத் திரி 21 அத்தியாயம் 52 நண்பன் வீட்டில் பல யோசனைகளோடு அப்பாவிற்காக காத்திருந்தான் விவேக்.  நண்பன் வேலைக்குப் போயிருந்ததால்  தனிமையில் அப்பாவுடன் பேசச் சரியாக இருக்கும் என்று இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தான் . அவருடன்...

Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 7

0
7  கண்மணி இறந்து பதினாறு நாட்கள் கடந்திருக்க, அவளது இறுதி காரியங்களை முடிப்பதற்குள் மொத்தமாக திணறிப் போய் இருந்தாள் காளி. நடுத்தர வீடுகளில் இது ஒரு சாபக்கேடு தானே.  துக்கமோ சந்தோஷமோ எதையும் முழுதாக அனுபவிக்க...

Sanjana 20

0
கதைத்திரி-20 அத்தியாயம் 50 மறுநாள் காலை ரவுண்ட்ஸ்க்கு பின் , விவேக்கை  அழைத்தார் .  “ஸார்…” என்று கவலையுடன் நிற்க , “சஞ்சனா உடல் நிலை நன்றாக உள்ளது . ஆனால் நாம் மனதளவில் நிறைய கவனிக்க வேண்டியுள்ளது...

Unnai Ninaiththu 21

0
உன்னை நினைத்து 21 ஆதிசேஷன் தனது பழைய வீட்டை விற்று  புதிதாக தாங்கள் செல்ல போகும் மதுரையில் வீடு வாங்கி அங்கு பொருட்களை  வைத்து எல்லாவற்றையும் சரிப்படுத்தி, அங்கு தாயையும் மகளையும் குடி அமர்த்தி...

Sanjana 19

0
சஞ்சனா… கதைத்திரி-19 அத்தியாயம் 47 இரவு உணவை முடித்த பின் , “போலீஸ் நமக்கு நன்றாக உதவுகிறார்கள் . விசயம் வெளியே தெரியாமல் முடித்துவிடுவோம் என்று கூறியிருக்கிறார்கள் சஞ்சும்மா…”  இதைக் கேட்டு சஞ்சு ஆசுவாசமானாள் . “அண்ணா...

Sillaena Oru Mazhaithuli 24 2

0
கருணா அந்த நொடிகளை அனுபவித்தான்.. பின் இருவரின் சிகை வருடி “சுபி.. எல்லோருக்கும் கேக் கொடுக்கிறாங்க பாருங்க.. போய் ஹெல்ப் பண்ணுங்க.. ம்..” என்றான். பிள்ளைகள் விரைந்தோடியது. மெல்ல மெல்ல.. வளர்கிறது குடும்பம். சங்கீதாவின் மகள் அனன்யாவின்...

Sillaena Oru Mazhaithuli 24 1

0
சில்லென புது மன்ழைத்துளி! 24 குரு விசாகன் படிக்கும் பள்ளியிலிருந்து மாலை மூன்றுமணிக்கு அழைப்பு.. கருணாகரனுக்கு.. “இன்று நீங்கள் குருவை வந்து கூட்டி செல்லுங்கள்..” என. கருணா, தான் ரிசார்ட்டில் இருப்பதால்.. மனையாளிடம் அழைத்து சொன்னான்.. சுபி...

Unnai Ninaithu 20

0
உன்னை நினைத்து 20 ஆதிசேஷன்  தனது மேல் அதிகாரிகளின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தவன் , தான்  சமிப காலமாக இந்தியாவிலும் இன்னும் பிற மாநிலங்களிலும் பிளாக் மேஜிக்(சூனியம், தீய மந்திரம்,மந்திரவாதிகள், கருப்பு...

Sanjana 18

0
சஞ்சனா…. கதைத்திரி-18 அத்தியாயம் 44 மறுநாள் காலை போலீஸ் என்கொயரிக்கு வந்தார்கள். விவேக்கிடம்  , “இன்றும் சில புகைப்படங்கள் வந்தது , ஆனால் அது அத்தனையும் மார்ப்பிங் செய்யப்பட்டவை. பெரிய மெனக்கெடல் இல்லாமல் ,  பயமுறுத்தும்...

Sanjana 17

0
கதைத்திரி-17 அத்தியாயம் 41 மறுநாள் காலை பன்னிரெண்டு மணிவாக்கில், காவல் நிலையம் சென்றனர். அங்கே சங்கடப்பட்டுக் கொண்டே , இன்ஸ்பெக்டரிடம் செல்போனை காண்பிக்க, “கவலைப்படாதீர்கள் தம்பி , எங்களுக்கும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்..” என்று தைரியப்படுத்தினார்...

Pooththathu Aanantha Mullai 9

0
பூத்தது ஆனந்த முல்லை -9 அத்தியாயம் -9 இரவானதும் ஆனந்த் வேலைக்கு கிளம்பி விட்டான். தருண் உறங்கிய பிறகு அப்பாவுக்கு பால் கலந்து கொடுத்தாள் தேன். தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தார் தங்கப்பன்.  தேன் ஏதோ...

Unnai Ninaiththu 19 2

0
அதனால் விரைவாக ஆதிசேஷனை வரும் படி சொல்லி மகனிடம்  ஏற்கனவே சொல்லிவிட்டுருக்க! இது எதுவும் அறியாத ஆதிசேஷன் சரவணன் அழைத்து கொண்டு  சாதாரணமாக அமர்ந்து எதிரேயுள்ள சுவரை வெறுமனே பார்த்து கொண்டு தரையில் அமர்ந்து...

Unnai Ninaiththu 19 1

0
உன்னை நினைத்து 19 இரவும் பகலும் வேகமாக நகர ஜானவி வயிற்றில் இருக்கும் கருவும் அன்னையின் வயிற்றில் பாதுகாப்பாக வளர, நவிலனுக்கு இப்போது எல்லாம் ஆவிகளை பார்த்து பேச ஆரம்பித்து இருக்க, ஆனால் சரவணன்...

Sanjana 16

0
சஞ்சனா…. கதைத்திரி-16 அத்தியாயம் 38  சஞ்சு இரத்த வெள்ளத்தில் கிடக்க , விஜயன் படபடப்பானார் . மூளை வேலை நிறுத்தம் செய்ய , ஸ்தம்பித்து நின்றார் .பின் ஒருவாறு இயல்புக்கு வந்தவர் , ராதாவிற்கு போன்...

Unnai Ninaiththu 18

0
உன்னை நினைத்து 18 சரவணன் காலையில் நேரம் கழித்து எழுந்தவன், தான் மாமியார் வீட்டில் இருப்பதை அறிந்தவன் குளித்து முடித்து விட்டு அங்கு அமர்ந்து இருந்த ஜானவியை கண்டும் காணாமல் வெளியே செல்ல போக! என்ன...

Sanjana 15

0
சஞ்சனா… கதைத்திரி-15 அத்தியாயம் 35 கீத்துவிற்கு விவேக் அலுவலகத்திலே இன்டென்சிப் கிடைக்க , இருவரும் காலையில் சேர்ந்தே கேப்பில் சென்றனர் . ஆனால் மாலையில் கீத்து சிக்கிரம் வந்து விடுவாள் . விவேக் வேலை முடிந்து,...

Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 6

0
6 உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள் கண்மணி. மருத்துவமனையை அடைந்து ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகியிருக்க, இன்னும் மருத்துவர்கள் நம்பிக்கையாக எதையும் கூறி இருக்கவில்லை.  அரசு மருத்துவமனை என்பதால்...

Sanjana 14

0
சஞ்சனா… கதைத்திரி-14 அத்தியாயம் 32 சஞ்சு  சமாதானமாகிக் கிளம்பிய பின் , என்ன அப்பா இவர் ? படிக்கத்தானே கேட்கிறாள்? அதற்கு எத்தனை பேச்சு என்று மனதிற்குள் பொங்கினாள் .அந்தக் கோபத்தோடு விவேக்கிற்கு போன் போட...

SS 1

0
சங்கீத சக்தி – 1 இளம் ரோஜா வண்ண டிசைனர் புடவையில், மூன்றில் ஒரு பாகம் ஆழ்ந்த பிளம் நிறத்தில், வெல்வெட் வகையில் பளபளக்க, புடவைக்கு மெருகேற்றும் விதமாகப் புடவையின் இருபுறமும் இரண்டு இன்ச்...

Sillaena Oru Mazhaithuli 23

0
சில்லென புது மழைத்துளி! 23 நாளும் கிழமையும் யாருக்காகவும் நிற்கவில்லை.  சுபி, இயல்பான குடும்பத்தை உருவாக்கினாள்.. காலை நேரத்தில் கரணின் உறக்கத்தையும் களைத்தால்.. லக்ஷ்மிக்கு, காலையில் காபி வைத்துவிட்டு தன் வேலையை தொடங்குவாள்தான். ஆனால், அதன்பின் கரண்தான்...
error: Content is protected !!