Thursday, May 1, 2025

Mallika S

Mallika S
10651 POSTS 398 COMMENTS

Mayanga Therintha Manamae 19 2

0
“அப்படி சொல்லாத விக்ரா, உன் மேல எப்படி நம்பிக்கை இல்லாம போகும். பிரச்சனைன்னா சொல்லுவேன். அசிங்கம் விக்ரா இது.. எப்படி சொல்ல உன்கிட்ட?” அடிவயிற்றிலிருந்து குரல் வர “அவன் கூட எப்படியெல்லாம் பேசியிருக்கேன் தெரியுமா,...

Kaaviyath Thalaivan 32 2

0
பாட்டிக்கு கொஞ்சம் சிரிப்பு வந்துவிட்டது. “வந்ததுல இருந்து ஏழுமலை ஏழுமலைன்னு இவன் பேரை ஏலம் விடறேன். இன்னும் இவன் யாருன்னு நீ கண்டுபிடிக்கலையா?” என்று கேட்க, “பேரை சொன்னாலே எனக்கு தெரியுமா? அப்படி...

Kaaviyath Thalaivan 32 1

0
காவியத் தலைவன் – 32 அப்பா இவ்வாறு சொன்னதும் தாரகேஸ்வரி பதறி  நிமிர்ந்தாள். அவளுக்கும் உண்மையில் இப்படியான ஒரு அக்கறை தேவையாகத்தான் இருந்தது! இத்தனை நாட்கள் தனியாகவே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும், தனியாகவே எல்லா முடிவுகளையும்...

Sanjana 2

0
சஞ்சனா   நாள்_2 அத்தியாயம் 4 இளைப்பாற சாய்ந்த நேரத்தில் , மஞ்சுவின் மனது தன் வாழ்க்கையைக் குறும்படமாக ஓட்டியிருக்க , மூச்சை இழுத்து விட்டவர்  , கட்டில் மேல் கிடந்த துண்டினை எடுத்து உலர்த்தினார்...

Mayanga Therintha Manamae 18 2

0
சாதாரண நண்பர்களாய் பேசி காதலர்களாய் உருமாறி கணவன் மனைவியாய் மாறிப்போய் இருந்தனர் மேசேஜிலேயே! படிக்க படிக்க எரிச்சல், கோபம், ஆத்திரம் ஏன் கொலையே செய்யும் அளவிற்கு கண்ணாபின்னாவென கனன்றது தீச்சுவாலையாய். வெகு நேரம் வரை உறக்கம்...

Mayanga Therintha Manamae 18 1

0
அத்தியாயம் 18 மாலை நேரம் போல தான் தூக்கத்தை விட்டே எழுந்தான் விக்ரா. தமையன்களோடு, நாச்சி, ராதை கூடவே சமரசுவும் மிஸ்ஸிங். எழுந்தவனுக்கு முதலில் கண்களில் பட்டது தன் சட்டையை பிடித்தபடி உறங்கி கொண்டிருந்த லாவா...

Emai Aalum Niranthara 24 2

0
“சோ நடக்கலை, நடந்திருக்க வாய்ப்பிருக்கு, திஸ் இஸ் எ பையாஸ், அண்ட் ஐ வான்ட் தி டெசிஷன் டு பீ ஃப்ரம் கம்பனிஸ் சைட், தப்போ தவறோ தெரிஞ்சி நடந்ததோ, தெரியாம நடந்ததோ,...

Emai Aalum Niranthara 24 1

0
அத்தியாயம் இருபத்தி நாலு : இதோ காலையில் முதல் முறை இருவரும் ஒருங்கே அலுவலகம் கிளம்பினர். சென்றவன் ஹெச் சார் ரிடம் ரிப்போர்ட் செய்து கமாலியிடமும் வந்து நின்றான். அவள் அமர்ந்திருக்க, கை கட்டி அவன் நின்ற...

Mayanga Therintha Manamae 17 3

0
அதற்குள் ஆட்டோ ஒன்றை அழைத்து வந்தான் வீரா, அதில் லாவன்யா, விக்ரா, நாச்சி என மூவரையும் ஏற சொல்லிவிட்டு, இன்னொரு ஆட்டோவில் சமரசு மற்றும் மூன்று மகன்களும் வந்தனர். “அத்தை, என்னை எங்க வீட்டில்...

Mayanga Therintha Manamae 17 2

0
“அப்பா அவனை அடிக்காதீங்க பா.. வேணாம் பா” என தடுக்க வந்த லாவன்யாவை தள்ளிவிட இவளும் ஓரிடத்தில் போய் விழுந்தாள் மடார்ரென. களவரபூமியானது சிறிது நேரத்தில் “இவன் இருக்க கூடாது, இருந்தா என் பொண்ணை...

Mayanga Therintha Manamae 17 1

0
அத்தியாயம் 17 லாவாவின் அறை கதவு பூட்டியிருக்க, லேசாய் தட்டினான். “அம்மாவா அப்பாவா?” என தயங்கி போய் இவள் கதவை திறக்க, இவளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்து கதவை தாளிட்டான். எப்போதும் ஊஃபரில் பாட்டு கேட்டு கொண்டே...

Kaaviyath Thalaivan 31 2

0
“ஈசிஆர் பக்கம் சின்னதா ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு அண்ணி. கோகனட் பாரமிங் காக அண்ணா வாங்கி போட்ட லேண்ட்ல இருக்கிறது. ஆனா அங்கிருந்து சிட்டிக்கு வரதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அந்த...

Kaaviyath Thalaivan 31 1

0
காவியத் தலைவன் – 31 சற்று நேரம் அங்கே கனத்த மௌனமே ஆட்சி செய்தது. தாராவின் கேவலும் ஏழுமலையின் கண்ணீரும் ஒருபுறம் என்றால், இந்த துயரத்திற்கு நான் தானே காரணம் என்ற குற்றவுணர்வு உருக்க அழகாண்டாள் பாட்டியின்...

P24 Emai Aalum Niranthara

0
இதோ காலையில் முதல் முறை இருவரும் ஒருங்கே அலுவலகம் கிளம்பினர். சென்றவன் ஹெச் சார் ரிடம் ரிப்போர்ட் செய்து கமாலியிடமும் வந்து நின்றான். அவள் அமர்ந்திருக்க, கை கட்டி அவன் நின்ற தோற்றம் ஒரு பயத்தைக்...

Sanjana 1

0
சஞ்சனா     நாள்  1 அத்தியாயம்  1  சென்னையில் வளர்ந்து வரும்  புறநகர் பகுதியில் அமைந்துள்ள  முன்னூறு வீடுகளைக்  கொண்ட அந்த அடுக்கு மாடி  குடியிருப்பில் , அதிகாலையில்  அந்த வீட்டுச் சமையலறை  மிகவும்...

Mayanga Therintha Manamae 16 2

0
“என்னைய கொழம்பு வப்பியாக்கும் நீ.. புளுகனாலும் பொருந்த புளுகனும்டி, நீ புளுகுடி புளுகு! உங்கொப்பன் புளுகு வண்டில வரும், உன் புளுகு பிளேன்ல இல்ல வரும்” குடும்பத்தையே இழுத்தார் பர்வதம். “ஆமாம் நான் புளுகு...

Mayanga Therintha Manamae 16 1

0
அத்தியாயம் 16 சமரசுவை நெருங்கிய ராஜசேகர் “உங்களை நம்பி தானே, என் ஆத்தா அப்பன் கிட்ட கூட விடாமல் இங்கே விட்டுட்டு போனேன். ஏதோ சிநேகிதமா பழகுறானேனு வீட்டுக்குள்ள விட்டா, உன் மகன் பண்ணின...

Emai Aalum Niranthara 23 2

0
“மா, நீ போய் முதல்ல பூவையும் அவ புள்ளையையும் பாரு” என்று ரூமின் உள் அனுப்பியவன், அமைதியாக அமர்ந்து கொண்டான். பணம் மண்டை காய்ந்தது, எல்லாம் இவர்கள் இருவரிடமும் தானே கொடுதேன், தனக்கென்று சேமிப்பு...

Emai Aalum Niranthara 23 1

0
அத்தியாயம் இருபத்தி மூன்று: அவர்கள் வீடு வந்து நுழையவுமே ப்ரித்வியிடம் இருந்து அழைப்பு, “எங்கடா போனீங்க? என் பேபியை தனியா விட்டுட்டு” என்று வேகமாய் பேசினான். “டேய் வீட்டுக்கு வந்துட்டோம், பேபியை அவ பாட்டிக்கிட்ட விட்டுட்டு...

Mayanga Therintha Manamae 15 2

0
ராஜசேகர் சமரசு இருவரும் ஊர்கதை உலக கதை என முழுதாய் ஒரு பத்து நிமிடங்கள் வரை பேசிய பின் தான் தனக்கு இடப்புறமாய் அமர்ந்திருந்த விக்ராவிடம் திரும்பினார். “நீ எப்படிடா இருக்க. ஹைதராபாத்ல வேலைனு...
error: Content is protected !!