Sunday, June 15, 2025

Mallika S

Mallika S
10334 POSTS 398 COMMENTS

Sanjana 27

0
கதைத்திரி -27 அத்தியாயம் 70   சஞ்சு கல்லூரிக்கும் தொடர்ந்து போக ஆரம்பித்தாள். வாழ்க்கை சீராக ஓடியது , இந்த ஒன்றை வருடத்தில் , விவேக் சஞ்சுவைத் தொடர்ந்து கவுன்சிலிங்  அழைத்துச் சென்றான் .  மெல்ல மெல்ல...

Unnul Rojaavaai Naan 7

0
"உன்னுள் ரோஜாவாய் நான்"         அத்தியாயம் 7           அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நரேன்னும் யாழினியும் "அக்கா மாமா ஒருத்தர் ஒருத்தர் ஊட்டி விடுங்கள்...

Sanjana 26

0
கதைத்திரி-26 அத்தியாயம் 68 நாட்கள் மெல்ல நகர , சஞ்சு தைரியம் பெற்றவளாக தனியாக நடைபயிற்சிப் போக ஆரம்பித்தாள் . நான்கு நாட்கள் சென்றிருக்க , தற்செயலாக அன்று நடைபயிற்சியில் விஜயனை  நேருக்நேர் சந்திக்க ,...

Sanjana 25

0
கதைத்திரி-25 அத்தியாயம் 65. சஞ்சுவும் தொடர்ந்து நடைபயிற்சி வர ஆரம்பித்தாள் . ராஜி , ராதா மற்றும் கீத்து என்று யாராவது ஒருவர் மாற்றி மாற்றி துணைக்குச் சென்றனர் . ஒரு வாரம் இயல்பாகப் போக...

SS 11

0
சங்கீத சக்தி – 11 சக்திவரதனுக்குள் பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதில் அவன் அடங்கியே ஆக வேண்டும். இல்லையேல் பெரும் பிரச்சினையைச் சந்திக்க வேண்டும் என்று அவனாகவே நினைத்துக் கொண்டான். நிதானித்து ஆழ்மனதிலிருந்து யோசிக்கும்...

Inaiyaaga Nee Un Thunaiyaaga naan 8

0
8 வீட்டின் மொட்டைமாடியில் இருந்த அறையில் கண்மூடி படுத்திருந்தான் புகழேந்தி. மாலை நடந்த நிகழ்வுகளின் தாக்கம் இன்னும் அவனிடம் மீதமிருக்க, காளியை நினைத்து தான் வருந்தி கொண்டிருந்தது மனது.  “ஏன் இப்படி இருக்கா” என்று மனம்...

Parimala Residency 2

0
பரிமளா ரெசிடென்சி 2 தனது செல்ல பிராணி ஸ்வீட்டியால் ஆர்த்தி அந்த அபார்ட்மெண்டில் வெகு சீக்கிரமே பிரபலம் ஆனாள். அந்த ஆஸ்திரேலியன் பூனையை பற்றி விசாரிக்கவாவது, தெரியாதவர்கள் கூட நின்று இரண்டு வார்த்தையாவது பேசிவிட்டு...

Sanjana 24

0
சஞ்சனா…. கதைத்திரி-24 அத்தியாயம் 61 என் பொண்டாட்டி  போனப்பவே சமாளித்தவன் என்று முதலில் பிரிவைப் பெரிதாக யோசிக்காது  வீம்பாக இருந்தார் விஜயன் .  நாளாக நாளாக , பொறுப்புகள் கூடியது . இதுவரை அடுத்தவரை வேலை ஏவி...

Unnul Rojaavaai Naan 6

0
"உன்னுள் ரோஜாவை நான்" அத்தியாயம் -6 மோகனும் வினோதினியும் பைக்கில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே ஒரு நாய் குறுக்கே வந்தது அதனால் மோகன் சடன் பிரேக் போட்டு நிப்பாட்டினான். அதில், வினோதினி பயந்து அவனை கட்டிக்...

Sanjana 23

0
கதைத்திரி-23 அத்தியாயம்  58 மறுநாளே வேலைகளை ஆரம்பிக்க , அந்த வாரம் சுறுசுறுப்பாக ஓடியது . விவேக் ஆபிஸ் வேலை , காவல் நிலையம் என்று பரபரப்பாக இருந்தான் . கீத்து முடிந்தவரை சஞ்சுவோடு நேரம் செலவளித்தாள்...

Pooththathu Aanantha Mullai 10 2

0
அவன் அம்மாவிடம் ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள், “உன் கூட பொறந்த பொண்ணுக்கு செய்ய யோசனை பண்ணாதடா. இத்தனைக்கும் ஒரே ஒரு அக்காதான் உனக்கு. அவ சந்தோஷமா இருந்தாதான் நீ நல்லா இருக்க...

Pooththathu Aanantha Mullai 10 1

0
பூத்தது ஆனந்த முல்லை -10 அத்தியாயம் -10 சொன்னது போலவே திங்கள் கிழமை காலையில் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள் தேன்முல்லை.  தருணை தான் வைத்துக்கொள்கிறேன் என ஆனந்த் சொன்னதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை அவள்.  “நீங்க ஃப்ரீயா இருந்து...

Unnai Ninaiththu 22

0
உன்னை நினைத்து 22 அறைக்கு வந்த சரவணனிடம் என்ன சரவணா எதுக்கு ஆதிசேஷன் வந்தாரு என்று குழந்தையை கொஞ்சியவனிடம் ஜானவி கேட்க! அவர் மதுரைக்கு மாற்றல்லாகி இருக்கறத பத்தி சொல்லிட்டு நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டாரு  என்றவன்...

Unnul Rojavaai Naan 5

0
"உன்னுள் ரோஜாவை நான் " அத்தியாயம் -5 வினோதினி புலம்ப ஆரம்பித்தால் ஐயோ தம்பி நரேன் அப்பவும் சொன்னானே நான் கேட்டேனா புடவை எடுக்கும்போதே  சொன்னானே வேண்டா வெறுப்பாக மாப்பிள்ள உக்காந்து இருக்காரு என்று முதலிலே...

Sanjana 22

0
கதைத்திரி 22 அத்தியாயம் 55 மறுநாள் தன் பெற்றோர்களிடம் கீத்து மேலோட்டமாக விவரங்களையும் கூற , இருவரும் மிகவும் மனம் வருந்தினர் . “இந்தச் சின்ன வயதிலே இந்தப் பையனுக்கு எவ்வளவு கஷ்டம்…” என்று வாய்விட்டுப் புலம்பினார்கள்...

PR 1

0
பரிமளா ரெசிடென்சி 1 காலை வேளை என்பதால் அந்தக் குடியிருப்பே சற்று பரபரப்பாகத் தான் இருந்தது. எல்லோரும் ஆளுக்கொரு வேலையில் இருக்க... மூன்றாம் தளத்தில் இருந்த அந்தத் தம்பதி மட்டும் எந்த அவசரமும் இன்றிப்...

Unnul Rojavaai Naan 4

0
"உன்னுள் ரோஜாவை நான்" அத்தியாயம் 4           மோகனும் அவனுடைய அப்பா ராஜனும் பத்திரிக்கை கொடுக்க வினோதினி வீட்டிற்கு சென்றனர்.அங்கு வினோதினி டிரஸ்ஸிங் டேபிள் முன் தன் பறந்து...

Sanjana 21

0
சஞ்சனா… கதைத் திரி 21 அத்தியாயம் 52 நண்பன் வீட்டில் பல யோசனைகளோடு அப்பாவிற்காக காத்திருந்தான் விவேக்.  நண்பன் வேலைக்குப் போயிருந்ததால்  தனிமையில் அப்பாவுடன் பேசச் சரியாக இருக்கும் என்று இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தான் . அவருடன்...

Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 7

0
7  கண்மணி இறந்து பதினாறு நாட்கள் கடந்திருக்க, அவளது இறுதி காரியங்களை முடிப்பதற்குள் மொத்தமாக திணறிப் போய் இருந்தாள் காளி. நடுத்தர வீடுகளில் இது ஒரு சாபக்கேடு தானே.  துக்கமோ சந்தோஷமோ எதையும் முழுதாக அனுபவிக்க...

Sanjana 20

0
கதைத்திரி-20 அத்தியாயம் 50 மறுநாள் காலை ரவுண்ட்ஸ்க்கு பின் , விவேக்கை  அழைத்தார் .  “ஸார்…” என்று கவலையுடன் நிற்க , “சஞ்சனா உடல் நிலை நன்றாக உள்ளது . ஆனால் நாம் மனதளவில் நிறைய கவனிக்க வேண்டியுள்ளது...
error: Content is protected !!