Mallika S
Sanjana 27
கதைத்திரி -27
அத்தியாயம் 70
சஞ்சு கல்லூரிக்கும் தொடர்ந்து போக ஆரம்பித்தாள். வாழ்க்கை சீராக ஓடியது , இந்த ஒன்றை வருடத்தில் , விவேக் சஞ்சுவைத் தொடர்ந்து கவுன்சிலிங் அழைத்துச் சென்றான் . மெல்ல மெல்ல...
Unnul Rojaavaai Naan 7
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம் 7
அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நரேன்னும் யாழினியும் "அக்கா மாமா ஒருத்தர் ஒருத்தர் ஊட்டி விடுங்கள்...
Sanjana 26
கதைத்திரி-26
அத்தியாயம் 68
நாட்கள் மெல்ல நகர , சஞ்சு தைரியம் பெற்றவளாக தனியாக நடைபயிற்சிப் போக ஆரம்பித்தாள் . நான்கு நாட்கள் சென்றிருக்க , தற்செயலாக அன்று நடைபயிற்சியில் விஜயனை நேருக்நேர் சந்திக்க ,...
Sanjana 25
கதைத்திரி-25
அத்தியாயம் 65.
சஞ்சுவும் தொடர்ந்து நடைபயிற்சி வர ஆரம்பித்தாள் . ராஜி , ராதா மற்றும் கீத்து என்று யாராவது ஒருவர் மாற்றி மாற்றி துணைக்குச் சென்றனர் . ஒரு வாரம் இயல்பாகப் போக...
SS 11
சங்கீத சக்தி – 11
சக்திவரதனுக்குள் பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதில் அவன் அடங்கியே ஆக வேண்டும். இல்லையேல் பெரும் பிரச்சினையைச் சந்திக்க வேண்டும் என்று அவனாகவே நினைத்துக் கொண்டான். நிதானித்து ஆழ்மனதிலிருந்து யோசிக்கும்...
Inaiyaaga Nee Un Thunaiyaaga naan 8
8
வீட்டின் மொட்டைமாடியில் இருந்த அறையில் கண்மூடி படுத்திருந்தான் புகழேந்தி. மாலை நடந்த நிகழ்வுகளின் தாக்கம் இன்னும் அவனிடம் மீதமிருக்க, காளியை நினைத்து தான் வருந்தி கொண்டிருந்தது மனது.
“ஏன் இப்படி இருக்கா” என்று மனம்...
Parimala Residency 2
பரிமளா ரெசிடென்சி 2
தனது செல்ல பிராணி ஸ்வீட்டியால் ஆர்த்தி அந்த அபார்ட்மெண்டில் வெகு சீக்கிரமே பிரபலம் ஆனாள். அந்த ஆஸ்திரேலியன் பூனையை பற்றி விசாரிக்கவாவது, தெரியாதவர்கள் கூட நின்று இரண்டு வார்த்தையாவது பேசிவிட்டு...
Sanjana 24
சஞ்சனா…. கதைத்திரி-24
அத்தியாயம் 61
என் பொண்டாட்டி போனப்பவே சமாளித்தவன் என்று முதலில் பிரிவைப் பெரிதாக யோசிக்காது வீம்பாக இருந்தார் விஜயன் .
நாளாக நாளாக , பொறுப்புகள் கூடியது . இதுவரை அடுத்தவரை வேலை ஏவி...
Unnul Rojaavaai Naan 6
"உன்னுள் ரோஜாவை நான்"
அத்தியாயம் -6
மோகனும் வினோதினியும் பைக்கில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே ஒரு நாய் குறுக்கே வந்தது அதனால் மோகன் சடன் பிரேக் போட்டு நிப்பாட்டினான். அதில், வினோதினி பயந்து அவனை கட்டிக்...
Sanjana 23
கதைத்திரி-23
அத்தியாயம் 58
மறுநாளே வேலைகளை ஆரம்பிக்க , அந்த வாரம் சுறுசுறுப்பாக ஓடியது . விவேக் ஆபிஸ் வேலை , காவல் நிலையம் என்று பரபரப்பாக இருந்தான் .
கீத்து முடிந்தவரை சஞ்சுவோடு நேரம் செலவளித்தாள்...
Pooththathu Aanantha Mullai 10 2
அவன் அம்மாவிடம் ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள், “உன் கூட பொறந்த பொண்ணுக்கு செய்ய யோசனை பண்ணாதடா. இத்தனைக்கும் ஒரே ஒரு அக்காதான் உனக்கு. அவ சந்தோஷமா இருந்தாதான் நீ நல்லா இருக்க...
Pooththathu Aanantha Mullai 10 1
பூத்தது ஆனந்த முல்லை -10
அத்தியாயம் -10
சொன்னது போலவே திங்கள் கிழமை காலையில் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள் தேன்முல்லை.
தருணை தான் வைத்துக்கொள்கிறேன் என ஆனந்த் சொன்னதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை அவள்.
“நீங்க ஃப்ரீயா இருந்து...
Unnai Ninaiththu 22
உன்னை நினைத்து 22
அறைக்கு வந்த சரவணனிடம் என்ன சரவணா எதுக்கு ஆதிசேஷன் வந்தாரு என்று குழந்தையை கொஞ்சியவனிடம் ஜானவி கேட்க!
அவர் மதுரைக்கு மாற்றல்லாகி இருக்கறத பத்தி சொல்லிட்டு நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டாரு என்றவன்...
Unnul Rojavaai Naan 5
"உன்னுள் ரோஜாவை நான் "
அத்தியாயம் -5
வினோதினி புலம்ப ஆரம்பித்தால் ஐயோ தம்பி நரேன் அப்பவும் சொன்னானே நான் கேட்டேனா புடவை எடுக்கும்போதே சொன்னானே வேண்டா வெறுப்பாக மாப்பிள்ள உக்காந்து இருக்காரு என்று முதலிலே...
Sanjana 22
கதைத்திரி 22
அத்தியாயம் 55
மறுநாள் தன் பெற்றோர்களிடம் கீத்து மேலோட்டமாக விவரங்களையும் கூற , இருவரும் மிகவும் மனம் வருந்தினர் .
“இந்தச் சின்ன வயதிலே இந்தப் பையனுக்கு எவ்வளவு கஷ்டம்…” என்று வாய்விட்டுப் புலம்பினார்கள்...
PR 1
பரிமளா ரெசிடென்சி 1
காலை வேளை என்பதால் அந்தக் குடியிருப்பே சற்று பரபரப்பாகத் தான் இருந்தது. எல்லோரும் ஆளுக்கொரு வேலையில் இருக்க... மூன்றாம் தளத்தில் இருந்த அந்தத் தம்பதி மட்டும் எந்த அவசரமும் இன்றிப்...
Unnul Rojavaai Naan 4
"உன்னுள் ரோஜாவை நான்" அத்தியாயம் 4
மோகனும் அவனுடைய அப்பா ராஜனும் பத்திரிக்கை கொடுக்க வினோதினி வீட்டிற்கு சென்றனர்.அங்கு வினோதினி டிரஸ்ஸிங் டேபிள் முன் தன் பறந்து...
Sanjana 21
சஞ்சனா… கதைத் திரி 21
அத்தியாயம் 52
நண்பன் வீட்டில் பல யோசனைகளோடு அப்பாவிற்காக காத்திருந்தான் விவேக்.
நண்பன் வேலைக்குப் போயிருந்ததால் தனிமையில் அப்பாவுடன் பேசச் சரியாக இருக்கும் என்று இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தான் . அவருடன்...
Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 7
7
கண்மணி இறந்து பதினாறு நாட்கள் கடந்திருக்க, அவளது இறுதி காரியங்களை முடிப்பதற்குள் மொத்தமாக திணறிப் போய் இருந்தாள் காளி. நடுத்தர வீடுகளில் இது ஒரு சாபக்கேடு தானே.
துக்கமோ சந்தோஷமோ எதையும் முழுதாக அனுபவிக்க...
Sanjana 20
கதைத்திரி-20
அத்தியாயம் 50
மறுநாள் காலை ரவுண்ட்ஸ்க்கு பின் , விவேக்கை அழைத்தார் .
“ஸார்…” என்று கவலையுடன் நிற்க ,
“சஞ்சனா உடல் நிலை நன்றாக உள்ளது . ஆனால் நாம் மனதளவில் நிறைய கவனிக்க வேண்டியுள்ளது...