Mallika S
வர்மனின் காதலி 1 2
"ஒரு யோசனை உள்ளது மகாராஜா", என்றார் அமைச்சர்.
"என்ன அமைச்சரே?"
"செங்கல்வராயன் ஏற்கனவே நம் இளவரசியை பெண் கேட்டான். இப்போது அதை பற்றி நீங்கள் அவனிடம் பேசினால், போரை தவிர்க்கலாம். எனக்கு தெரிந்து இது ஒன்று...
வர்மனின் காதலி 1 1
அத்தியாயம் 1
ஆழ் கடலும் கவிதை
எழுதும் உன் கால் தடம்
அங்கே பதிந்தால்!!!
வான்மதி தேவி, அழகின் மொத்த வடிவம் கொண்டவள். நளினம், கம்பீரம் என அனைத்தும் கொண்ட ராஜகுமாரி. அவள் முகத்தில் எப்போதும் ஒரு தேஜஸ் இருக்கும்....
எங்கே எந்தன் இதயம் 01
எங்கே எந்தன் இதயம் 01
என்னுடைய இதயம் தான்
ஆனாலும் ஏனோ,
உன்னுடைய பெயரை சொல்லியே துடிக்கிறது!
அந்த அதிகாலை வேளையில் சென்னை விமான நிலையம் தனக்கே உரித்தான பரபரப்புடன் அழகாக இயங்கி கொண்டிருந்தது. ஆனால், இந்த பரபரப்புக்கும்,...
ஆள வந்தாள் -11 3
“என்னை கேட்டா லவ் பண்ணின? முடியாது போடா”
“ஆமாம் நீ மட்டும் என்கிட்ட சொல்லிட்டுதான் என் மாமன் மவள லவ்ஸ் பண்ணினியா? என் உசுர கொடுத்து உங்கள சேர்த்து வைக்கல நான்?”
“உசுர கொடுத்தியா? ஏதாவது...
ஆள வந்தாள் -11 2
மகனை முறைத்தவர், “நானே விளக்கேத்துறேன், அவ இந்த நேரம் தூங்கிட்டு இருந்தா லட்சுமி பின் வாசல் வழியால போயிடும். அப்பப்பா! என்ன பேச்சு பேசுறான்” என சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
“ஹாஹான்… லட்சுமிக்கு...
ஆள வந்தாள் -11 1
ஆள வந்தாள் -11
அத்தியாயம் -11
சேரன் கட்டிலில் படுத்திருக்க அறைக்குள் வந்த மதுரா தரையில் பாய் விரித்தாள்.
“என்னடி பண்ற?” என அதட்டலாக கேட்டான்.
‘சுள்’ என கணவனை பார்த்தவள் பாயில் படுத்து விட, “நீ உங்கம்மாவோட...
என் அலாதிநேசம் நீ 28 1
நீ என் அலாதிநேசம்
28
மிர்த்திக்கா யோகேஷ்வர் திருமணம்.
எங்கும் விட்டு கொடுக்காமல் சிறப்பாக நடத்தினார் வாசு. திருச்சியில்தான் திருமணம் என்றுவிட்டார், பெண்ணை பெற்றவர். யோகி, திருமணம் தேதி.. பத்திரிகை.. சீர்வரிசை.. மண்டபம்.. என எதற்கும் அவன்...
என் அலாதிநேசம் நீ 28 2
மீண்டும் அதே சேரில் அமர்ந்தான். மிர்த்திக்காவின் பாதம் எடுத்து.. தன் மடியில் வைத்துக் கொண்டான்.. காலையில் அணிவித்த மெட்டி அவளின் காலில் மின்னியது, யோகி “ஹேய்.. இதை கழட்டிடவா.. ப்ளீஸ்” என்றான்.
மிர்த்திக்கா “அப்போ...
நதியின் ஜதி ஒன்றே! 24
நதியின் ஜதி ஒன்றே! 24
அஜய், ஜீவிதா இருவரும் விமான நிலையத்தில் இருந்தார்கள். தேனிலவிற்கான பயணம் இது. மணாலி செல்கின்றனர்.
வழியனுப்ப தயாரான இருவீட்டினரையும் மறுத்துவிட்டனர். கல்யாண் மட்டும் வந்து டிராப் செய்துவிட்டு சென்றான்.
"ஹனிமூன் போற...
உன் கண்ணே பேசுதடி 16
உன் விழி பேசும்
மொத்த வார்த்தைக்கும்
அர்த்தம் தான்
நம் காதல் என்றால்
பேசடி நம் ஆயுள்
முழுமைக்கும்
கண்ணால் பேசடி...
மறுபடியும் அவள் அம்மாவுடன் பேசியபடி ஹாலில் உள்ள சோபாவில் படுத்து...
ஆள வந்தாள் 10 2
சேரனின் கூற்றை மறுத்து பேசவில்லை வனராஜன். ஆனால் சேரனையும் அவனை சார்ந்தவர்களையும் முறைத்த வண்ணம் நின்றிருந்தான்.
“பாத்தீயளா ஸார், உங்க முன்னாடியே எப்படி நிக்குறாப்ல? இந்தாள் க்ரூப்பால எங்க எல்லார் உசுருக்கும் ஆபத்து இருக்குதுங்க...
ஆள வந்தாள் 10 1
ஆள வந்தாள் -10
அத்தியாயம் -10
“இத்தனை நாள் திருவிசாவ வம்பு சண்டை இல்லாத பயலுவோ நடத்தி காட்டிப்புட்டானுவளேன்னு காலைலதான் எமூட்டுல சொல்லிட்டிருந்தா. அப்படிலாம் சும்மா விட மாட்டோம்னு இந்தா ப்ரூ பண்ணிப்புட்டானுவளேப்பா!” என்றார் வயதானவர்...
உன் கண்ணே பேசுதடி 15 2
பரீட்சை தொடங்கிய பிறகு எப்போதும் படிப்பு என்று இருப்பவள் சரியாக சாப்பிடுவதும் இல்லை தூங்குவதும் இல்லை என்ற நிலைக்கு வந்து இருந்தாள்.,
அவள் அவ்வளவு தீவிரமாக படிப்பதை பார்த்தவர்களுக்கு தான்.., இவ்வளவு படிப்பாளா என்ற...
உன் கண்ணே பேசுதடி 15 1
15.
உன் விழி வழி
மொத்தமாய்
எனை விழுங்கிய
பின்னும்.,
உன் விழி தாகம்
தீரவில்லையடி..,
மீண்டும் மீண்டும்
விழுங்கி கொண்டே
இருக்கிறது..,
அன்று மாலை கல்லூரி முடிந்து வந்தவள்., எப்போதும் தேவகிக்கு உதவும் வேலைகளை முடித்துவிட்டு இரவு அறைக்கு சற்று சீக்கிரமே சென்றவளுக்கு.,
ஏனோ சற்று நேரம்...
ஆள வந்தாள் 9 2
சிறு விஷயத்திற்கு இத்தனை களேபரமா? என அயர்ந்து வந்தாலும் இந்த விஷயத்தை அக்கா மாமாவிடம் எப்படி திரித்து சொல்வாளோ, மாமா என்ன நினைப்பாரோ, அதற்குள் அக்காவை சமாதானம் செய்து விடுவோம் என நினைத்து...
ஆள வந்தாள் 9 1
ஆள வந்தாள் -9
அத்தியாயம் -9
அன்றுதான் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவின் நிறைவு நாள். கந்தசாமியும் சரவணனும் மாலையில் கோயிலுக்கு செல்கிறோம் என சொல்லி இப்போது அவர்களின் வேலைகளை கவனிக்க சென்று விட்டனர்.
புதிதாக திருமணம்...
கதிரழகி 17 2
இதுல சொல்ல என்ன இருக்கு, எனக்கும் இந்த குழந்தைக்கும் சம்பந்தம் இல்லை. என்னோடு வாழ வரனும்னா இதை கலைச்சிடு வா.......................................... இல்லைனா உனக்கும் எனகும் ஒத்துவாராது. நான் என் வழியை பார்த்திகிறேன் அருகில்...
கதிரழகி 17
அத்தியாயம் – 17
அன்பு பேசியதை கேட்டு குடும்பமே அதிர்ந்து நின்று இருந்தாலும், கதிரழகி முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவள் இது போல் ஒன்றை தான் ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தாலே........... அதனால் நடப்பதை...
உன் கண்ணே பேசுதடி 14 2
போட்டோவை மீண்டும் அதை மாற்றி மாற்றி திரும்பிப்பார்க்க நந்தனுக்கு தான் கஷ்டமாக இருந்தது., முத்தம் கொடுப்பது போல உள்ள போட்டோ தான் என்றாலும்.., அப்படி போட்டோவை பார்க்கும் போது யாராக இருந்தாலும் கஷ்டமாகத்தான்...
உன் கண்ணே பேசுதடி 14 1
14
உன் விழியில் தெரியும்
பிரியத்தில்
மொத்தமாக விழுந்து
விடுகிறது இதயம்....,
மஞ்சரியின் அம்மாவும் கையோடு அழைத்து வரப்பட.,
நிவேதா நிதானமாக மஞ்சரியைப் பார்த்து "இப்ப சொல்லுங்க., உங்களுக்கு என்ன பிரச்சினை"., என்றாள்.
"அது எப்படி பிரச்சனை...