Saturday, August 8, 2026

Mallika S

Mallika S
12086 POSTS 398 COMMENTS

நதியின் ஜதி ஒன்றே! 23 2

0
"புரியுது அத்தை" மருமகள் கேட்டு கொண்டாள்.  பேச்சு அதனோடு முடிந்து, இரவு உணவையும் உண்டு, அறைக்கு வந்தனர். அஜய் ஓய்வறை சென்று வர, "உங்களுக்கு என்னோட சர்ப்ரைஸ் பிடிக்கலையா அஜு?" என்று கேட்டாள் மனைவி. "இன்னமும் இதை...

நதியின் ஜதி ஒன்றே! 23 1

0
நதியின் ஜதி ஒன்றே! 23 தன் மனைவி  திடீரென வந்து நின்றதில் அஜய்க்கு பெரிய அதிர்ச்சி, ஆச்சரியம் எல்லாம் ஒன்றும் இல்லை. ஜீவிதாவாகிற்றே அவள்! இப்படி தான் இருப்பாள்! விரிந்த புன்னகையுடன் மனைவிக்கு நன்றாக கதவை திறந்துவிட்டான். அவள்...

உன் கண்ணே பேசுதடி 13 2

0
"பானு நான் ஒன்னு சொல்லட்டுமா".,  என்றாள். "அண்டர்ஸ்டாண்டிங் எப்ப வரும் தெரியுமா.., ஒருத்தர் மேல ஒருத்தருக்கு புரிதல் எப்ப வரும் தெரியுமா.., எனக்கு அவங்க முக்கியம்.., என் லைஃப்ல அவங்க ரொம்ப ரொம்ப முக்கியம்...

உன் கண்ணே பேசுதடி 13 1

0
13 உன் விழிகள் சொல்லும் மொழியில் தான்., காதல் தேசத்தின் மொழி அகராதி மொழிபெயர்ப்பு செய்யப் பட்டிருக்கும்.. காலை எழும்பியவள் அவன் கை அணைப்பில் இருக்கவும்., எழுந்து கொள்ள மனமில்லாமல் சற்று நேரம் அப்படியே இருந்தவள்., பின்பு மெதுவாக அவன் உறக்கம் கலையாமல் எழுந்து...

பால் வீதிப் புன்னகை 18 1

0
பால் வீதி – 18  ஒரு வாரம் மருத்துவமனை வாசம் முடிந்து, மித்ரா வீட்டிற்கு திரும்பி இருந்தாள். யாரிடமும் அவள் அதிகம் பேசவில்லை. யாரும் அவளிடமும் பேசுவதற்கு முயலவில்லை. மகள் திரும்ப கிடைத்துவிட்டாள் என்பதே...

பால் வீதிப் புன்னகை 18 2

0
அவள் கவனம் தன் மீது தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவன், தொலை நோக்கியின் வழியே வானை ரசித்தபடி, “நீ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்தப்ப உங்க அப்பா என் பொண்ணை கல்யாணம் செஞ்சிகோ...

நதியின் ஜதி ஒன்றே 22

0
நதியின் ஜதி ஒன்றே 22 அஜய் மனைவியின் விருப்பப்படி அவளை சென்னையிலே விட்டு, தான் மட்டும் ஊருக்கு கிளம்பிவிட்டான்.  ஜீவிதா தன் நாட்களுக்கு திரும்ப முயன்று கொண்டிருந்தாள். ஒரு வாரம் கடந்துவிட்டது. இன்னமும் முயன்று கொண்டே...

உன் கண்ணே பேசுதடி 12 3

0
அதற்குள் இவள் உள்ளே சென்று எப்பொழுதும் போல ரெப்பிரஷ் ஆகிக் கீழே வர.., தேவகி தான் அவள் கையில் டீ டம்ளரை கொடுத்து விட்டு "அவன் ஏதோ கோவத்துல இருந்திருப்பான் போல கண்டுக்காத" என்றார். "...

உன் கண்ணே பேசுதடி 12 2

0
"பாத்தியாடி இவன் பின்னாடி நான் எத்தனை வருஷம் சுத்தியிருக்கேன்.,  என்னைய மனுஷியா கூட மதிக்க மாட்டான்., ஆனா கல்யாணம் முடிஞ்சு 3 மாசம் கூட ஆகல.., பொண்டாட்டிய எப்படி தாங்குறான் பாத்தியா".,   என்று...

உன் கண்ணே பேசுதடி 12 1

0
12 விழிகள் சொல்லும் இம்மொழி  புதிய தடி கண்ணே.. கற்பனை தானா என்று  கண்சிமிட்டி பார்க்கச்  சொல்கிறது  உன் விழி சொல்லும்  காதல் மொழி.. அதித யோசனையோடு வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்தவள்.,  தங்கள் பகுதிக்கு திரும்பும் இடத்தில் திருப்பும் போது தான் கவனித்தாள்., அங்கு...

உன் கண்ணே பேசுதடி 11 2

0
அம்மாவும் இவகிட்ட மட்டும் தான் எல்லாம் சொல்றாங்க என்று நினைத்தான்..... டாக்டர் அனைத்தையும் பேசியபடி "எப்பவும் கொஞ்சம் அவங்க ஹெல்த் நல்லா பார்த்துக்கோங்க., ரொம்ப ஹெல்த் வீக்கா இருக்காங்க.,  இன்னும் தொடர்ந்து மருந்து சாப்பிடனும்..,...

உன் கண்ணே பேசுதடி 11 1

0
11      உன் தவிக்கும் விழிகளின்      வீரியான பார்வையில்      என் இதயமும் சேர்ந்து       தவிக்குதடி..,  மறுநாள் காலையில் எப்பொழுதும் போல எழுந்து கீழே வந்தவள்.,  வீட்டில் அனைவருக்கும் காபி கலந்து கொடுத்து விட்டு நந்தனை  "ஆபீஸ்க்கு...

உன் கண்ணே பேசுதடி 10 2

0
அப்போது டாக்டர் சில விஷயங்களை சொல்லி "கொஞ்ச நேரம் ஆகட்டும் மருந்து கொடுத்து இருக்கேன்., கொஞ்சம் அவங்களோட உதிரப்போக்கு கண்ட்ரோலுக்கு வந்தவுடனே அனுப்புறேன்.,  சிஸ்டர் பார்த்துகிட்டே தான் இருக்காங்க".,  என்றார். சரி என்று சொல்லி...

உன் கண்ணே பேசுதடி 10 1

0
10    விழிகள் சொல்லும்     நம்பிக்கை போதும்     உன் கைப்பற்றி காலங்களை     கடந்து விடலாம்.,    சின்ன புன்னகையில்    நீ சிந்தும் மகிழ்ச்சி போதும்  பெரும் பள்ளங்களை    இறக்கை இன்றி   கடந்துவிடலாம்.., வீட்டிற்கு வந்தவளுக்கு ஏனோ நெஞ்சை அடைத்துக் கொண்டு அழுகை...

உன் கண்ணே பேசுதடி 9 2

0
"மாமா எழுதி  தந்தாங்க.,  படம் வரைந்து தந்தது நந்தன்".,  என்று சொல்லவும்., "அடிப்பாவி கையெழுத்து  கண்டு பிடிக்காமல் பிரபஸர் எப்படி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்"என்று கேட்க., "அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க.,  நான் கேட்டதுக்கு சொல்லிட்டேன்.., அவசர...

உன் கண்ணே பேசுதடி 9 1

0
9 விழிகளில் சொல்லும்  நேசத்தை ஒருமுறை  உன் வார்த்தைகளில்  சொல்லிவிடு... எல்லைகள் கடக்கத் துடிக்கும்  என் விழிகளுக்கு மெதுவாய்  பச்சைக்கொடி ஒன்றை  காட்டி விடு... திருமணத்திற்கு பிறகு முதல் நாள் கல்லூரிக்கு செல்வதால் சற்று படபடப்பாக இருந்தது.,  கிளம்பியபடியே  தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள். அப்போது...

உன் கண்ணே பேசுதடி 8 3

0
         அங்கு வைத்து அவளுக்கு அறிவுரை மழை தொடங்கியது., "உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா., இன்னும் சின்னப் புள்ளை மாதிரி நடந்துட்டு இருக்க., கல்யாணம் ஆயிற்று உனக்கு.,  கொஞ்சம் கூட அறிவே இல்லையா.., ...

உன் கண்ணே பேசுதடி 8 2

0
"என்ன செய்யனும்"., என்றாள். "எப்படி அவன்  பின்னாடி போய் தானே ஆகனும்"., என்றார். "பாட்டி நான் ஏதோ சொல்லனும் ன்னு எதிர்பார்க்குறீங்க., என்ன னு நீங்களே சொல்லுங்க".., என்றாள். " டிரான்ஸ்பர் வந்தா அப்படியே தனியா போயிருவ...

உன் கண்ணே பேசுதடி 8 1

0
8 உன் அபிநயம் பிடிக்கும்  விழிகளிலே.,  ஆயிரம் வார்த்தைகள்  நடனம் ஆடுகிறது... காலை எழும்பி குளித்து உடைமாற்றி அவள் தலையை துவட்டிக் கொண்டு இருக்கும் போது தான்.,  நந்தன் குளித்து முடித்து வந்து நின்றான்., அவள் வேறு புறமாக திரும்பி கொண்டு...

உன் கண்ணே பேசுதடி 7 3

0
"அய்யோ இதெல்லாம் யார் சொன்னா" என்று கேட்டாள். "நேத்து உங்க அம்மா சொன்னாங்க" என்று சொல்லவும். "உங்க அண்ணனுக்கு தெரியுமா..,  வேற யாருக்கெல்லாம் தெரியும்".,  என்றாள். "அண்ணனுக்கு சொல்லியாச்சு., அவன் தானே மிதி வாங்கப் போறான்., வேற...
error: Content is protected !!