Mallika S
நதியின் ஜதி ஒன்றே! 25 2
நல்ல பேர் என்று எல்லாம் சொல்ல, "ஜி பேமிலியா நீங்க" என்றான் ஆனந்தன்.
ஜீவிதா அவனை பார்த்து நொடித்து செல்ல, அஜய் சிரித்து நண்பன் தோளை கட்டிக்கொண்டான். தொடர்ந்து உணவு பரிமாற, ஜீவிதா மகனுடன்...
நதியின் ஜதி ஒன்றே! 25 1
நதியின் ஜதி ஒன்றே! 25
கந்தன் திருஉருவ படத்திற்கு மாலையிட்டு நிமிர்ந்தார் சகுந்தலா. அவரின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது.
உறவுகள் வந்தவண்ணம் இருக்க, வீட்டாட்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்து கொண்டிருந்தனர்.
ஜீவிதா, அஜயின் மகனுக்கு அன்று பெயர்...
வர்மனின் காதலி 3 2
காதல் என்று வந்துவிட்டால் அரசன் என்ன? ஆண்டி என்ன? அனைவருமே அறிவற்றவர்களாகி விடுகிறார்கள். இவன் மட்டும் விதி விலக்கா என்ன?
"என் மீது அவளுக்கு மயக்கமோ காதலோ வர வில்லை என்றால் ஒரே ஒரு காரணம்...
வர்மனின் காதலி 3 1
அத்தியாயம் 3
நமக்குள் எழுந்த
விரிசலை காதலால்
தைக்க வா பெண்ணே!!!
மனம் முழுவதும் ஆனந்தத்துடன் அந்த வீரனுடன் நடந்தான் நரேந்திரவர்மன்.
அவன் கண்கள் சுற்றிலும் பார்வையை ஓட்டியது. முதல் பார்வையிலே மனம் கவர்ந்தவளை அவன் கண்கள் தேடின. அவளை...
நஞ்சினாலான அமுதன்! 1 2
நான்கு வருடம் முன் அருணாசலத்திற்கு உடல்நலம் சற்று மட்டுப்பட்டது.. அதுதொட்டு கிருபா வந்து கடையில் அமர்ந்தாள் உதவிக்காக. இப்போது முக்கால்வாசி அவள் பொறுப்புதான். இப்போது கணக்குளை கேட்க்கொள்வது மட்டும்தான் தாத்தாவின் வேலை.
மேலும், நிறைய...
நஞ்சினாலான அமுதன்! 1 1
ஹரே கிருஷ்ணா..
நஞ்சினாலான அமுதன்!
கொஞ்சம் பழைய வீடு. ஆனால், சொல்லிக் கொள்ளும் பெருமைகளை கொண்ட செட்டிநாடு வீடு இது. சின்ன சின்ன விழாக்களை செய்யும் அளவு.. பெரிதாகவே இருந்தது.
நேற்று வந்து மாப்பிள்ளை வீட்டில் பார்த்து...
வர்மனின் காதலி 2 3
அந்த அவையே அமைதியில் உறைந்திருந்தது.
தன் விளையாட்டு தனம் அனைத்தையும் விடுத்து கம்பீரமாக பேச ஆரம்பித்தான் நரேந்திரவர்மன்.
"எமது தந்தை இந்திரவர்மன் தங்களுக்கு என் மூலம் ஓலை அனுப்பி இருக்கிறார் மகாராஜா. அது என்னவென்றால் செங்கல்வராயன்...
வர்மனின் காதலி 2 2
அதற்காக காத்து கொண்டிருந்தவர்கள் அவனை நெருங்கும் முன்னர் "அவன் மீது வாளை யார் முதலில் நீட்டினாலும் அடுத்த நிமிடம் வாளை நீட்டியவனின் சிரம் தரையில் விழும் மகாராஜா", என்ற மற்றொரு குரல் கேட்டு அனைவரும்...
வர்மனின் காதலி 2 1
அத்தியாயம் 2
என்னுள் இருக்கும்
மோசமான பலவீனங்களில்
ஒன்று உன் மீதான காதல்!!!
வான்மதியின் கழுத்தில் அவள் வைத்திருந்த வாள் அழுந்தி படிந்தது. அந்த வீரனின் வாளின் கூர்மையால் அவள் கழுத்தில் அது சிறு கீறலையும் ஏற்படுத்தியது.
வெண்ணையை குழைத்தது போல...
ஆள வந்தாள் 14 2
துவைத்து உலர்த்திய துணிகளை மதுரா மடித்து வைத்துக்கொண்டிருக்க அவனுடைய வெள்ளை உடுப்புகளை எடுத்துக் கொண்டு கூடம் வந்த சேரன் தொலைக்காட்சியில் பாடல்களை ஒலிக்க விட்டு இஸ்திரி செய்ய ஆரம்பித்தான்.
சரவணன் அவனுடைய ஆடைகள் சிலவற்றை...
ஆள வந்தாள் 14 1
ஆள வந்தாள் -14
அத்தியாயம் -14
சேரன் களத்து மேட்டில் இருக்க அவனை காண செழியன், மதன் இருவரும் வந்தனர். ஆட்கள் நெல்லை எடை போட்டு மூட்டைகளில் கட்டிக் கொண்டிருக்க மேற்பார்வை செய்து கொண்டிருந்தான் சேரன்.
“என்ன...
கதிரழகி 18 2
கதிர் அன்றை பிரச்சனைக்கு பின் போனவன் சென்னையில் தங்கிவிட, அதையும் கூட ஊர்மக்கள் ஈட்டுகட்டி தான் பேசினார்கள். அந்த கோவம் ஒரு புறம். விவசாயத்தை அடுத்து அனைத்து தொழில்களும் கதிர் தான் இதுவரை...
கதிரழகி 18 1
அத்தியாயம் – 18
திரும்பி அழகியை பார்த்தவள், பார்வையில் எந்த மாற்றமும் இல்லை, அவள் தொடர்ந்தாள், ஜஸ்டு மிஸ் ஆகிட்டான், இல்லைனா இன்னிக்கு அவனை ஒரு வழி பன்னி இருப்பேன் என்றவள், மேலும் பாக்கியாவிடம்...
ஆள வந்தாள் 13 2
நிச்சயம் தனியாக வேண்டாம், நேரடியாக திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என கந்தசாமி பேசியதற்கு சுகந்தியின் தந்தை ஒத்துக் கொள்ளவில்லை.
சுகந்தியின் தம்பி இபோதுதான் கல்லூரி முதல் வருடம் படிக்கிறான். அவனுக்கு திருமணம் செய்யவெல்லாம் சில வருடங்கள்...
ஆள வந்தாள் 13 1
ஆள வந்தாள் -13
அத்தியாயம் -13
சரவணன் அவனது பெற்றோர், பூங்கொடியின் பிள்ளைகள் அவளது மாமனார் மாமியாரும் கூட அந்த காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை தொடர்ந்து சேரன், மதுரா ஜோடியும் மோகன், பூங்கொடி...
எங்கே எந்தன் இதயம் 02
எங்கே எந்தன் இதயம் 02
அந்த குடியிருப்பு வளாகத்தில் இருந்த பூங்காவில் அமர்ந்திருந்தான் சக்திவேல். கவிதை மொழி வேண்டுமென்றால், தொட்டு விடும் தூரத்தில் அமர்ந்திருந்தது அவன் சொர்க்கம். ஆனால், அவனை ஏறிட்டுக் கூட பாராமல்...
ஆள வந்தாள் 12 3
அண்ணனிடம் நெருங்கியவன், “வா அடுத்த முறைக்கும் இப்படி ஏதாவது தோசை வத்த ன்னு சிக்குவன்ன? அப்ப வச்சிக்கிறேன்” என மிரட்டி விட்டு சென்றான்.
வேகமாக குளித்து வந்த சேரன் அறைக்கு வர படுத்திருந்தாள் மதுரா....
ஆள வந்தாள் 12 2
அவர் சொன்ன படியே மதுராவும் செய்ய “அப்படித்தான் ஆயி, நல்லா புழியுற, எம்மூட்டுல கொப்பரை தேங்கா காயுது, நான் கெளம்புறேன்” என சொல்லி கிளம்பி விட்டார் பாட்டி.
மதுராவுக்கு சரியாக செய்ய வந்தாலும் குனிந்து...
ஆள வந்தாள் 12 1
ஆள வந்தாள் -12
அத்தியாயம் -12
காலையிலேயே குளித்து துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள் மதுரா. எழுந்து வந்த சேரன் அம்மாவிடம் சூடாக காபி கேட்டு வாங்கி மனைவியிடம் எடுத்து சென்று நீட்டினான்.
“இவன் பொண்டாட்டிக்கு நான் என்ன...
வர்மனின் காதலி 1 3
"அந்த செங்கல்வராயனை மணந்து கொண்டால் போர் நடக்காது தான். எந்த துயரமும் இல்லை தான். எந்த உயிரும் போகாது தான். என் நாடும் என் நாட்டு மக்களும் இன்னல்கள் இன்றி வாழ்வார்கள் தான்....