Mallika S
வர்மனின் காதலி 10 2
அந்த களமே போராட்டமான யுத்த களமானது. இரண்டு பக்கமும் சண்டை வலுத்தது.
எதிரிகளும் வீரமாக போரிட்டார்கள். ஒரு பக்கம் குதிரை படையும், மறு பக்கம் யானை படையும் யுத்தம் புரிந்து கொண்டிருந்தன.
மேடையில் இருந்து பாய்ந்து...
நேசம் மறந்ததேனோ நெஞ்சமே?!! 11
அத்தியாயம் -11
சீனிவாசன், சிவகுமாரி தம்பதிகளின் மூத்த மகன் பிரகதீரன். இளையவன் அஸ்வின் மூன்றாவது மகள் பிரக்யா. இவர்கள் சொந்த ஊர் மதுரை.
பிரகதீரன் மதுரையிலேயே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி துவங்கி வெற்றிகரமாக நடத்தி கொண்டு இருக்கிறான்....
நேசம் மறந்ததேனோ நெஞ்சமே?!! 10
அத்தியாயம் -10
ஸ்ரீ அழவும் பதறி போன மீனா “என்னக்கா என்ன ஆச்சு” என்று கேட்க,
அழுது கொண்டு இருந்தவள் டக்கென்று விலகி எழுந்து கொண்டு “ஒ…ஒ…. ஒன்னும் இல்லடா….” நான் ரூமுக்கு போறேன். நீ...
நேசம் மறந்ததேனோ நெஞ்சமே?!! 9
அத்தியாயம் -9
“முனிஷ் ஸ்ரீக்கு என்ன ஆச்சு?எங்க போறாங்க?
அய்ய…. என்னம்மா நீ. நானும் உன்கூடதானே இருக்கேன். எனக்கு எப்படி தெரியும். இரு போன்பண்ணி பார்க்கறேன்”என்றவாறு உள்ளே சென்றவர் ஸ்ரீக்கு அழைக்க, அது பிசி என்றே...
KK 17 2
"சரிடி ரொம்ப பண்ணாத. ஒரு முக்கியமான வேலை அதனால் தான் உட்கார்ந்து லாப்டாப் பாத்துட்டு இருந்தேன். என்னிக்காவது ஒரு நாள் தானே இப்படி பண்றேன். உடனே காச்சு முச்சுனு கத்துற. சரி நம்ம...
KK 17 1
"உடல் எனும் பொய்க்கு மெய்யென பெயரிட்டான்...காலன்...
மெய் வழியே மெய் இன்பம் காண மெய்மையாய் மையல் கொண்டான் என் காதலன்... அவனே என் கனவின் காவலன்...". (சொந்த கவிதை பிடித்தவர்கள் Comment sectionல் தெரிவிக்கவும்-...
நஞ்சினாலான அமுதன் 10
நஞ்சினாலான அமுதன்!
10
இரவில் சங்கரின் உடல்நல்லடக்கத்திற்கு பிறகு.. உறவுகள் எல்லாம் கிளம்பி இருந்தனர். அருணாசலத்தின், அக்கா மகன் மட்டும் இருந்தார். உணவுகளை அவர்தான் தருவித்திருந்தார். அதனால், பந்தி முடிந்து எல்லாம் எடுத்து செல்லும் வரை...
வர்மனின் காதலி 9 3
"அதை பற்றி பேசினாலும் உன்னை கொண்டு விடுவேன் சுதமன். உன் காதலி யாரென்று என்னிடம் கூட உரைக்க மறுக்கிறாய். ஆனால் அவள் நினைவாய் இந்த சலங்கையை மட்டும் கையில் கட்டி கொண்டு திரிகிறாய்....
வர்மனின் காதலி 9 2
சாந்தா சிறு வயதிலே தாய் தகப்பனை இழந்ததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தான் அவளை பார்த்து கொண்டார்கள். அவர்களுக்கு சாந்தா செல்ல குழந்தை. அவள் பூப்பெய்திய போது, தான் முதல் முறை நரேந்திரவர்மனை...
வர்மனின் காதலி 9 1
அத்தியாயம் 9
மௌனம் கூட
அழகான மொழி
என்று கண்டேன்
உந்தன் அருகில்!!!
"சபை கலையலாம்", என்று மகாராஜா உரைத்தவுடன் அங்கிருந்து கிளம்பிய அவளுக்கு மகாராஜா அனைவரையும் நிறுத்தி "இன்று அனைவருக்கும் அரண்மனையில் தான் விருந்து", என்று உரைத்தது கூட தெரியாது.
அது...
நஞ்சினாலான அமுதன் 9
நஞ்சினாலான அமுதன்!
9
ஈசனுக்கு, கிருபாவிற்கு அடிபட்டதும்.. அங்கே கூடி வந்த எல்லோரையும் பார்த்தவன் அதிர்ந்து போனான். என்ன இது.. லேசான சுளுக்கு.. அதுக்கு தாத்தா முதற்கொண்டு அருகில் அமர்ந்துக் கொண்டு.. பேசுவதும்.. பணிவிடை செய்வதும்...
KK 16
"டேய் ரகு, நானும் உன்னை ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன். நீ காது கேட்காம உக்காந்துட்டு இருக்க என்ன பண்ணிட்டு இருக்க?" என்ன தேவி சற்று சத்தமாக கூப்பிட, ரகு அப்போது தான்...
நஞ்சினாலான அமுதன் 8 2
சங்கர் உண்டு முடித்துவிட்டார். அப்படியே தலையை சக்கர நாற்காலியில் தலையை சாய்த்துக் கொண்டார்.. இந்த வார்த்தையை கேட்டு.
கோக்கிலா “போதும்.. கொஞ்சம் ரெஸ்ட் எடு.. காலையில் எழுந்தது.. ரமேஷ்.. கூட்டி போய் மருந்து கொடுப்பா”...
நஞ்சினாலான அமுதன் 8 1
நஞ்சினாலான அமுதன்!
8
சங்கர் நன்றாக இருந்தார். முன்போல மூச்சு பிரச்சனை வரவில்லை. இயல்பாக பேசினார்.. தொடர் நினைவும் இருந்தது. ஒரு இட்லிக்கு மேல் உண்ணாதவர்.. இரண்டுகவளம் அதிகமாக உண்டார். வயிற்று வலி என சொல்லவேயில்லை.....
நஞ்சினாலான அமுதன் 7 2
சங்கர் மாமா இருந்த அறைக்கு சென்றாள் கிருபா. அவருக்கு காபி கொடுத்தாள். அங்கிருந்த நர்ஸ் சங்கருக்கு கொடுக்க செய்தார். கிருபா “மாமா.. ஏதாவது வேணும்மா மாமா..” என்றாள்.
சங்கர் “இல்ல டா.. சஹானாவை பார்த்தியா”...
நஞ்சினாலான அமுதன் 7 1
நஞ்சினாலான அமுதன்!
7
சங்கர், காலையில் நேரமாக எழுந்து கொண்டார். தன் மகளை தன் தந்தைக்கு அறிமுகம் செய்யவென காத்திருந்தார். சஹானா எழுந்து, அண்ணன் கொடுத்த காபி குடித்துவிட்டு அமர்ந்திருந்தாள்.
ஈசன் “சஹா, நீ வீட்டுக்கு போயிட்டு...
வர்மனின் காதலி 8 2
"தங்களிடம் ஒரு முக்கியமான விசயத்தையே பற்றி உரைக்கவே நான் இங்கு வந்தேன் இளவரசி", என்றாள் விசாலம்.
"அது தானே பார்த்தேன். என்னை பார்க்கவா நீ வர போகிறாய்? போ விசாலம்"
"கோபித்து கொள்ளாதீர்கள் இளவரசி. நீங்களோ...
வர்மனின் காதலி 8 1
அத்தியாயம் 8
நீ என்னுள்
தொலையாத வரை
எனக்குள் தேடல் என்று
எதுவுமே இல்லை!!!
வைத்தியர் சென்றதும் "இப்போது எப்படி இருக்கிறது மகளே?", என்று கேட்டார் மகாராஜா.
"வலி எடுக்க தான் செய்கிறது தந்தையே", என்று சிறு குரலில் கூறியவள் ரகசியமாக...
KK 15
"ஜெய் மணி 6:15 வந்துருவான்ல? அஞ்சு அரை மணியிலிருந்து இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம் டா. அவன் மட்டும் வராமல் இருக்கட்டும் உனக்கு இருக்கு." என ஜெனி புலம்பிக் கொண்டிருக்க, மதி அமைதியாக...
நஞ்சினாலான அமுதன்! 6
நஞ்சினாலான அமுதன்!
6
இரவு இரயிலில் கிருபா ஊர் வந்து சேர்ந்துவிட்டாள். பெரியவர்கள் யாரும் வரவில்லை. இவள் கடையை பார்க்க வேண்டும்.. வேலை இருக்கவும் தாமதிக்காமல் வந்து சேர்ந்தாள்.
காலையில் சற்று நேரம் ஒய்வு எடுத்துக் கொண்டு.....