Thursday, May 1, 2025

Mallika S

Mallika S
10651 POSTS 398 COMMENTS

Pooththathu Aanantha Mullai 5 2

0
சரியாக சாப்பிடாமல் கொள்ளாமல் அறைக்குள் சுருண்டு கிடந்த மகளை வற்புறுத்தி சாப்பிட வைத்துக்கொண்டிருந்த கலைவாணிதான் ஆனந்தின் அழைப்பை துண்டித்து கொண்டே இருந்தது.  “திரும்ப கால் பண்ணினாலும் எடுத்து பேசாத. உங்கிட்ட சொல்ல வேண்டிய எதையும்...

Pooththathu Aanantha Mullai 5 1

0
பூத்தது ஆனந்த முல்லை -5 அத்தியாயம் -5 உறைந்து போன நிலையில் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தான் ஆனந்த். அடுத்து என்ன செய்வதென ஏதும் புரியவில்லை.  “இப்படியெல்லாம் சிக்கல் ஆகும்னு முன்னாடியே தெரியாதாடா ஆனந்தா? எதுக்காக ஆஃபீஸ் பணத்தையெல்லாம்...

Kaaviyath Thalaivan – 36 2

0
“தாரா பதில் சொல்லேன்...” என்றவனின் குரலில் குழைவு! இப்பொழுது அவனது மூச்சுக்காற்று அவளின் செவியில் தாராளமாக உரசியது. அதை தாளமாட்டாதவள் போல அவளின் நெஞ்சு வெளிப்படையாகவே ஏறி இறங்கி, தன் உச்சபட்ச பதற்றத்தைக்...

Kaaviyath Thalaivan – 36 1

0
காவியத் தலைவன் – 36 FINAL2 ((உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள் டியர்ஸ். ஏற்கனவே போட்ட பகுதி தான், கொஞ்சம் தூசு தட்டி இருக்கேன்.)) *** ஆதியின் மனம் என்றுமில்லாத வகையில் இன்று நிறைந்து போயிருந்தது. அவன் எண்ணிய...

Sanjana 8

0
சஞ்சனா…. கதைத் திரி 8 அத்தியாயம் 19 மக்கள் மெதுவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் . பள்ளி , கல்லூரிகள் இயங்கலாமா ?  பெரிய வகுப்புகளுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா? என்ற ஆலோசனைகள் நடந்து...

P28 Emai Aalum Niranthara

0
காலையில் எழுந்த பின்னும் விஜயன் தோள்களில் தொங்கிக் கொண்டே திரிந்தாள். என்ன தான் ஆச்சு உனக்கு என்று விஜயன் கேட்க ரியல்லி எனக்கு ஏதோ பெரிய பாரம் இறங்கின மாதிரி இருக்கு, ஐ வாஸ் ரியல்லி...

Sanjana 7

0
சஞ்சனா… கதைத்திரி-7 அத்தியாயம் 16 விவேக் பொறுப்பை எடுத்துக் கொண்டான் . ஓவியப் போட்டியின் வெற்றி சஞ்சுவை  ஃபைன் ஆர்டஸில் சேர்க்கலாம் என்ற யோசனையை விவேக்கிற்குத் தர , அதைக் குறித்த தேடல்களைத் தொடங்கினான் ....

Pooththathu Aanantha Mullai 4 2

0
ஆனந்ததும் எவ்வளவோ பேசி பார்த்து விட்டான், நேரில் போய் பேசியும் கூட நிர்வாகம் அதன் முடிவில் உறுதியாக இருந்தது.  மற்ற அலுவலக ஊழியர்களுக்கும் தெரிந்தால்தான் பயம் இருக்கும், எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நிகழாமல்...

Pooththathu Aanantha Mullai 4 1

0
பூத்தது ஆனந்த முல்லை -4 அத்தியாயம் -4 தருணின் முதல் பிறந்தநாள் விழாவை நடத்த தங்கள் குடியிருப்பின் கம்யூனிட்டி ஹாலை ஏற்பாடு செய்திருந்தான் ஆனந்த். அவனது அலுவலக நண்பர்கள் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் தேனுக்கு ஓரளவு...

Krishnanin Dwaraka 1

0
கிருஷ்ணனின் துவாரகா இது எனது 24 வது கதை. இந்த கதை முழுவதும் கற்பனையே இதில் குறிப்பிடும் அனைத்தும் இணைய வழி தகவலாகவும் கதைகளாகவும் நான் அறிந்தவை தான். இந்த கதையை மறுபதிப்போ தழுவியோ...

Kaaviyath Thalaivan 35 3

0
‘இவதான் ஏற்பாடு பண்ணினாளா? இல்லை பாட்டி எதுவும் இந்த வேலை செஞ்சு வெச்சாங்களா?’ என்ற குழப்பம் வேறு இடையில் வந்துவிட, ‘ம்ம் ஹ்ம்ம் பாட்டி இவ்வளவு ட்ரெண்டியா யோசிக்க மாட்டாங்க. கண்டிப்பா பூ,...

Kaaviyath Thalaivan 35 2

0
ஆதியும் சத்யாவோடு அதே நேரம் வாசலுக்கு வந்திருக்க அவனும் சுந்தரி அம்மாவின் மொத்த தவிப்பையும் கேட்க நேர்ந்தது. ஆதிக்கு, ‘இந்த அம்மா ஏன் இந்த விஷயத்தை இந்தளவிற்கு சிக்கலாக்குகிறார்?’ என்று புரியவே இல்லை. அம்மா,...

Kaaviyath Thalaivan 35 1

0
காவியத் தலைவன் – 35 சுந்தரி அம்மாவின் போக்கு சரியாவதற்கான அறிகுறியே இல்லை. அம்மா வீணாக கவலைப்படுகிறாரே என்று நந்தினிக்கு தான் மிகவும் அங்கலாய்ப்பாக இருந்தது. சொல்லவும் முடியாத, மறைக்கவும் தெரியாத பக்குவமற்ற பதின்வயது அவளுக்கு! அவளின்...

Emai Aalum Niranthara 27

0
அத்தியாயம் இருபத்தி ஏழு : ஒரு மாலைப் பொழுது அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் வளாகத்தினுள் காரை நிறுத்தினான் விஜயன், அவனுடன் முன் இருக்கையில் இருந்தது சைந்தவி. அந்த காரை வைத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று...

Pooththathu Aanantha Mullai 3 2

0
அவளின் பிடிவாதத்தில் அடுத்த நாளே புது பைக் வாங்கியிருந்தான் ஆனந்த். எப்படி பணம் கிடைத்தது என மனைவி கேட்டதற்கு அப்பா கடனாக வாங்கிக் கொடுத்தார் என்றான்.  “அந்த கடனையும் நீங்கதானே அடைக்கணும்” என அவள்...

Pooththathu Aanantha Mullai 3 1

0
பூத்தது ஆனந்த முல்லை -3 அத்தியாயம் -3 கணவன் வரப் போகும் நேரத்துக்காக காத்திருந்தாள் தேன்முல்லை. தருணுக்கு பதினோராவது மாதத்திலேயே மொட்டை அடித்து காது குத்தி விடலாம் என சற்று முன்னர்தான் அவளது அம்மா யோசனை...

Sanjana 6

0
சஞ்சனா… கதைத்திரி - 6 அத்தியாயம் 14 விடுமுறை என்பதால் மஞ்சுவின் போன் சஞ்சனா கைவசமானது. எல்லா நேரமும் போனில் தான் இருந்தாள் . முதல் முறையாகச் சமூக ஊடகங்களில் உலா வருவதால், அதில் பெரிதும் ஈர்க்கப்பட்டாள் ...

Pooththathu Aanantha Mullai 2 2

0
அம்மாவின் போதனையால் மட்டுமின்றி, கைக்குழந்தை இருப்பதாலும் வேலை பற்றி அவளால் அப்போதைக்கு வேறு சிந்திக்க முடியவில்லை.  இரண்டு பக்க உறவையும் சீர் செய்ய ஆனந்தோ தேன்முல்லையோ முயலவே இல்லை.  இதை வைத்து மனைவியிடம் முகம் காட்ட...

Pooththathu Aanantha Mullai 2 1

0
பூத்தது ஆனந்த முல்லை -2 அத்தியாயம் -2 உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று வந்த தேனுக்கு பிறந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. ஆனந்தையும் அவனது வீட்டினரையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார் கலைவாணி. அண்ணனும் அக்காவும் என்னவோ...

Kaaviyath Thalaivan 34 2

0
இரு வீட்டினரையும் தொடர்பு கொள்ளும் எண்ணம் இல்லை! நல்ல நிலையில் இருந்தால் அது வேறு! இப்படி ஒரு நிலையில் இருப்பது தெரிந்து, அவர்கள் பாவம் பார்த்து ஏற்றுக் கொண்டாலும், அவர்களுக்கும் அனுதினமும் தங்களின்...
error: Content is protected !!