Mallika S
Pooththathu Aanantha Mullai 5 2
சரியாக சாப்பிடாமல் கொள்ளாமல் அறைக்குள் சுருண்டு கிடந்த மகளை வற்புறுத்தி சாப்பிட வைத்துக்கொண்டிருந்த கலைவாணிதான் ஆனந்தின் அழைப்பை துண்டித்து கொண்டே இருந்தது.
“திரும்ப கால் பண்ணினாலும் எடுத்து பேசாத. உங்கிட்ட சொல்ல வேண்டிய எதையும்...
Pooththathu Aanantha Mullai 5 1
பூத்தது ஆனந்த முல்லை -5
அத்தியாயம் -5
உறைந்து போன நிலையில் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தான் ஆனந்த். அடுத்து என்ன செய்வதென ஏதும் புரியவில்லை.
“இப்படியெல்லாம் சிக்கல் ஆகும்னு முன்னாடியே தெரியாதாடா ஆனந்தா? எதுக்காக ஆஃபீஸ் பணத்தையெல்லாம்...
Kaaviyath Thalaivan – 36 2
“தாரா பதில் சொல்லேன்...” என்றவனின் குரலில் குழைவு! இப்பொழுது அவனது மூச்சுக்காற்று அவளின் செவியில் தாராளமாக உரசியது. அதை தாளமாட்டாதவள் போல அவளின் நெஞ்சு வெளிப்படையாகவே ஏறி இறங்கி, தன் உச்சபட்ச பதற்றத்தைக்...
Kaaviyath Thalaivan – 36 1
காவியத் தலைவன் – 36 FINAL2
((உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள் டியர்ஸ்.
ஏற்கனவே போட்ட பகுதி தான், கொஞ்சம் தூசு தட்டி இருக்கேன்.))
*** ஆதியின் மனம் என்றுமில்லாத வகையில் இன்று நிறைந்து போயிருந்தது. அவன் எண்ணிய...
P28 Emai Aalum Niranthara
காலையில் எழுந்த பின்னும் விஜயன் தோள்களில் தொங்கிக் கொண்டே திரிந்தாள்.
என்ன தான் ஆச்சு உனக்கு என்று விஜயன் கேட்க
ரியல்லி எனக்கு ஏதோ பெரிய பாரம் இறங்கின மாதிரி இருக்கு, ஐ வாஸ் ரியல்லி...
Pooththathu Aanantha Mullai 4 2
ஆனந்ததும் எவ்வளவோ பேசி பார்த்து விட்டான், நேரில் போய் பேசியும் கூட நிர்வாகம் அதன் முடிவில் உறுதியாக இருந்தது.
மற்ற அலுவலக ஊழியர்களுக்கும் தெரிந்தால்தான் பயம் இருக்கும், எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நிகழாமல்...
Pooththathu Aanantha Mullai 4 1
பூத்தது ஆனந்த முல்லை -4
அத்தியாயம் -4
தருணின் முதல் பிறந்தநாள் விழாவை நடத்த தங்கள் குடியிருப்பின் கம்யூனிட்டி ஹாலை ஏற்பாடு செய்திருந்தான் ஆனந்த். அவனது அலுவலக நண்பர்கள் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் தேனுக்கு ஓரளவு...
Krishnanin Dwaraka 1
கிருஷ்ணனின் துவாரகா
இது எனது 24 வது கதை. இந்த கதை முழுவதும் கற்பனையே இதில் குறிப்பிடும் அனைத்தும் இணைய வழி தகவலாகவும் கதைகளாகவும் நான் அறிந்தவை தான். இந்த கதையை மறுபதிப்போ தழுவியோ...
Kaaviyath Thalaivan 35 3
‘இவதான் ஏற்பாடு பண்ணினாளா? இல்லை பாட்டி எதுவும் இந்த வேலை செஞ்சு வெச்சாங்களா?’ என்ற குழப்பம் வேறு இடையில் வந்துவிட, ‘ம்ம் ஹ்ம்ம் பாட்டி இவ்வளவு ட்ரெண்டியா யோசிக்க மாட்டாங்க. கண்டிப்பா பூ,...
Kaaviyath Thalaivan 35 2
ஆதியும் சத்யாவோடு அதே நேரம் வாசலுக்கு வந்திருக்க அவனும் சுந்தரி அம்மாவின் மொத்த தவிப்பையும் கேட்க நேர்ந்தது.
ஆதிக்கு, ‘இந்த அம்மா ஏன் இந்த விஷயத்தை இந்தளவிற்கு சிக்கலாக்குகிறார்?’ என்று புரியவே இல்லை. அம்மா,...
Kaaviyath Thalaivan 35 1
காவியத் தலைவன் – 35
சுந்தரி அம்மாவின் போக்கு சரியாவதற்கான அறிகுறியே இல்லை. அம்மா வீணாக கவலைப்படுகிறாரே என்று நந்தினிக்கு தான் மிகவும் அங்கலாய்ப்பாக இருந்தது. சொல்லவும் முடியாத, மறைக்கவும் தெரியாத பக்குவமற்ற பதின்வயது அவளுக்கு! அவளின்...
Emai Aalum Niranthara 27
அத்தியாயம் இருபத்தி ஏழு :
ஒரு மாலைப் பொழுது அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் வளாகத்தினுள் காரை நிறுத்தினான் விஜயன், அவனுடன் முன் இருக்கையில் இருந்தது சைந்தவி.
அந்த காரை வைத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று...
Pooththathu Aanantha Mullai 3 2
அவளின் பிடிவாதத்தில் அடுத்த நாளே புது பைக் வாங்கியிருந்தான் ஆனந்த். எப்படி பணம் கிடைத்தது என மனைவி கேட்டதற்கு அப்பா கடனாக வாங்கிக் கொடுத்தார் என்றான்.
“அந்த கடனையும் நீங்கதானே அடைக்கணும்” என அவள்...
Pooththathu Aanantha Mullai 3 1
பூத்தது ஆனந்த முல்லை -3
அத்தியாயம் -3
கணவன் வரப் போகும் நேரத்துக்காக காத்திருந்தாள் தேன்முல்லை. தருணுக்கு பதினோராவது மாதத்திலேயே மொட்டை அடித்து காது குத்தி விடலாம் என சற்று முன்னர்தான் அவளது அம்மா யோசனை...
Pooththathu Aanantha Mullai 2 2
அம்மாவின் போதனையால் மட்டுமின்றி, கைக்குழந்தை இருப்பதாலும் வேலை பற்றி அவளால் அப்போதைக்கு வேறு சிந்திக்க முடியவில்லை.
இரண்டு பக்க உறவையும் சீர் செய்ய ஆனந்தோ தேன்முல்லையோ முயலவே இல்லை.
இதை வைத்து மனைவியிடம் முகம் காட்ட...
Pooththathu Aanantha Mullai 2 1
பூத்தது ஆனந்த முல்லை -2
அத்தியாயம் -2
உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று வந்த தேனுக்கு பிறந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. ஆனந்தையும் அவனது வீட்டினரையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார் கலைவாணி. அண்ணனும் அக்காவும் என்னவோ...
Kaaviyath Thalaivan 34 2
இரு வீட்டினரையும் தொடர்பு கொள்ளும் எண்ணம் இல்லை! நல்ல நிலையில் இருந்தால் அது வேறு! இப்படி ஒரு நிலையில் இருப்பது தெரிந்து, அவர்கள் பாவம் பார்த்து ஏற்றுக் கொண்டாலும், அவர்களுக்கும் அனுதினமும் தங்களின்...