Sunday, June 15, 2025

Mallika S

Mallika S
10331 POSTS 398 COMMENTS

Adangaamalae Alaipaaivathaen Manamae 38

0
அத்தியாயம் -38 மகனும் மருமகளும் சொல்வதை கேட்டு நெஞ்சில் கைவைத்தவரை கண்டு பதறி இருவரும் அருகில் வர, அவரோ “என்கிட்ட ஏன்டா சொல்லல” என்று கேட்டார். “இல்லம்மா கல்யாண வேலை பிசில இருந்தோம். சரி எல்லாம் முடிஞ்சு...

Unnul Rojaavaai Naan 15

0
"உன்னுள் ரோஜாவாய் நான்" அத்தியாயம் -15            மோகன் தன் வீட்டிற்கு வந்து கோபமாக உள்ளே சென்றான். தன் தாய் ஜெயராணி "சாப்பிடவா மோகன்" என்று அழைத்தும் திரும்பி பார்க்காமல்...

Parimala Residency 4 2

0
“சும்மா சொல்லாத, உன்னோட வசதியில கம்மியா இருக்க பையனுக்கு நீ ஓகே சொல்வியா என்ன?” என்றான் சரத் சந்தேகமாக.  “ஏன் சொல்ல மாட்டேன்? எல்லாம் ஏற்கனவே ரெடிமேடா இருந்தா போர் அடிக்கும்... நானும் தான...

Parimala Residency 4 1

0
பரிமளா ரெசிடென்சி 4 அடுத்த இரண்டு வாரங்கள் சென்று அருண் வந்துவிட்டான். வந்த முதல்  இரண்டு நாட்கள் நன்றாக உறங்கி எழுந்தான். மூன்றாம் நாள் இரவு உணவின் போது...   “எதுக்கு இப்போ இவ்வளவு சின்ன வீட்டுக்கு...

Kuviyamudan Naesam 18

0
அத்தியாயம் 18 கருவிழிகள் சிவக்க, கண்கள் இடுக்க மனோவை பார்த்தாள். தன்னை சுற்றியிருக்கும் யாருக்கும் தன் பெற்றவர்களைப் பற்றிய உண்மைத் தெரியாது. தர்ஷன், தனு கூட ஷிவிக்கு அன்னை, தந்தை இருவரும் இல்லை என்று...

Pooththathu Aanantha Mullai 15

0
பூத்தது ஆனந்த முல்லை -15 அத்தியாயம் -15 வினயாவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என மனைவி கேட்டதும் ஆனந்த் மாப்பிள்ளைக்கு கொடுத்து விட்டேன் என தங்கப்பன் சொன்னால் கலைவாணி கணவரை எதுவும் செய்து விட முடியாது....

Unnul Rojaavaai Naan 14

0
"உன்னுள் ரோஜாவாய் நான்" அத்தியாயம்-14          ராஜனும் மச்சான் வினோதினியை நாங்க நல்லா பாத்துக்குவோம் எங்க கூட அனுப்பி வைங்க என்றார் வீரபாண்டியோ அது சரிப்பட்டு வராது என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது...

Kuviyamidum Naesam 17

0
அத்தியாயம் 17 அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அழைப்பு மணி விடாது இசைக்க, சோர்வுடன் பதறி வந்த ஷிவன்யா கதவைத் திறந்தாள். ஷிவி வந்து கதவைத் திறக்க, வாசலில் மனோகர். இந்த நேரம் அதுவும் இவனை சுத்தமாக...

Kuviyamudan 16

0
அத்தியாயம் 16 ஷிவன்யாவின் தந்தை சிவராம் குடும்பத்தின் மூத்தமகன். இளம் வயதிலையே தாய் தந்தையை இழந்தவர். ஒரு தம்பி, இரண்டு தங்கைகள் என மூவரையும் வளர்க்கும் பொறுப்பு சிறு வயதிலே அவரிடம் வந்து சேர்ந்தது....

Sanjana

0
சஞ்சனா… ஹாய் ஃபிரண்ட்ஸ், சஞ்சனா கதை உருவாகியதைப் பற்றிய சின்ன பின்னோட்டம்…. இக்கதை ஆரம்பிக்கும் போதே , இது வழக்கமான காதல் கதையாக இருக்கப் போவதில்லை என்பது தெரிந்தது.ஆனாலும் சில விஷயங்களைப் பேச வேண்டும் என்பதற்காகவே, இந்தக்...

Kuviyamidum Naesam 15

0
அத்தியாயம் 15 காதலும் அவளை காணும் ஆசையும் புதுவெள்ளமாகப் பொங்கி வழிய, உற்சாகமாக ஸ்டுடியோவிற்குள் நுழைந்தான் மனோகர். அனைவரும் இருக்க, அவ்விடம் முழுவதும் சுற்றி வந்துவிட்ட, மனோவின் கழுகுக் கண்களுக்கு காதலி காட்சியாகவில்லை. மெல்லச் சென்று...

Unnul Rojaavaai Naan 13

0
"உன்னுள் ரோஜாவாய் நான் " அத்தியாயம் -13                மோகனுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை. அப்பொழுதுதான் நரேனிடமிருந்து போன் வந்தது. மாமா அக்கா பிரக்னண்டா இருக்காங்க...

Kuviyamidum Naesam 14

0
அத்தியாயம் 14 மனோகரின் கோபம் ஆத்திரம் எல்லாம் கையில் இருக்கும் ஸ்டேரிங்கில் காட்டினான். அத்தனை வேகம், அலுங்கி குலுங்கிய போதும், அசராது அழுத்தமுடன் அமர்ந்திருந்தாள் ஷிவி. 'கொஞ்சமும் பயமில்லை' மனத்தில் நினைத்தவன் உஷ்ணப் பெருமூச்சு விட்டான். இவன் பக்கம்...

Pooththathu Aanantha Mullai 14

0
பூத்தது ஆனந்த முல்லை -14 அத்தியாயம் -14 சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டான் ஆனந்த். இன்னும் ஒரு வார காலத்தில் பெங்களூரு செல்ல வேண்டும். இப்போதைக்கு விடுதியில்தான் தங்கப் போகிறான். மனைவியையும் மகனையும்...

Unnul Rojaavaai Naan 12

0
"உன்னுள் ரோஜாவாய் நான்"  அத்தியாயம் -12 ஜெயராணி என் மேல் சத்தியம் பண்ணு என்று கேட்டவுடன் மோகனுக்கு வேறு வழி தெரியவில்லை மோகனும்  "ஆமா அம்மா" என்றான் "பிறகு நான் கல்யாணத்துக்கு முன்னாடியே வினோதினியை விரும்ப...

Kuviyamidum Naesam 13 1

0
அத்தியாயம் 13 பளிச்சென்று மின் விளக்குகளின் ஒளி கண்ணாடி அறைகள் எங்கும் நிறைந்து இரவையும் பகலாக்கி இருந்தது. பிரிண்டிங் லேப் சென்ற மனோ சரியாக ஒருமணி நேரத்தில் வேலையை முடித்து திரும்பி வந்திருந்தான். அனைத்து அறைகளிலும்...

Kuviyamudan Naesam 13 2

0
ஷிவியின் நிலையறிந்த ஜெனி மனோகரைப் பேசவிடாது தடுத்துவிட, மனோகர் வாயடைத்து நின்றான். “என்னோடு இத்தனை வருஷ ஒர்க்ல இது போல ஒரு தவறு நடந்ததே இல்லை தெரியுமா? இப்போ நான் அவங்களுக்கு என்ன பதில்...

Kuviyamudan Naesam 13 1

0
அத்தியாயம் 13 ஷிவன்யாவின் அறை தாண்டிச் செல்லும் போதே ஒரு பார்வை வீசிச் சென்றான் மனோகர்.நெற்றியோர சுருள் முடிகளுக்குள் சுட்டுவிரலை விட்டு சுழற்றி விரித்து விளையாட்டு கொண்டே இருந்தாள். பார்வையும் சிந்தனையும் தீவிரமாக எதிரே...

Adangaamalae Alaipaaivathaen Manamae 37

0
அத்தியாயம் -37 ஹர்ஷா குளித்துவிட்டு கீழே வர பாட்டி மட்டும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தார். அவரை கண்டு கொள்ளாதவன் கண்கள் ஹாசியை காணாமல் தேட துவங்கியது. ‘எங்க போனா வெளியே ஏது இருக்காளோ’...

Adangaamalae Alaipaaivathaen Manamae 36

0
அத்தியாயம்-36 ரேவதி கொடுத்த பால் சொம்பை எடுத்து கொண்டு மனதில் பயத்துடனே ரஞ்சனின் அறைக்குள் நுழைந்தாள் மித்ரா. கண்களை நாளா புறமும் சூழலவிட்டவள் ரஞ்சன் அங்கு இல்லாததை கண்டு நெஞ்சில் கை வைத்து நிம்மதி மூச்சுவிட்டவள். ‘நல்லவேளை...
error: Content is protected !!