Tag: Mallika Manivannan Latest novel
Saththamindri Muththamidu Final 2
“வெச்சிடாதடி” என்று கத்தியவன் கைகளில் இருந்தது கேலண்டர். நாளை நல்ல நாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான்
“வைக்காம என்ன பண்றதாம்” என்று திருவைப் போல முறைப்பாய் பேசினாள்.
“என்ன பண்ணவா? நான் பேசறதை கேளு!”
“கேட்கற மாதிரியா...
Sangeetha Jaathi Mullai 77
அத்தியாயம் எழுபத்தி ஏழு :
பூவுக்குள் பூகம்பம்... எங்கு வரும் ஆனந்தம்..
நிழலாக நீ வந்தால்... இது போதும் பேரின்பம்..
“டாக்டர் பார்க்கணும்” என்றவனிடம்,
“உட்காருங்க” என்று முன்னே இருந்த சிஸ்டர் பேர் குறித்துக் கொண்டவர்,...
Sangeetha Jaathi Mullai 76
அத்தியாயம் எழுபத்தி ஆறு :
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ, ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்... சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய்!
“வீடு பத்தி ஒன்னுமே சொல்லலை வர்ஷ்” எனக் கேட்க,
“என்ன...
Nee Enbathu Yaathenil 16
அத்தியாயம் பதினாறு :
கண்ணனின் ஜாகை மாறிவிட்டது! பகலில் கொஞ்சம் நேரம் வீட்டிற்குப் போகிறவன், இரவினில் இங்கே வந்து தங்கிக் கொள்வான்! சந்திரன் வரும் வரையிலுமே! ஒரு நான்கைந்து நாட்களில் தினம் ஒரு நேரம்...
Nee Enbathu Yaathenil 15
அத்தியாயம் பதினைந்து :
ஊரே ஒரே களேபாரமாகக் காட்சியளித்தது. இவள் வீடு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சில அடி தூரத்தில் இருக்க, நடந்த ரகளைகள் எல்லாம் நன்கு பார்த்திருந்தாள்.
பெரிய கலவரம் நடந்து இருந்தது....
Nee Enbathu Yaathenil 12
அத்தியாயம் பன்னிரண்டு:
இன்னும் சுந்தரியால் நம்ப முடியவில்லை நடப்பதை! வந்ததில் இருந்து என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு கேட்டுச் செய்தான், சின்ன ராசு ஊரில் இல்லாததால் பூவிற்கு வேறு யாரிடம் சொல்ல எனக்...
Nee Enbathu Yaathenil 10
அத்தியாயம் பத்து :
சுந்தரியிடம் பதில் பேசாமல் வந்து விட்டாலும் மனதிற்கு மிகவும் வருத்தமாய் இருந்தது. எத்தனை பாதிப்பு சுந்தரிக்கு, ஆனாலும் பெரிதாக எதுவும் நிகழாமல் தடுத்த சுந்தரியின் பண்பு அவனை பெரிதாக ஆகர்ஷித்தது.
ஆம்!...
Nee Enbathu Yaathenil 8
அத்தியாயம் எட்டு :
சற்று பிரச்சனை தான் ஆகிவிட்டது. மீண்டும் மாலையே போவோமா என்று நினைத்த மனதை கடிவாளமிட்டவன், அவள் யோசிக்க சிறிது நேரம் கொடு எனத் தோன்ற, மாலை மங்கும் நேரத்தில் மொட்டை...
Nee Enbathu Yaathenil 7
அத்தியாயம் ஏழு :
மூன்று வாரங்கள் கழித்து மீண்டும் வந்தான் கண்ணன், இந்த முறை மனதை சற்று தயார்படுத்தி வந்திருந்தான். என்ன ஆனாலும் குழந்தையைப் பார்ப்பது என்று, கூடவே குழந்தையின் அம்மாவையும். அவளின் தைரியம்...
Nee Enbathu Yaathenil 6
அத்தியாயம் ஆறு :
சுந்தரியின் வாழ்க்கை எப்போதும் போலப் பரபரப்பாகச் சென்றது, காலை எழுந்தது முதல் மாலை உறங்கும் வரை எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டோ இல்லை மகனை கையினில் வைத்து விளையாட்டுக்...
Nee Enbathu Yaathenil 4
அத்தியாயம் நான்கு :
அதிர்ந்து எத்தனை நேரம் நின்றிருந்தாலோ, அவளே அறியாள். பாட்டி “கண்ணு எங்க இருக்க?” என்று குரல் கொடுக்கவும் “தோ வர்றேன் ஆயா” என்றவள்.. உடை மாற்றி தலை துவட்டி வர..
“என்ன...
Nee Enbathu Yaathenil 3
அத்தியாயம் மூன்று :
நினைத்ததை செய்ய கால அவகாசம் எடுக்கும் பிறவியல்ல அவன்.. இதோ கிளம்பிவிட்டான்.. இரண்டு மணி இன்டர்சிட்டியை பிடித்து எழரைமணிக்கு சேலம் ஜங்கஷனில் இறங்கிவிட்டான்.. பின்னே இரண்டு பஸ் மாறி அவனின்...
E2 Nee Enbathu Yaathenil
அத்தியாயம் இரண்டு :
இன்று சனி நாளை ஞாயிறு அலுவலகம் இல்லை.., ஒஹ் பொழுதை நெட்டித் தள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்தான் துரை கண்ணன்..
திருவல்லிகேணியில் ஒரு மேன்ஷனில் வாசம்.. இந்த இரண்டு வருடங்களாக.....
Sangeetha Jaathi Mullai 75
அத்தியாயம் எழுபத்தி ஐந்து:
அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே
அதற்கு பதில் சொல்லாமல்.. “எனக்கு அந்த அக்கௌன்ட்ஸ் பார்க்கவேண்டாம்.. நீங்களே பார்த்துடுங்க.. எனக்கு...
E74 Sangeetha Jaathi Mullai
அத்தியாயம் எழுபத்தி நான்கு :
என்னுயிரிலே ஒருத்தி... கண்டபடி எனை துரத்தி..
மாலை வரை எல்லோரும் இருந்து தான் கிளம்பினர்.. வர்ஷினி குழந்தைகளின் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாளா இல்லை குழந்தைகள் அவளின் பின்னே சுற்றிக்...
E72 Sangeetha Jaathi Mullai
அத்தியாயம் எழுபத்தி இரண்டு :
பேசும் விழிகள்... பேசா மொழிகள்!
வர்ஷினி வாயிலில் நிற்கும் ஈஸ்வரின் பெற்றோரைப் பார்க்கவும், உடனே எழுந்தாள். அப்போது தான் ஈஸ்வர் அவர்களைப் பார்த்தான்.. “மா” என்று அழைக்கவும் இருவரும்...
E68 Sangeetha Jaathi Mullai
அத்தியாயம் அறுபத்து எட்டு :
வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது!
அடுத்த நாள் காலை வரை வர்ஷினியின் உறக்கம் தொடர.. ஈஸ்வர் முதல் நாள் இரவே சற்று தேறிக் கொண்டு தெளிவாகி...
E67 Sangeetha Jaathi Mullai
அத்தியாயம் அறுபத்தி ஏழு :
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது!
முதலில் விழிப்பு வந்தது வர்ஷினிக்குத் தான்.. ஈஸ்வரை பார்த்ததும் பயந்து போனவள்.....
E66 Sangeetha Jaathi Mullai
அத்தியாயம் அறுபத்தி ஆறு :
மிகுந்த கோபத்தில் ஆத்திரத்தில் இயலாமையில் ஈஸ்வர் சண்டையிட்டாலும், வார்த்தைகள் எல்லைகளைக் கடந்தாலும்.. வர்ஷினி கத்த கத்த, அவளின் கண்களில் நீர் நிறைய, அதைப் பார்த்து தான் சற்று தணிந்தான்.
ஆனாலும்...