ஏன்பா ரமணா டியர்?
மச்சினன், தயவு வேணும் தான்
அதுக்காக பொண்டாட்டி சொன்னா,
எகிறிக்கிட்டு வருபவன், மச்சினன்
''ராமண்ணா'' சொன்னதும்
யோசிக்கிறியே
அதை எங்க வராப் பாப்பா,
சொல்லும் பொழுதே
செய்யலாமில்லே
இதெல்லாம் சரியேயில்லை,
ஏ சி பி சார்
பிரெஸ்காரங்க கிட்ட ஏ சி பி சார்
சொன்னதை உடனே பி ஏ,
அமைச்சரிடம் சொல்லி,
அமைச்சர் சிவசங்கரன், உடனே
பொண்டாட்டிக்கிட்ட சொல்லி,
ராஜேஸ்வரியம்மா, உடனே
சுந்தரவள்ளியம்மாகிட்ட சொல்லி,
ஸ்ஸ்ஸ்...............யப்பா தாங்க
முடியலைடா, சாமி