நிச்சயம் பானும்மா.....நீங்க கேட்டது ரொம்பபபப சந்தோஷமா இருக்கு....இது எனக்கு கிடைத்த பாக்கியம்.......கூடிய விரைவில் பதிவு செய்கிறேன்....உங்களுடைய "விலகிச் செல்வது
ஏனோ"-ங்கிற அருமையான
நாவலை நான் படித்திருக்கிறேன்
இந்த அழகான நாவலை,
இங்கே அப்டேட் செய்வீங்களா,
சுகன்யா வாசு டியர்?