மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
ஏண்டா ரத்தினவேல் கூமுட்டை
விஸ்வா வருமுன்னமே உங்கப்பன் கிழவன் ஹாஸ்பிடல் வந்தாச்சே
அப்புறம் எதுக்குடா விச்சுவைக் குற்றம் சொல்லுறே
செந்தில்வேலுவுக்கு இப்போத்தான் கொஞ்சம் உறைக்குது போலவே
அப்போ இந்த அழகிய "விஸ்வகர்மா" நாவல் முடியப் போகுதுன்னு சொல்லுங்க
ஏதோ ஒரு படத்தில் வடிவேலுவிடம் ஒரு கிழவி சொல்லுவது போல போறதுதான் போறே அதுக்கு முன்னே அவனால் சம்பாதித்த சொத்துக்களை விஷ்வா பேரிலேயே எழுதி வைச்சுட்டு போ, கனகு
போற வழிக்கு புண்ணியமாவது கிடைக்கும்