என்னடா இது அடிதடி ல முதலிரவு.......
இவனுக்கு அது பற்றி தெரியாதா???
அவன் அம்மாக்கு தெரியுது........ அதான் சந்தோசப்படுறாங்க......
Epi 1 ல செந்தில் வேல்-சகுந்தலா க்கு 3 குழந்தைகள்....
Epi 7ல ரெண்டாவது டெலிவரி ல செந்தில் wife இறந்து போய்ட்டாங்கனு வந்தது......
அப்போ மூணாவது குழந்தை
இப்போ சகுந்தலா இருக்காங்க....... செந்திலுக்கு 2வது wife???
காஞ்சனா பார்வையில் கார்த்திக் காலி.......
ரொம்ப விளையாடிட்டான் போல........
**************
இப்போது பேசியது செந்தில் வேல் "விச்சு நீ பண்ணினது சரியா ............."
விஸ்வா அடுத்து புரியுது தாத்தா சொல்றானே......
அப்போ அது கனகவேல் தானே???
செந்தில் வேல் விஸ்வா அப்பா தானே???