மிகவும் அருமையான பதிவு சவீதா.என்னடா நடக்குது...சீதாவ அண்ணி என கூப்பிடாம அவ,இவன்னு மரியாதையில்லாமல் பேசி,உதிரன்,சிமிய நாய்னு சொன்ன சித்தப்பா,என்ன கொல்ல பார்க்கறீங்களான்னு கத்துனவர்,உதிரன் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வர்றதுக்குள்ள சாந்தமா பேசறார் என்ன நடந்திருக்கும்.
இப்படி பல்டி அடிச்சதை போல அமைதியா,சீதாவை அண்ணின்னு கூப்பிட்டு மரியாதையா பேசறத போல என்ன ஆச்சு.படத்துல இருக்கறது சித்தப்பாவோட எள்ளுப்பாட்டியா
உதிரன் படத்தை பார்க்கறப்போ ஆக்ரோஷமா பார்க்கறதை போல இருந்த முகம்,சித்தப்பா கால்ல அடிபட்டதுக்கு அப்புறம் பார்த்தா சாந்தமா இருக்கே.சிமி கனவுல குகைல அவங்களை பார்த்ததா ராணி போல புடவை கட்டிட்டு வந்தாங்க,ஆக்ரோஷமா பார்த்ததா சிமி சொன்னாளே
பார்றா
டாக்குமெண்ட்ஸ்ஸைக் கேட்டு ஆங்காரமா ஆக்ரோஷமா வந்து கொல்லப் பார்க்கறீங்களாடான்னு கோவப்பட்ட சிவக்குமார் சித்தப்பாவை காலில் காயம் பட்டு ரத்தம் வர வைத்து சாந்தமாக மாற்றி விட்டதே, மூதாதையரின் போட்டோ
அப்போ அந்த போட்டோவில்தான் விஷயம் இருக்கா?
உதிரன் மருந்து எடுத்து வருவதற்குள் என்ன மாயம் நிகழ்ந்தது?
உதிரனின் கொள்ளுப் பாட்டிக்கு பாட்டின்னா அவங்க உதிரனுக்கு என்ன உறவு?
உதிரனுக்கு முன்னாடி சினாமிகா என்ன கண்டுபிடித்தாள்?