ramaprabha
Well-Known Member
Pavam malli thiru n thulasi sekarama serthu vechuruga..malli
Tq MM,
Nice update
Nice update
Yessu....
எப்பவும் போல பல்ப் வாங்கினோமோ இல்லையா .....
Tq MM,
ஐயோ நல்ல காலம் இரவு லைன் கிடைக்கவே இல்லை ஒரு லைக் போடவே உன்பிடி என்னை பிடின்னு இருந்தது ஒரு ........ஒரு நல்லதுன்னு சொல்லுவாங்களே அது போல் படிச்சு இருந்தா செம கடுப்பா ஆயிருக்கும் இப்பதான் படிச்சேன் ரொம்ப பபபப பேட் situation
ஆண்களுக்கு அறிவில்லை சுத்தமாய் என்பதையே காட்டுகிறது....... நாசுக்கு இல்லை....... எதை எப்படி கையாளனும்னுய் தெரியலை........ ஒன்னு அவளிடம் சொல்லவிட்டு பர்மிஷின் மாதிரி கொடுத்திருக்கலாம் நான் நேரடியாக கொடுக்க போவதில்லை என்று சொல்லி ...............
அடுத்து வாங்கினவனாவாவது நாவடக்கத்தோட இருந்திருக்கலாம் மரியாதை தெரியாதவன் விருந்தாளியா வரும் போது எப்படி நடந்துக்கணும்னு
நடுவில் தரகு வேலை பார்த்தவன் இன்னும் கொஞ்சம் புத்தியோடு இருந்திருக்கலாம்
எல்லாத்தியும்விட இன்னுமென்ன மாப்பிள்ளை கொண்டாட்டம் என் முதல் மருமகளுக்கும் மகனுக்கும் மரியாதை கொடுக்க முடியாது என்றால் இனி நீங்க இங்கே வரவேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் மேகநாதன் எப்போ துளசியிடம் முகம் திருப்பிய போதே என்ன இவ்வளவு ஓரவஞ்சனை
குறிப்பு ஒன்னு கொடுத்து இருக்கீங்க அவளின் இந்த மாறுதல் நேரத்தில் என்று அது அடுத்த UD யில் உடைந்துவிடும் இவளின் தவறுதான் பலகாலம் உணர்ச்சிகளை காட்டாது பழகிவிட்டு எல்லோரையும் இவளே வேலைக்கார பொண்ணு போலவே வாழ்ந்துவிட்டு ஏற்று கொண்டு திடிரென்று காட்டும் போது கொஞ்சம் சிக்கல் வரத்தான் செய்யும்
திரு ஒரு முட்டாள்தானோ நிஜமாகவே.................. மற்றதை கவனிக்க தெரியுது கோபமிருந்தாலும் ஆனா மணவியின் பிரச்னைகளை கவனிக்க முடியவில்லை ஈகோஸ்டி மேலேஷ்வனிசம் மொத்த உருவம்
பாவம் மீனா என்ன உணர போகிறது அது அம்மாவும் அப்பாவும் சமாதானம் ஆனால் சரி என்று விடுமா அல்லது .................................நிறைய தோன்றல்கள் இருந்தும் உங்கள் தோன்றல்களை படிக்க................. எப்படி என்று அறிய ஆவல்
Tq MM,
ஐயோ நல்ல காலம் இரவு லைன் கிடைக்கவே இல்லை ஒரு லைக் போடவே உன்பிடி என்னை பிடின்னு இருந்தது ஒரு ........ஒரு நல்லதுன்னு சொல்லுவாங்களே அது போல் படிச்சு இருந்தா செம கடுப்பா ஆயிருக்கும் இப்பதான் படிச்சேன் ரொம்ப பபபப பேட் situation
ஆண்களுக்கு அறிவில்லை சுத்தமாய் என்பதையே காட்டுகிறது....... நாசுக்கு இல்லை....... எதை எப்படி கையாளனும்னுய் தெரியலை........ ஒன்னு அவளிடம் சொல்லவிட்டு பர்மிஷின் மாதிரி கொடுத்திருக்கலாம் நான் நேரடியாக கொடுக்க போவதில்லை என்று சொல்லி ...............
அடுத்து வாங்கினவனாவாவது நாவடக்கத்தோட இருந்திருக்கலாம் மரியாதை தெரியாதவன் விருந்தாளியா வரும் போது எப்படி நடந்துக்கணும்னு
நடுவில் தரகு வேலை பார்த்தவன் இன்னும் கொஞ்சம் புத்தியோடு இருந்திருக்கலாம்
எல்லாத்தியும்விட இன்னுமென்ன மாப்பிள்ளை கொண்டாட்டம் என் முதல் மருமகளுக்கும் மகனுக்கும் மரியாதை கொடுக்க முடியாது என்றால் இனி நீங்க இங்கே வரவேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் மேகநாதன் எப்போ துளசியிடம் முகம் திருப்பிய போதே என்ன இவ்வளவு ஓரவஞ்சனை
குறிப்பு ஒன்னு கொடுத்து இருக்கீங்க அவளின் இந்த மாறுதல் நேரத்தில் என்று அது அடுத்த UD யில் உடைந்துவிடும் இவளின் தவறுதான் பலகாலம் உணர்ச்சிகளை காட்டாது பழகிவிட்டு எல்லோரையும் இவளே வேலைக்கார பொண்ணு போலவே வாழ்ந்துவிட்டு ஏற்று கொண்டு திடிரென்று காட்டும் போது கொஞ்சம் சிக்கல் வரத்தான் செய்யும்
திரு ஒரு முட்டாள்தானோ நிஜமாகவே.................. மற்றதை கவனிக்க தெரியுது கோபமிருந்தாலும் ஆனா மணவியின் பிரச்னைகளை கவனிக்க முடியவில்லை ஈகோஸ்டி மேலேஷ்வனிசம் மொத்த உருவம்
பாவம் மீனா என்ன உணர போகிறது அது அம்மாவும் அப்பாவும் சமாதானம் ஆனால் சரி என்று விடுமா அல்லது .................................நிறைய தோன்றல்கள் இருந்தும் உங்கள் தோன்றல்களை படிக்க................. எப்படி என்று அறிய ஆவல்
ஹா....ஹா....பூவிழி.....ஒட்டு மொத்த சவுக்கடி ஆண்குலத்திற்கு.....கதையில் வரும்
ஆண்குலத்திற்கு.....
Can’t define Thiru......சுய நலத்தின் மொத்த உருவம் ...
மல்லியோட மற்ற Heros போல....
முன்பு துளசி அப்படி இருந்திருக்கலாம் ,இப்படி இருந்திருக்கலாம்
என்ற வாதத்தை நான் ஒத்துக் கொள்ளாமாட்டேன்....
இப்ப ப்ரச்சனைகளை எப்படி எதிர் கொள்ளப் போகிறாள்
என்பதே கேள்வி...,.
ஒண்ணுமில்லாதவள் என்று கூறிய வீட்டின் முதல் மாப்பிள்ளைக்கு
சரியான பதிலடி மல்லி தர வேண்டும்....
அவளின், identity crisis க்கு முற்றுப்புள்ளி என்று நினைத்தேன்
அது தொடர்கதை போல...
மீனா துளசியின் வளர்ப்பு...ஆனாலும், அவனைக் கொண்டுள்ளாள் எல்லாவற்றிலும்...
எப்படி ரியாக்ட் பண்ணுவாள் என்று தெரியவில்லை...
கணிக்க முடியாத மல்லியின் கணிக்க முடியாத புது அவதாரம் ...
லவ் யூ மல்லி....
எஸ் இப்ப விட்டு கொடுத்து வந்தால் அவளையும் மனசுக்கு பிடிக்காது ......(ஆனால் மீனா நடுவில் மாட்டி கொண்டு இருக்கிறாளே நான் என் அம்மாதான் வேண்டும் எனக்கு என்று அவள் மூஞ்சியுடைத்துவிட்டால் நன்றாக இருக்கும்) பின்னாளில் அவளை அவளுக்கே பிடிக்காது ........பெண்ணுக்கும் குட ஒருபடி கீழ்க்கவே தெரிவாள்..............Im asking you the same question....
ஏன் மல்லி இப்படி எல்லாம் எழுதுறீங்க ......?
whyyyyyyyyyyyyyy........?
நீங்கள் எந்த காரணம் சொல்லி உங்க ஹீரோவை
நியாயப் படுத்தினாலும், இந்த எபி படித்த பிறகு
அதை ஏற்றுக் கொள்ள முடியாது.....முடியாவே....முடியாஆஆஆஆஆஆது....
A BIG NO....
வீட்டை விட்டு வெளிய வந்த
துளசியை மறுபடியும் அந்த வீட்டிற்கு வரும்
படியான காரணம் எதுவாக இருந்தாலும்
அதையும் ஒத்துக் கொள்ள முடியாது.......முடியாது...முடியாது...
ME DON’T WANT AN HAPPY ENDING FOR THIS STORY..
Hope you will understand the meaning........