Sasideera
Well-Known Member
கோவம் கோவம்.... திரு உனக்கு இவ்ளோ கோவம் கூடாது... அதே அளவு கோவம் unmela எங்களுக்கு இருக்கு... துளசி கிட்ட தர மாட்டேன் னு solitu இப்ப குடுத்து இருக்க... பட் அத அவ கிட்ட solli இருக்கலாம் ல... Nagendran வார்த்தையால் இவ்ளோ வன்முறை காட்ட முடியுமா... வெங்கி கு இப்ப தான் மூளை வேளை செய்யும் போல... துளசி வீட்ல இருந்து எதிர்ப்பு காட்டி இருக்க முடியுமா... மீனாக்ஷி எப்டி இருக்க போறா... Sundaramuma @ நீங்க சொன்னா போல திரு வ நமக்கு பிடிக்க வைக்க மல்லி மேம் நிறைய உழைக்கணும் போல....