Shobana,
Avanga appavirrkae thanniyo coffeeyo kudukkalai
Aval eppadi pirarai kavaniththu kolvaal....
Thulasi patri romba correcta analyze panni irrukeenga Ranima....
திருவின் கோபத்திற்கு காரணம்
தான் தன் மனைவிக்கு மதிப்பு குடுக்கவில்லை என்றாலும் பிறர் குடுக்கணும் என்று எதிர் பார்க்கிறான்
அகிலா கத்தினாள் அவளை முறைக்கிறான்
வெங்கி ஷோபனா வந்து எல்லாம் சொல்லுவாள் என்றதும் என்ன என்று யோசிக்கிறான்
அவனுக்கு தன் அத்தைகள் அவளிடம் தண்ணீர் குடிக்க மாட்டார்கள் என்பது தெரியுமா தெரியாதா ???
இதை எல்லாம் அவளாக என்றும் சொல்ல மாட்டாள்
அவனாக அறிந்தால் தான் உண்டு ...
இந்த அடி பிறருக்கு தான்
எங்களை பற்றி விமர்சிக்காமல்
செய்ய வேண்டிய கடமையை செய்யுங்கள் என்பது தான்
அதாகப்பட்டது என் மனைவிக்கு குடுக்க வேண்டிய மரியாதையை கொடுங்கள் என்பது
மேகநாதன் ரொம்ப விட்டுட்டாரு
தன் தங்கைகளிடம் என் மருமகள் கையால் தண்ணி குடிக்கலைனா இங்க வராதீங்கன்னு முதலில் சொல்லி இருக்கணும்
I liked the coffee only for Meganathan and Nagendran scene..... this also tells I only decide....
அகிலா தன் மகளிடம் தண்ணி குடிச்சு இருந்தா நல்ல பலகாரம் அனுப்பி இருப்பா என்கிறாள் ....
துளசியும் தன்னிடம் எப்படி நடக்கிறார்களோ அதற்கேற்ப தானும் நடந்து கொள்கிறாள்
Thulasi gives him the peace he requires...
துளசியின் அமைதியும் சாந்தமும் தான் அவன் வெற்றிக்கு காரணம்
எவ்வ்ளோ பிரச்சனை இருந்தாலும் வீட்டுக்கு வந்தவுடன் அமைதி கிட்டினால் தான் நிம்மதியாக செயல் பட முடியும்
Thulasi what a character! Superb EPI mam. Thanks