sindu
Well-Known Member
மேகநாதன் ரொம்ப விட்டுட்டாரு
தன் தங்கைகளிடம் என் மருமகள் கையால் தண்ணி குடிக்கலைனா இங்க வராதீங்கன்னு முதலில் சொல்லி இருக்கணும்
I liked the coffee only for Meganathan and Nagendran scene..... this also tells I only decide....
அகிலா தன் மகளிடம் தண்ணி குடிச்சு இருந்தா நல்ல பலகாரம் அனுப்பி இருப்பா என்கிறாள் ....
துளசியும் தன்னிடம் எப்படி நடக்கிறார்களோ அதற்கேற்ப தானும் நடந்து கொள்கிறாள்
தன் தங்கைகளிடம் என் மருமகள் கையால் தண்ணி குடிக்கலைனா இங்க வராதீங்கன்னு முதலில் சொல்லி இருக்கணும்
I liked the coffee only for Meganathan and Nagendran scene..... this also tells I only decide....
அகிலா தன் மகளிடம் தண்ணி குடிச்சு இருந்தா நல்ல பலகாரம் அனுப்பி இருப்பா என்கிறாள் ....
துளசியும் தன்னிடம் எப்படி நடக்கிறார்களோ அதற்கேற்ப தானும் நடந்து கொள்கிறாள்