Saththamindri Muththamidu 12

Advertisement

malar02

Well-Known Member
திரு மனைவியை உதாசீனம் பண்ணுவான் .....
அங்க
வைதேகி கணவனை உதாசீனம் பண்ணுவா ....
husband 13yrs pannunaalum thappu illai
but
wife 1 yr pannuna kooda thappu thaan...
according to majority online vasagigal :oops::oops:
இது காமென் எண்ணம் பா சமூகத்தில் எப்போதும் துளசி போன்றோருக்கே ஒட்டு சரி போ பிறந்துவிட்டோம் கல்யாணமும் செய்துவிட்டோம் குழந்தையும் வந்துவிட்டது தன் மனக்கதவுக்கு பிடித்தும் இருக்கிறது போகுது போ இதில் தன்மானம் என்ன ரோஷமெல்லாம் வேலைக்கு ஆகாது நமக்கு நாமே தட்டி கொடுத்து கொள்வோம் என்றே வாழ்பவர்கள் பலர் நான் குப்புற விழவே இல்லையே ஹி ஹி ஹி என்று முகத்தில் காடடாமல் கெத்தா இங்கு முரண்பாடு ஷரின் போன்றோர்
 

sindu

Well-Known Member
இது காமென் எண்ணம் பா சமூகத்தில் எப்போதும் துளசி போன்றோருக்கே ஒட்டு சரி போ பிறந்துவிட்டோம் கல்யாணமும் செய்துவிட்டோம் குழந்தையும் வந்துவிட்டது தன் மனக்கதவுக்கு பிடித்தும் இருக்கிறது போகுது போ இதில் தன்மானம் என்ன ரோஷமெல்லாம் வேலைக்கு ஆகாது நமக்கு நாமே தட்டி கொடுத்து கொள்வோம் என்றே வாழ்பவர்கள் பலர் நான் குப்புற விழவே இல்லையே ஹி ஹி ஹி என்று முகத்தில் காடடாமல் கெத்தா இங்கு முரண்பாடு ஷரின் போன்றோர்
Hmm society prefers these sort of women only..... Rebels are not welcome
 

banumathi jayaraman

Well-Known Member
மல்லி அக்கா .............
திருவிடம் இவ்வளவு நாளா நாங்கள் ககேட்ட கேள்விக்கெல்லாம் ஒரே இரவுல பதில் சொல்லிட்டு அவ்வளவு தவறும் துளசி பண்ணியது மாதிரி மாத்தியது எல்லாம் Four much than
இருந்தாலும் எங்க துளசிய பேரழியாக மாற்றியதாலும் துளசிக்கு அவனை அவ்வளோ பிடித்ததாலும் என் வசவிலிருந்து தப்பினான் திரு..........Ennala mudiyala tamila type pannurathukulla, ,,,,,,,,,
Semmaya ud akkka,,,,
Very happy reading
"எல்லா கணவன்மாரும் அவன் மனைவிக்கு என்ன செய்தாலும் ஹீரோ தான் போதும்"
இதுதானே மல்லி அக்கா நீங்க கடைசில போட்ட வரிகளுக்கு அர்த்தம் ....Ha ha ha
Banuma neenga eppati than tamila type pannuringalo
Romba happya feel panniyathal
அவ்வளவு பெரிய கருத்து
ஹா... ஹா... ஹா..........
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படி புது மாப்பிள்ளை வெறப்பா இருக்குறதும் பொண்ணுங்க சொல்றத கேட்குறது நடக்குறதும்...

கொஞ்ச நாள்ல மனைவி வாய்க்கு பயப்படுறதும் ( பயப்பட்ற மாதிரி பில்ட் அப்) சகஜம் தானே
ஆகாஷின் அழகி நீ பேரழகி பாட்டு தான் தியாகம் வருது....
.அவளும் இந்த எபில தானே பிடிச்சு தான் கல்யாணம் பண்ணேன்னு சொல்றா...
காதல்..பார்வை:D
ஹா... ஹா... ஹா...........
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
இது காமென் எண்ணம் பா சமூகத்தில் எப்போதும் துளசி போன்றோருக்கே ஒட்டு சரி போ பிறந்துவிட்டோம் கல்யாணமும் செய்துவிட்டோம் குழந்தையும் வந்துவிட்டது தன் மனக்கதவுக்கு பிடித்தும் இருக்கிறது போகுது போ இதில் தன்மானம் என்ன ரோஷமெல்லாம் வேலைக்கு ஆகாது நமக்கு நாமே தட்டி கொடுத்து கொள்வோம் என்றே வாழ்பவர்கள் பலர் நான் குப்புற விழவே இல்லையே ஹி ஹி ஹி என்று முகத்தில் காடடாமல் கெத்தா இங்கு முரண்பாடு ஷரின் போன்றோர்
வளர்ப்பு ..... தைரியம் வேணும் .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top