Santhathil Paadaatha Kavithai 2

Advertisement

sindu

Well-Known Member
ரத்னா அம்மா தனி ஆளா குடும்பத்தை காப்பாத்தி இருக்கிறார் ..twins- வருவதற்கு முன்பே விதவை ....
இவ்வ்ளோ நாள் கஷ்டத்திலும் வீட்டில் கை வைக்காம குழந்தைகளை படிக்க வைத்து காப்பாத்தி இருக்கிறார் (வீட்டில் இருந்து தன்னால் முடிந்த வேலை செய்கிறார் )
காவ்யா படிப்பிலும் சுட்டி இல்லை .... வேலை செய்தாலும் ஈடுபாடு இல்லை ....
அவள் தம்பிகளுக்கு அவள் மேல் மிகுந்த பாசம் .... அவங்களுக்கு உள்ள பொறுப்பு இவளுக்குயில்லை என ரத்னாம்மா கோபப்படுவது நியாயமே
காவ்யா ஏன் இப்படி இருக்கிறாள் ... இதுக்கு பின்னாடி ஏதாவது FB- இருக்கா???
எப்பவும் அடங்காத பையன்கள் வீட்டை பொறுப்பா பார்த்துக்கொள்ளும் மூத்த மகள் (அவள் ஒரு தொடர்கதை heroine மாதிரி ) நிறைய படிச்சாச்சு... இங்க something different... இப்படியே தான் கதை முழுவதும் வருவாளா இல்லை மாறுவாளா ???
காவ்யா ரேணுகா கல்யாணத்துக்கு போவாளா??? waiting
 

Adhirith

Well-Known Member
ரத்னா அம்மா தனி ஆளா குடும்பத்தை காப்பாத்தி இருக்கிறார் ..twins- வருவதற்கு முன்பே விதவை ....
இவ்வ்ளோ நாள் கஷ்டத்திலும் வீட்டில் கை வைக்காம குழந்தைகளை படிக்க வைத்து காப்பாத்தி இருக்கிறார் (வீட்டில் இருந்து தன்னால் முடிந்த வேலை செய்கிறார் )
காவ்யா படிப்பிலும் சுட்டி இல்லை .... வேலை செய்தாலும் ஈடுபாடு இல்லை ....
அவள் தம்பிகளுக்கு அவள் மேல் மிகுந்த பாசம் .... அவங்களுக்கு உள்ள பொறுப்பு இவளுக்குயில்லை என ரத்னாம்மா கோபப்படுவது நியாயமே
காவ்யா ஏன் இப்படி இருக்கிறாள் ... இதுக்கு பின்னாடி ஏதாவது FB- இருக்கா???
எப்பவும் அடங்காத பையன்கள் வீட்டை பொறுப்பா பார்த்துக்கொள்ளும் மூத்த மகள் (அவள் ஒரு தொடர்கதை heroine மாதிரி ) நிறைய படிச்சாச்சு... இங்க something different... இப்படியே தான் கதை முழுவதும் வருவாளா இல்லை மாறுவாளா ???
காவ்யா ரேணுகா கல்யாணத்துக்கு போவாளா??? waiting

பொறுப்பா இருக்காளா இல்லையா அது வேற விஷயம்...
ஆனால் ,இந்த மூன்று பசங்களும் அவள்
மீது காட்டும் அக்கறை,அவளுக்கு பரிந்து பேசுவது...
அதெல்லாம் பார்க்கும் போது......ஏதோ காரணம் இருக்கணும்...
ரேணு கல்யாணத்துக்கு ,கிருஷ்ணா அவளை வரவழைத்து விடுவான் ...
அதான்பட்டு புடவை எல்லாம் எடுத்து வைத்து இருக்கானே....;):rolleyes:
 

malar02

Well-Known Member

ஹா ஹா MM ஒரு முடிவோடுதான் இருக்கீங்க போல;)
எப்பவும் ஒரே மாதிரியா இதோ டொண்ட்டொய்ங்.......:p
இப்ப என்ன பண்ணுவிங்க..... இப்ப என்ன பண்ணுவிங்கனு...... டிவிஸ்ட் வச்சு ஏமாத்தறீங்களா:confused:
ம்ம்..... ஷேம் ஷேம் பப்பி ஷேம் னு ஹீரோயினை சொல்லவைக்கலாம் பிளான்:p
ஏன் பப்பி ஸ்டைல்ல ஒரு ஹீரோயின் இருக்க கூடாதா.....
எப்பவும் அறிவுஜீவியா அழுத்தமாத்தான் இருக்கணுமா......
அம்மா திட்றங்கனு அழுதாலும்..... கோபத்தை மட்டும்விட்டல டிரேட் மார்க் போகலேயே........குழந்தை தனமாய் பேசினாலும் ஹோட்டலில் தன்மானம் தலை தூக்குதே .....;)

ரத்னம்மா தாயுள்ளம் புள்ள முன்னேற மந்திரிச்சும் விடுவாங்க வழிந்த வேர்வையை தன் முந்தானையால் விசிறி துடைத்துவிடுவாங்க
அக்காவை நேசிக்கும் தம்பிகள்
கிருஷ்ணா ஆபத்து பாந்தவா:p அடி தொண்டனாய் இருக்க முடிவு எடுத்துட்ட பிறகு:) வாக்கு சுத்தமென்ன ....வழிமொழியலென்ன:oops::cool:
 

malar02

Well-Known Member
Hi.....MM

சிகப்பு, கொஞ்சம் உயரம், ஒல்லியான பொண்ணு காவ்யா...;)
அப்பா....விபத்தில், இறந்துவிட்டார்....
B.A. English litt. படித்தப், பெண்...
அவளைப் பற்றிய அறிமுகம் கிருஷ்ணா மூலமாகவே...


அப்படி என்ன அக்கறை அவள் மேல்...??????
தன் அம்மாவையே , கேட்க கூடாத கேள்வி கேட்கும் படி..
ரத்னா அம்மா , டெலிபோன் பூத் ஆள்
யாரையும் அந்த கண்மூடித்தனமான கோபம் விடவில்லை...
அவளின் ஒதுக்கம், அவளை அதிப்படியாக கவனிக்க வைக்கிறது....
இது அதிக அதிகப்படியாக இருக்கே....????
ரத்னா அம்மாவும் அவள் விஷயமாக அவனை
அதிகமாக சார்ந்து இருப்பது போலவே தோன்றுகிறது....

காவ்யா....இன்னும் பிடிபடவில்லை.....
அவளுக்கென்று சில ரூல்ஸ் வைத்திருக்கிறாள்...ஓகே...
அதில் பொறுப்பற்ற தன்மையும், ஒன்றா....???
தன்னை யாரும் எதுவும் சொல்லக்கூடாது...
ஆனால் நான் செய்வதை தான் செய்வேன்....
மல்லி,உங்களின் அனைத்து கதாநாயகிகளிடமிருந்து
மாறுபட்டு தெரிகிறாள்....
அதனால் தான் சந்தத்தில் பாடாத கவிதையா அவள்.....:)
images

அடுக்கு அடுக்குனு அடுக்கிட்டீங்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top