மல்லிக்கு சொர்க்கமே என்றாலும்..நம்ம ஊரு போல வருமா...இங்கேயே தான் பிடிக்கும் போலIpdi thaaan oru story ku polaam polaam sonnom..
மல்லிக்கு சொர்க்கமே என்றாலும்..நம்ம ஊரு போல வருமா...இங்கேயே தான் பிடிக்கும் போலIpdi thaaan oru story ku polaam polaam sonnom..
அவ அறிவு மா..வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கி தந்த பெருமை எல்லாஆஆம் மருதுவை சேரும்னு- மருதுக்கு தெெரியுமா???
அவ அறிவு மா..
தூண்டுகோல் தான் அவன்..
அதுவும் அவனறியாமல்...
அவள் பறந்து போறா...Tks மல்லி.......
அடேய் மருது....... டாடா பை பை போறாளே........
கடைக்கு போறாளே........
ஸ்வீட் எடு கொண்டாடு?????
என்னடா அண்ணன் கிட்ட எகிறுற........
அவ சொல்லப்போகும் நியூஸ் ல உன் BP எகிறபோகுது.........
யாரந்த பெண்????
ஜெயந்தி பார்த்துட்டாளே......
அவள் பறந்து போனாளே.........
அவள் பறந்து போறா...
ஓகே, ஆனால் மருதுவை மறந்து போக முடியுமா? ஜோ...