Nenjukkul Peithidum Maamazhai 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பாவம் பா, குடும்பத்துக்காக
கஷ்டப்படும் பொண்ணு,
நம்ம சந்தியா டியர்
இது தெரிந்ததும்தானே நீயே
இவளிடம் மயங்கினாய்,
வெற்றிவேல் டியர்?
வீணாக சும்மாக் கிடக்கிற
மொட்டை மாடியில் அவள்
டியூஷன் எடுத்தால்தான்
என்ன?
அதுக்கு இப்பிடியா முறைப்பாய்?
புள்ளை எப்படி பயப்படுது பாரு,
வெற்றிவேல் செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்ன?
சந்தியா டியர் மீது உனக்கு
துவேஷமா
?
இதெல்லாம் நல்லாவே
இல்லை, வெற்றித் தம்பி
பின்னாடி அவளுக்கு
கூஜாத் தூக்கும்பொழுது
இதையெல்லாம் நினைத்து
ரொம்பவே நீ வருத்தப்படுவாய்,
வெற்றிவேல் டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
பாவம் பா, குடும்பத்துக்காக கஷ்டப்படும் பொண்ணு,
நம்ம சந்தியா டியர்
இது தெரிந்ததும் தானே, நீயே இவளிடம் மயங்கினாய்,
வெற்றிவேல் டியர்?
வீணாக, சும்மாக் கிடக்கிற மொட்டை மாடியில், அவள்
டியூஷன் எடுத்தால் என்ன?
அதுக்கு இப்பிடியா முறைப்பாய்?
புள்ளை எப்படி பயப்படுது பாரு, வெற்றிவேல் செல்லம்
மானம் கெட்ட மூர்த்தி கேட்குது போல......
 

Lalithaganesan

Well-Known Member
ஹாய் மல்லி.ஆனாலும் நம்ம வெற்றிக்கு இவ்வளவு ஆகாது.சந்தியா வெற்றிகிட்ட ஹெல்பும் கேட்கல கண்டுக்கவும் இல்ல அந்த கடுப்புதான் அவரோட இந்த முறைக்கற பிஸ்னஸ்.
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

விருப்புக்கும் வெறுப்புக்கும் இடைவெளி!
இரவுக்கும் பகலுக்கும் இடைவெளி!
வானுக்கும் நிலவுக்கும் இடைவெளி!
அவனுக்கும் அவளுக்கும் இடைவெளி!

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top