''புரிதல் அது அறிவிற்கு
அப்பாற்பட்டதாகிவிடுகிறது
பல சமயங்களில் மனமே அங்கே
முதன்மையாகி விடுகிறது
புரிதல் அது எல்லா நேரமும் எல்லா
விஷயத்திலும் சாத்தியமல்ல
நாம் கோப தாபங்களுக்கு உட்பட்ட
சாமான்ய மனிதர்கள்
இதில் காதல் என்ற ஒன்று
எங்கேயும் வராது
கடவுளின் பிணைப்பில் என்ன
பிணக்கிருந்தாலும் வாழ்க்கை
பிணங்கி விடாது......''
அருமை, வெகு அருமை
வாழ்க்கையைப் பற்றி ரொம்பவும்
அருமையாக சொல்லிட்டீங்க
HATTS OFF TO YOU, மல்லிகா டியர்
எப்படிப்பா இப்படியெல்லாம்
அருமையாக எழுதுறீங்க?
உங்களிடமெல்லாம் தனித்துவமான
திறமை இருக்குப்பா, மல்லிகா டியர்