Neengaatha Reengaram 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

naveensri

Well-Known Member
Awesome writing mam புரிதல் ___ விளக்கம் மிக அருமை.... ஏப்பா மருதா! போதுமா உன்னோட பைக் ride asai தீர்ந்து போச்சா.... இப்போ என்ன சொல்லி சமாளிப்பது யோசி மருதாச்சலம்... கொஞ்சம் நேரம் வாக்கிங் போனா சமாதானமாகுற மனச ivlo தூரத்துக்கு அலை பாய விடனுமா ...board riding sernthu vudre magane Enna solli Enna panna விதி வலியது நீ அனுபவிக்கிற நேரம் வந்துருச்சு
 

banumathi jayaraman

Well-Known Member
''புரிதல் அது அறிவிற்கு
அப்பாற்பட்டதாகிவிடுகிறது
பல சமயங்களில் மனமே அங்கே
முதன்மையாகி விடுகிறது

புரிதல் அது எல்லா நேரமும் எல்லா
விஷயத்திலும் சாத்தியமல்ல

நாம் கோப தாபங்களுக்கு உட்பட்ட
சாமான்ய மனிதர்கள்
இதில் காதல் என்ற ஒன்று
எங்கேயும் வராது

கடவுளின் பிணைப்பில் என்ன
பிணக்கிருந்தாலும் வாழ்க்கை
பிணங்கி விடாது......''

அருமை, வெகு அருமை

வாழ்க்கையைப் பற்றி ரொம்பவும்
அருமையாக சொல்லிட்டீங்க
HATTS OFF TO YOU, மல்லிகா டியர்

எப்படிப்பா இப்படியெல்லாம்
அருமையாக எழுதுறீங்க?

உங்களிடமெல்லாம் தனித்துவமான
திறமை இருக்குப்பா, மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top