Neengaatha Reengaram 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மருதாசல மூர்த்தி and ஜெயந்தி
இரண்டு பேருக்குமே உன்னிடம்
நான் ஏன் தழைந்து வரணும்-ங்கிற
அர்த்தமற்ற ஈகோவும் முசுட்டு
கோபமும்தான் முன்னுக்கு
நிக்குது

விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்
போவதில்லை-ங்கிறதை
இந்த தம்பதிகளுக்கு புரிய
வைப்பது யார்?
தெளிய வைப்பது யார்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
முன்னேதான் டிக்கெட் அனுப்பியும்
கடைத் திறப்பு விழாவுக்கு ஜதி
வரவில்லை
இப்போவாவது ஸ்டோர்ஸ்ஸை
கண்டிப்பாக பார்த்துட்டுத்தான்
நான் வீட்டுக்கு வருவேன்-னு
சொல்லி ஜதி ஸ்டோர்ஸைப்
பார்த்திருந்திருக்கலாம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top