Neengaatha Reengaaram 8

Advertisement

ThangaMalar

Well-Known Member
பார்க்காத என்னை பார்க்காத பாட்டு பாடுவாங்க பார்த்தா
பேசாதா என்கிட்ட பேசாதன்னு
பாடுவாங்க போலையே...
திரு பூமி பூஜை போட்டான்
மருது பூமி பூஜை போட்டாச்சி..
ஓப்பனிங் க்கு ஜோடியா வர வைச்சிறுங்க மல்லி
இவங்க எங்க..
விதவிதமா சண்டை போடுறாங்க..
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
இது என்ன பேச ஆரம்பிச்சாவே
வார்த்தையின் தாக்கம் பலமா தாக்குதே..இவ ஏன் இப்படி பேசுறா...
இவகிட்ட பணம் இல்லைனா
பணம் இருக்க மருதுவ ஏன்
வேற மனநிலையோட பார்க்கிறா..புரிஞ்சிக்கிறா...
ஒன்னுமே புரியல
மருது காதல் சொல்லாம
கல்யாணம் பேசியதுதான்
காரணமா வருமா?????
டீசன்டா தானே கேட்டான்..
வேணாம் னதும் ஒதுங்கி தானே போனான்..
அவன் கண்ணாடி.. அவன் வெயிட்..
அவன் உடைச்சான்..
அவன் மனசையும் உடைச்சிட்டு என்ன பேச்சு..
வராமலேயே வீட்ல இருந்திருக்க வேண்டியது தானே..
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
வேலைக்கு போறோம்
கடனை கொடுக்குறோம் இதுல அவ ஒரே கீதமா இருக்கு..

எவ்வளவு கொடுப்பா? இந்தம்மா வேலைக்கு போயி.... மாசா மாசம் சம்பளம் வாங்கி, மருது-க்கு EMI தான் கட்ட முடியும்... காலம் பூரா...

அதுக்காகவாவது கட்டிக்கிட்டா இதுங்க சேரும்போல...
 

ThangaMalar

Well-Known Member
எவ்வளவு கொடுப்பா? இந்தம்மா வேலைக்கு போயி.... மாசா மாசம் சம்பளம் வாங்கி, மருது-க்கு EMI தான் கட்ட முடியும்... காலம் பூரா...

அதுக்காகவாவது கட்டிக்கிட்டா இதுங்க சேரும்போல...
அதானே..
ஒதுங்கி இருக்கறவனை புண்ணாக்குறா.. :rolleyes::rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top