Neengaatha Reengaaram 8

Advertisement

fathima.ar

Well-Known Member
முதல் பக்கம் வரவங்க எல்லாம் கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தி இருக்கீங்களா. ..

சும்மாவே அப்படி தான்...
இன்னும் சிறிது நேரத்தில்னு பார்த்த அப்புறம் வேற எங்கயாச்சும் போவோம்??
 

ThangaMalar

Well-Known Member
நம்ம எதுக்கு இருக்கோம்
வாங்க நம்ம போவோம்
வேம்புலி அம்மனும் எவ்வளவு தான் try பண்றாங்க
நேருக்கு நேர் நிக்க வைக்கிறாங்க
அட போப்பா..
ரெண்டும் சண்டைக் கோழிங்க :mad:
 

fathima.ar

Well-Known Member
விஷால் என்ன விஷயம்னு கேட்கும் போது
மருது கிட்ட சொல்லவா கேட்டாளே...;)

மருது கல்யாணம் பண்ண கேட்ட அப்ப
பிரச்சனை இல்லாமல் இருந்திருந்தா
வேற மாதிரி ஹாண்டில் பண்ணிருப்பா????

எப்படி ??:unsure::unsure::unsure:
 

Saroja

Well-Known Member
சாப்பிட வராம போறது பிடிக்கல
அத கொஞ்சம் குணமா கூப்பிடலாம்
முறைப்பா பேச மறுபடியும் சண்டை போட்டு
நீயே வந்தாலும் வேண்டாம் போடி சொல்ல
இவ வேற அவன் சொன்னத நினைத்து
இருக்க என்ன செய்ய போறாங்களோ
அவன் பேசும் போது நமக்கே ஒரு ஏக்கம் பாவம்
எல்லாம் அவன் மேல் வருது
அருமையான பதிவு
 

fathima.ar

Well-Known Member
வேம்புலி அம்மனும் எவ்வளவு தான் try பண்றாங்க
நேருக்கு நேர் நிக்க வைக்கிறாங்க
அட போப்பா..
ரெண்டும் சண்டைக் கோழிங்க :mad:

பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன்!!
பாட்டு கேட்கலை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top