Neengaatha Reengaaram 8

Advertisement

ThangaMalar

Well-Known Member
சாப்பிட வராம போறது பிடிக்கல
அத கொஞ்சம் குணமா கூப்பிடலாம்
முறைப்பா பேச மறுபடியும் சண்டை போட்டு
நீயே வந்தாலும் வேண்டாம் போடி சொல்ல
இவ வேற அவன் சொன்னத நினைத்து
இருக்க என்ன செய்ய போறாங்களோ
அவன் பேசும் போது நமக்கே ஒரு ஏக்கம் பாவம்
எல்லாம் அவன் மேல் வருது
அருமையான பதிவு
தேடி வந்து ஏன் சாப்பிடல ன்னு தானே கேட்டான்..
ரொம்ப பண்றா இவ.. :confused::confused:
 

Joher

Well-Known Member
எவ்வளவு கொடுப்பா? இந்தம்மா வேலைக்கு போயி.... மாசா மாசம் சம்பளம் வாங்கி, மருது-க்கு EMI தான் கட்ட முடியும்... காலம் பூரா...

அதுக்காகவாவது கட்டிக்கிட்டா இதுங்க சேரும்போல...
ஆமா..
முதல் மாசமே 10 L கொடுக்குறாங்க, இவளுக்கு.. :sneaky::sneaky:

இப்போ recentஆ மும்பை ல private காலேஜ் பையனுக்கு 1 C/a கிடைச்சுதே.........
இவ MIT வேற........
எடுத்தவுடனேயே BMW ல கூட கிடைக்கலாம்.......

பத்தமட பாய் இப்போ பட்டு மெத்தை ஆச்சு
பத்து ரூபா நோட்டு இப்ப கத்த ரூபா ஆச்சு
கட்டாந்தரை எனக்கு இப்ப பட்டா நிலம் ஆச்சு
கெட்ட திசையாவும் இப்ப சுக்கிர திசை ஆச்சு

ஹே ஜக்கம்மா ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா
வா பக்கமா பக்கு பக்கு பக்கு பக்கமா........:p:p:p:p:p
 

Manimegalai

Well-Known Member
டீசன்டா தானே கேட்டான்..
வேணாம் னதும் ஒதுங்கி தானே போனான்..
அவன் கண்ணாடி.. அவன் வெயிட்..
அவன் உடைச்சான்..
அவன் மனசையும் உடைச்சிட்டு என்ன பேச்சு..
வராமலேயே வீட்ல இருந்திருக்க வேண்டியது தானே..
ம்
உங்ககிட்ட பணம் இருக்கு
அது மட்டுமே தகுதியா இருந்தா
இவளை ஏன் திருமணம் செய்துக்க முடியாம இருக்கான்..
வேற பொண்ணு கல்யாணம் பண்ணிக்கோங்க...
சொல்றது மருது காதலை உணர்த்தல...என்கிற பார்வை வரலாம்..
ஆனால் இவ்ளோ உதவி
அன்பு இல்லாம செய்ய முடியாதுன்னு புரியலையே.
இதுல சபதம் வேற
உங்களை பிடிச்சாலும்
உங்ககிட்ட சொல்ல மாட்டேன்:rolleyes::sneaky:
 

Sundaramuma

Well-Known Member
நீயே கல்யாணம் பண்ணிக்கோன்னு வந்தாலும் நீ வேண்டாம் எனக்கு ...அவன்

உங்களை பிடிச்சு இருந்தாலும் பிடிச்சு இருக்குன்னு சொல்ல மாட்டேன்---அவள்

தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு ...இது நான் ....

அவனோட வார்த்தைகள் அவளின் மனதில் நீங்காத ரீங்காரம் .......
Awesome episode..
Thanks Mallika:D:D
 

fathima.ar

Well-Known Member
ம்
உங்ககிட்ட பணம் இருக்கு
அது மட்டுமே தகுதியா இருந்தா
இவளை ஏன் திருமணம் செய்துக்க முடியாம இருக்கான்..
வேற பொண்ணு கல்யாணம் பண்ணிக்கோங்க...
சொல்றது மருது காதலை உணர்த்தல...என்கிற பார்வை வரலாம்..
ஆனால் இவ்ளோ உதவி
அன்பு இல்லாம செய்ய முடியாதுன்னு புரியலையே.
இதுல சபதம் வேற
உங்களை பிடிச்சாலும்
உங்ககிட்ட சொல்ல மாட்டேன்:rolleyes::sneaky:

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top