பேசினாலே பிரச்சனையில கொண்டு போய் தான் நிறுத்தறீங்க ரெண்டு பேரும்... இதுல மூனாவது வேணுமா மருது உனக்கு... முதல்ல பேச்சை குறைங்க.. செயல்ல காட்டுங்க உங்க காதலை.. அப்புறம் பயமும் இருக்காதவ தயக்கமும் இருக்காது.. ஆட்டோ மேட்டிக்கா ரெண்டு பேருக்கும் அடுத்தவங்க மேல உரிமை வந்திடும்... அப்புறம் பேச வேண்டிய தேவையே இல்லை.. புரிதல் தன்னால வரும்....