டியூப் லைட் மருது..
முத்தம் கொடுக்கல ன்னு அவ வாய் விட்டு சொன்ன பின்னும் அசந்து தூங்குறானே..
டியூப் லைட் மருது..
முத்தம் கொடுக்கல ன்னு அவ வாய் விட்டு சொன்ன பின்னும் அசந்து தூங்குறானே..
yes...... செஞ்சது செஞ்சாச்சு....தப்பென்றும் தெரியுது
மாற்றவும் முடியாது.....அதற்காக வருந்தவும் மாட்டேன்
மாறவும் மாட்டேன்....புதிய சித்தாந்தம்....
இது தான்டா மருது.......
இது ரெண்டும் சரியாகும் என நினைக்கிறீங்க...!!!???
எனக்கு சந்தேகம் தான்.....
//
சீக்கிரம் சேர்த்து வைங்க சொல்லவும் பிடிக்கல..
கதை முடிஞ்சிடுமே//
ஓ...ஓ...அப்படியா சேதி.....phone la...SO adjust karo...ma..
லவ் பண்ணி கல்யாணம் செஞ்ச பொண்டாடியை அடிச்ச மருது எங்க.....
தன் மனைவி வேறொருத்தன் இன்னமும் விரும்புறான்னு தெரிஞ்சு அவளை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைக்கிற என்ர சக்தி எங்க...?View attachment 3697
போன எபியிலேயே சொன்னேனே அவனாய் சுயஅலசல் செய்தால் நொய் நோயயை தவிர்க்கலாம் இல்லனா தெளிவற்ற ரேட்டிங்கில் ஓடும் வாழ்க்கை என்னசெய்தொம் என்னசெய்யறோம் என்ற கவனம் குட இல்லாமல் நேரத்திற்கு தன்னை ஒப்புவித்து இப்படியும் இருக்கிறவங்க இருக்காங்க
இல்லைனா அன்னைக்கு கண்டதை அன்னைக்கு தின்று அடுப்பை தூக்கி கிணத்தில் போடு என்ற கதையாய் எல்லா விஷயங்களையும் கடந்து போகணும்
சண்டையானாலும் சரி அது சமாதானமானாலும் சரி ரோமன்ஸ் ஆனாலும் சரி இருவரும் செம் பின்ச்க்கு போயிட்டாங்கனா
ரோமன்ஸ்அவனுக்கு இப்ப செய்திட்டு இருக்கானே இதுதான் இருக்கும் தன்னை பற்றியும் தன்னுடன் மோதவும் பேச ஆளில்லாமல் இருத்தவனுக்கு இதுவே ரோமன்ஸ் அவளுக்குத்தான் கொஞ்சம் தடுமாறலாம் இருந்தும் பழகிவிட்டால் பழகிவிடும் அவளுக்கென வேலையில் மூழ்கிவிட்டால்
Thanks sis...நான் தேடிக்கொண்டு இருந்தேன்...
ஹா ஹா ரொமான்ஸ்னா காதல் இருக்கும்னு யார் சொன்ன“//” ரொமான்ஸ்.....இப்ப செய்திட்டு இருக்கானே இதுதான் இருக்கும்,...
பேச ஆளிளல்லாமல் ,இருந்தவனுக்கு இதுவே ரொமான்ஸ்...”//
என்னவோ போங்க....
மென்மையான காதல் கதையா...இல்லை வன்மையான காதல் கதையா
புரியவில்லை.....
மென்மையோ,வன்மையோ....காதல் இருக்கா என்று கூட புரியவில்லை...
பார்த்து,பார்த்தது ரசித்த பெண்ணை ஒருத்தன்...
ஆளும்,அவளும் என்றா நினைப்பான்.....
இவன் வீட்டை விட்டு போ என்று சொல்வானாம்...ஆனால்
அவள் ஜெர்மனி போறேன் என்றால், காலை உடைப்பானாம்...
முரண்பாடுகளின் மொத்த உருவம்....