jo முழு வீச்சோடு பண்டிகை முடிந்து
கல்யாணம் வரை தான் என்னோட கனவுகள்......
அதன் பின் நம்மோட கனவுகள் ஆனால் மட்டுமே வாழ்க்கையில் சந்தோசம்......
இல்லை என் கனவு தான்... லட்சியம் தான்... அப்புறம் தான் வாழ்க்கை என்று இருந்தால்.......
heyyy u back?Being in his arms......
திருமண பந்தத்தில் ஆணின் தோளும் பெண்ணின் மடியும் ரொம்ப important......
அது உணர்த்தும் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் எந்த வார்த்தையும் உணர்த்திடாது....
கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடி எப்படியோ .....ஆனா பிறகு கணவனோ மனைவியோ மத்தவங்களுக்கு விருப்பம் இல்லாததை ( கனவு, லட்சியம் எதோ ஒன்னு ) செயயரப்போ செய்யறவங்களுக்கு முழு மகிழ்ச்சியோ இல்லை மனநிறைவோ கிடைக்கிறது இல்லை.....நம்மால அவங்க கஷ்ட பாடறாங்கன்னு தெரிந்தே செய்றப்போ குற்றஉணர்ச்சியும் பய உணர்வும் அதிகமா இருக்கும் ......அனுபவத்தில் கண்டது தான் .....
Unmai...
ஜெயந்தி உணர்வுகளும் , மருது கோபப்படுத்தலும் இயல்பே .....
Aanal, irandu varuda pirivu.... Veru silavatraithaan migavum theda vaikkum.. ex.Manaivikku ...kanavanin thol saaya...
Kanavanukku.. hugging thaan verenna?
உண்மை..Being in his arms......
திருமண பந்தத்தில் ஆணின் தோளும் பெண்ணின் மடியும் ரொம்ப important......
அது உணர்த்தும் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் எந்த வார்த்தையும் உணர்த்திடாது....
heyyy u back?
heyyy u back?
On the way......