Sundaramuma
Well-Known Member
Being in his arms......
திருமண பந்தத்தில் ஆணின் தோளும் பெண்ணின் மடியும் ரொம்ப important......
அது உணர்த்தும் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் எந்த வார்த்தையும் உணர்த்திடாது....
Being in his arms......
திருமண பந்தத்தில் ஆணின் தோளும் பெண்ணின் மடியும் ரொம்ப important......
அது உணர்த்தும் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் எந்த வார்த்தையும் உணர்த்திடாது....
தூரத்தில் இருந்துதான சிஸ்ஏர்போர்ட் சீன் சின்ன ஊடல்.....அவள் வருத்த பட விடுவானா அவன்.....
4 episodes illaiya ???மல்லி......
உணர்தல்... உணர்த்தல்... என்று நவரசமும் காட்டணும்.....
தாதா முகம் வேற....
இதுக்கெல்லாம் 1 2 epi போதுமா???
short நாவல்னு சேர்த்து வைக்கிறதோட என் வேலை over அப்படியா???
கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடி எப்படியோ .....ஆனா பிறகு கணவனோ மனைவியோ மத்தவங்களுக்கு விருப்பம் இல்லாததை ( கனவு, லட்சியம் எதோ ஒன்னு ) செயயரப்போ செய்யறவங்களுக்கு முழு மகிழ்ச்சியோ இல்லை மனநிறைவோ கிடைக்கிறது இல்லை.....நம்மால அவங்க கஷ்ட பாடறாங்கன்னு தெரிந்தே செய்றப்போ குற்றஉணர்ச்சியும் பய உணர்வும் அதிகமா இருக்கும் ......அனுபவத்தில் கண்டது தான் .....
ஜெயந்தி உணர்வுகளும் , மருது கோபப்படுத்தலும் இயல்பே ......
இரண்டு பேருக்கும் ஒரு எமோஷனல் சீன் வந்தாலும் வரலாம்....தூரத்தில் இருந்துதான சிஸ்
பார்க்கிறான்..
கிட்டவந்ததும் முகத்தை பார்த்து மாறிடுவான்...
On the way......
யாரவது ஒருத்தர் விட்டு கொடுத்து போகணும்......வாழ்க்கைல ஜெயிக்கணும்ன்னா பொண்டாட்டி கிட்ட தோத்து போகணும்....அங்க ஈஸ்வர் இங்க மருது....Yes.....
நம்மோட கனவு நம்ம துணைக்கு சுமையா இருக்கக்கூடாது......
Esh வர்ஷ்..... இதே மாதிரி நிலமை.....
விலகல் தான் அதிகமாச்சு.....
இப்போ இங்கே.....
கஷ்டம் ரெண்டு பேருக்கும் தான்.....
ஏர்போர்ட் சீன் சின்ன ஊடல்.....அவள் வருத்த பட விடுவானா அவன்.....@Aadhi
உண்மை..
ஈஸ்டர் வாழ்த்துகள் jo..
4 episodes illaiya ???