மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
சாகப் போறோம்ன்னு தெரிஞ்சதும் இப்போ மட்டும் பிரேமாவுக்கு சரண்யாவை கண்ணு தெரியுதோ?
எல்லோரும் எவ்வளவு சுயநலவாதிகள்?
சரண்யா வாசுவைக் கல்யாணம் செய்யக் கூடாது
அப்படியென்ன கிள்ளுக்கீரையாட்டம் சரண்யா அவ்வளவு எளிதாக போய் விட்டாள்?
ஆணவம் பிடித்த வாசுவின் ஆத்தா வைதேகியே அவள் நொண்ணன் பொண்ணு பெத்த பேரனை வளர்க்கட்டும்
பிரேமாவின் ஆசைன்னு வாசு சொன்னாலும் கல்யாணமானால் வைதேகி சரண்யாவைப் பாடாய் படுத்துவாள்
இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள சரண்யாவை விட மாட்டாள்
இவளுக சங்காத்தமே வேண்டாம்
சரண்யாவைக் கூட்டிக் கொண்டு பூங்கோதை அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கவே கூடாது
ஆண்கள்தானே இடுகாட்டுக்கு போவாங்க?
வீட்டைக் கழுவி எல்லாம் செய்ய வாசுவின் ஆத்தா வைதேகி மூதேவி இல்லை பிரேமாவின் ஆத்தா இவளுகளுக்கு என்ன கேடு?
இவளுக என்ன வெட்டி முறிக்கிறாளுக?
பாவம் பார்த்து பூங்கோதை எல்லாம் செய்தாலும் கிடைக்கப் போறதென்னவோ ஏச்சும் பேச்சும்தான்