மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
நான் நினைத்த மாதிரியே வாசு பிரேமா கல்யாணம் நடந்து விட்டது
சரண்யா ரொம்பவே பாவம்ப்பா
சும்மாயிருக்கமாட்டாமல் பெருசுங்க ஆசையை விதைத்து விட்டு இப்போ அவஸ்தைப்படுகிறாள்
பீடைகள் வைதேகியும் வள்ளியும் பிரேமாவின் நெஞ்சில் நஞ்சைக் கலந்துட்டாளுங்க
இத்தனை நாள் விட்டுட்டு இப்போ எதுக்கு அத்தை வீட்டுக்கு வாசு போகணும்?
கதிரேசன் சொன்னதைக் கேட்டு திரும்பவும் அத்தை வீட்டுக்கு வாசு போவானா?