fathima.ar
Well-Known Member
நல்லா பன்றீங்க சார் நீங்க....
தீவிரமா IPSக்கு பயிற்சி..
காதல்லயும் தீஈஈஈஈஈவிரம்..
தீவிரமா IPSக்கு பயிற்சி..
காதல்லயும் தீஈஈஈஈஈவிரம்..
நல்லா பன்றீங்க சார் நீங்க....
தீவிரமா IPSக்கு பயிற்சி..
காதல்லயும் தீஈஈஈஈஈவிரம்..
ஓ அவரையே அவர் கண்டுபிடிக்க வராரு தம்பி ஸெல்ப் அனல்சேஷன் ஓகே
அருளின் காதல் கொண்ட மனதில் ஏற்படும்,
மாற்றங்களை படிப்படியாக ரசனையோடு சொல்லியிருக்கீங்க...
மனதோடு நடக்கும் உரையாடல்கள்....
ஹா...ஹா....அதனோடு போராட்டமே இல்லை...
சமாதான உடன்படிக்கைதான்.....நீ சொல்ற படிதான்....
அவனின் எண்ணங்களின் வழியாக...
கதைக்கருவான கலப்புத் திருமணத்தை தொட்டுவிட்டீர்கள்...
அடைக்கலம் கொடுத்த சரவணனே ஒத்துக்கொள்ளமாட்டான்
என்பது வரை புரிந்து வைத்துள்ளான்.....
அவளைக் குறித்த தன் பார்வைமாற்றத்திற்கான
காரணத்தை அவளையே கண்டுபிடிக்க சொல்லி
அவளுக்கு மன சஞ்சலத்தை உண்டாக்குகிறான்...
ராதிகாவின் அறியாமையின் பிண்ணனியில்
அவன் செல்வியிடம் செய்யும் சில்மிஷங்கள்....
சரவணனையே ஓவர்டேக் பண்ணிடுவான் போல....
மல்லி, உங்க மற்ற கதைகளில் காதலைபற்றி லைட்டா சொல்லிட்டு போயிடுவீங்க...
இந்த கதையில் மட்டும் தான்
அழுத்தமாக சொல்லியிருக்கீங்க என்று நினைக்கிறேன்...