சாப்பிடத்தான் வழி இல்லை......... அடுத்தவர்களை எதிர் பார்க்கும் நிலமை.......
படிப்பு கட்டணத்திற்கும் அடுத்தவர்களை எதிர் பார்க்கும் நிலமை.......
ஆனால் படிப்பு........ அவளின் சொந்த முயற்சி........ யாரிடமும் கையேந்த தேவையில்லையே...... ஏன் இந்த படித்த முட்டாள் அருளுக்கு தெரியவில்லை........