நானும் கவிதையை சொல்லல..விட்றா.....விட்றா.....
அவங்களுக்கு இன்னும் சரியா தூக்கம் தெளியல.....
கவிதை......தமிழில்தான், பொன்னும்மா
கமெண்ட்தான்.....தங்லீஷ்ல
தங்லீஷ் கமெண்டை தான் சொன்னேன்...
உண்மை இன்னுமும் தூக்கம் வருது
நானும் கவிதையை சொல்லல..விட்றா.....விட்றா.....
அவங்களுக்கு இன்னும் சரியா தூக்கம் தெளியல.....
கவிதை......தமிழில்தான், பொன்னும்மா
கமெண்ட்தான்.....தங்லீஷ்ல
செம....இரண்டு விஜயையும் கோர்த்தியே அங்கே நிக்கிற ஹேம்ஸ்ஒருவருக்கு பிடிச்சதை பார்த்து பார்த்து செய்வதும்....
பிடிக்காததை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் மேன்மையான குணமே.
விஜய் இரண்டாம் வகையை சேர்ந்தவன்.
நமக்கு சரிபட்டு வரல..பிரிந்திடலாம்னு
காதலி சொன்னவுடன் சரி னு போக விட்டவனை "காதலுக்கு மரியாதை" செய்திட்டான்னு விஜயை ஹீரோ வா பார்த்தாங்க
கல்யாணம் ங்கற ஒரு step தள்ளி அதே முடிவு எடுத்த இந்த விஜயை வில்லன் ஆ பார்க்கிறாங்களே!!!
அவளுக்காக தான் அவளை போக விடுறான் னு தெரிந்திருந்தா....அவள் விட்டுட்டு வந்திருக்க மாட்டாளோ!!!?
தூங்குங்க.....நானும் கவிதையை சொல்லல..
தங்லீஷ் கமெண்டை தான் சொன்னேன்...
உண்மை இன்னுமும் தூக்கம் வருது
எங்களுக்கும் அதே சந்தேகம்...யாருக்கு நழுவிய இதயம்னு....மலர் இதயம் டொபக்கடீர்னு இங்கே நழுவி விழுந்து கிடக்கேநழுவிய இதயம்..
யாருக்கு...
விஜயனுக்கா... சவீக்கா...
அழகால் நழுவியது, விஜயனுக்கு..
அதிர்ச்சியால் சவீக்கு...
நழுவி சரியா ஒருத்தொருக்கொருத்தர் கைல சேரனுமே...
செம கருத்து ஜி..ஒருவருக்கு பிடிச்சதை பார்த்து பார்த்து செய்வதும்....
பிடிக்காததை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் மேன்மையான குணமே.
விஜய் இரண்டாம் வகையை சேர்ந்தவன்.
நமக்கு சரிபட்டு வரல..பிரிந்திடலாம்னு
காதலி சொன்னவுடன் சரி னு போக விட்டவனை "காதலுக்கு மரியாதை" செய்திட்டான்னு விஜயை ஹீரோ வா பார்த்தாங்க
கல்யாணம் ங்கற ஒரு step தள்ளி அதே முடிவு எடுத்த இந்த விஜயை வில்லன் ஆ பார்க்கிறாங்களே!!!
அவளுக்காக தான் அவளை போக விடுறான் னு தெரிந்திருந்தா....அவள் விட்டுட்டு வந்திருக்க மாட்டாளோ!!!?
சவீ மறுபடியும் என்னை பார்க்க வைக்கல நான் விஜய் இல்லைKanavil thaan