எல்லா பின்னூட்டங்களும்களும் தமிழா இருக்கேன்னு சொல்றேன்நல்லா அடிக்கனும் தோணுச்சாமா..
அடி வாங்க ரெடியா இருக்கனும் போல..
எல்லா பின்னூட்டங்களும்களும் தமிழா இருக்கேன்னு சொல்றேன்நல்லா அடிக்கனும் தோணுச்சாமா..
அடி வாங்க ரெடியா இருக்கனும் போல..
பொறாமை தான்... வேற என்ன?..கமாலிக்கு ஏன் சவிய பிடிக்கல..
அழகு...திமிர் என்று பேசுறாங்க.
நல்ல விஷயம் தானே பொன்ஸ்...எல்லா பின்னூட்டங்களும்களும் தமிழா இருக்கேன்னு சொல்றேன்
பொறாமைடா.......கலைகமாலிக்கு ஏன் சவிய பிடிக்கல..
அழகு...திமிர் என்று பேசுறாங்க.
அவ முதல்லயே வசியமாகிட்டா, மலர்....... அதனால்தானே அவளுக்கு இந்த நிலை....சவீய வசப்படுத்த முடியாதே மா....
அட்டகாசண்டா..... பாத்திவிரல் பிடித்து வந்தவள்
பிடித்து தான் வந்தாள்
விரும்பிய காரணமே
விலகவும் காரணமாய்...
விரும்பிய இதயம்
எதிர்பார்ப்பது எல்லாம்
அன்பு ஒன்றையே..
அது கிடைக்காத பொழுது
'அ' வில் இருந்து
அனைத்துமே தவறாக
தோன்றும்...
பெற்றோரின் மறுப்பை
மறுபரிசீலனை செய்யாத
தவறே
தவறாய் போன வாழ்வின்
காரணமாய் மருகியும்..
பொருமலும் மருகலும்
தன்னுள்ளே இருவருக்கும்...
ஹாஹாஹா.....
அதுக்கு கொஞ்சம் வெயிட் பன்னுவோம்..
வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
தாங்க மாட்டேன்
தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டினு பாடறது விட்டுட்டு..
நல்லவனாம்..
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
பாடிருச்சு பக்கி
ரொம்ம்பஅஅஅஅஅஅ.......நல்லவன்னு சொல்றியா, கலை..........டைம் எடுத்துக்கலாம் நினைச்சு இருப்பான்..
அவளுக்கு சூழல் ஒப்பவே இல்லையே..
அழகான பொண்டாட்டி
அவனுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தும் கூட ஒருத்தன்
ஒதுங்குகிறான் என்றால்..
அவன நல்லவனா தான் சவி நினைத்து இருப்பா
திட்டக்கூடாது...
யாரு, செக்குமாடு மாதிரி சுத்தினாலும் நமக்கு வேண்டியது...... எண்ணெய்தானே.....சுத்த வைக்கணும் என்றவன்....சுத்த போறியாடா..செய்...செய்......