MythiliManivannan
Well-Known Member
விட்றா.....விட்றா.....எப்பவுமே தமிழ்ல தானே போடுறோம்
அவங்களுக்கு இன்னும் சரியா தூக்கம் தெளியல.....
கவிதை......தமிழில்தான், பொன்னும்மா
கமெண்ட்தான்.....தங்லீஷ்ல
விட்றா.....விட்றா.....எப்பவுமே தமிழ்ல தானே போடுறோம்
காதலுக்கு மரியாதையில் இரண்டுபேரும் தெளிவாப் பேசி முடிவு பண்ணினாங்க......இங்க பேசவேயில்லையே.....ஒருவருக்கு பிடிச்சதை பார்த்து பார்த்து செய்வதும்....
பிடிக்காததை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் மேன்மையான குணமே.
விஜய் இரண்டாம் வகையை சேர்ந்தவன்.
நமக்கு சரிபட்டு வரல..பிரிந்திடலாம்னு
காதலி சொன்னவுடன் சரி னு போக விட்டவனை "காதலுக்கு மரியாதை" செய்திட்டான்னு விஜயை ஹீரோ வா பார்த்தாங்க
கல்யாணம் ங்கற ஒரு step தள்ளி அதே முடிவு எடுத்த இந்த விஜயை வில்லன் ஆ பார்க்கிறாங்களே!!!
அவளுக்காக தான் அவளை போக விடுறான் னு தெரிந்திருந்தா....அவள் விட்டுட்டு வந்திருக்க மாடாளோ!!!?
OMG...ஒருவருக்கு பிடிச்சதை பார்த்து பார்த்து செய்வதும்....
பிடிக்காததை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் மேன்மையான குணமே.
விஜய் இரண்டாம் வகையை சேர்ந்தவன்.
நமக்கு சரிபட்டு வரல..பிரிந்திடலாம்னு
காதலி சொன்னவுடன் சரி னு போக விட்டவனை "காதலுக்கு மரியாதை" செய்திட்டான்னு விஜயை ஹீரோ வா பார்த்தாங்க
கல்யாணம் ங்கற ஒரு step தள்ளி அதே முடிவு எடுத்த இந்த விஜயை வில்லன் ஆ பார்க்கிறாங்களே!!!
அவளுக்காக தான் அவளை போக விடுறான் னு தெரிந்திருந்தா....அவள் விட்டுட்டு வந்திருக்க மாடாளோ!!!?
அவளுக்கு செட்டாகல ன்னு அவ சொல்லாமலே புரிஞ்சிக்கிறான்...காதலுக்கு மரியாதையில் இரண்டுபேரும் தெளிவாப் பேசி முடிவு பண்ணினாங்க......இங்க பேசவேயில்லையே.....
தூக்கம் தானா....விட்றா.....விட்றா.....
அவங்களுக்கு இன்னும் சரியா தூக்கம் தெளியல.....
கவிதை......தமிழில்தான், பொன்னும்மா
கமெண்ட்தான்.....தங்லீஷ்ல
ஆனா அவகிட்ட அதை தெளிவா சொல்லலையே......அவளுக்கு செட்டாகல ன்னு அவ சொல்லாமலே புரிஞ்சிக்கிறான்...
வழியனுப்பி வைக்கிறான்...
தூக்கம் தானா....