fathima.ar
Well-Known Member
Very well said, பாத்திமா செல்லம்
சகாயம் சார், ஐ ஏ எஸ் ஆவதற்கு முன்,
இங்கு, அவரிடம் வேலை பார்த்து, குட்/Good
வாங்கியிருக்கிறேன், பாத்திமா டியர்
Sooper banuma....
Very well said, பாத்திமா செல்லம்
சகாயம் சார், ஐ ஏ எஸ் ஆவதற்கு முன்,
இங்கு, அவரிடம் வேலை பார்த்து, குட்/Good
வாங்கியிருக்கிறேன், பாத்திமா டியர்
ப்ரெண்ட்ஸ்
ஒரு சந்தேகம் ep லாக் என்றால் என்ன?
Antha kelvi parthathun unnai quote panni keka solanumnu solla ninaichen
neeye pota pola
யார் சந்தேகமும் தீர்த்து வைப்பது நீதானே, மேகா..ஏன் தப்பான பதிலா
எப்படியோ புரோ நியாபகப்படுத்திட்டார்...
மல்லி சிஸ் கதை எப்பிலாக் கேட்கனும்
உங்க பிரண்ட் ஆயிட்டேனே
கமண்ட் போடாம கடியும் கருத்தும் போடுறீங்களே
அந்த effect than
என்னவோ பிக்னிக் கிளம்புற மாதிரி போறா... கமிஷனர் ஆபிஸூக்கு..
ரமணன் நினைக்கிறது சரிதான்..
பய புள்ள பெண்டாட்டி பைத்தியமால்ல சுத்துது...
அட,நம்ம ஆளு. தலைவியின் நாயகன் ரமணன். நினைக்க வில்லை இந்த டுவிஸ்ட், சூப்பர்
ஹா ஹா ஹாAll ends well..
இப்போ தெரிஞ்சிருக்கும் வர்ஷாக்கு...
வர்ஷினி யாரு... விஸ்வா யாரு ன்னு...
யாரா வேணா இருந்துட்டு போ..
ஸாரி கேட்க முடியாது..
தில்லும்மா தில்லு..
Varathu vantha Nayagan..
Third time ah...
Wowwwwww...
Semma epi..
One more person knowsss that eashwar madly in love with varshi....
ஹா ஹா ஹாThalaiviyin naayagan Ella idathilum naayagan ah kalakarar ponga... Superb episode mam...
Yes varshini kekama vittathu kuda awesome... Atha Neenga sonna vidham azhagu... Superrrrrrr... Eswar kitta varsha pesanathu soluva la antha suspense iruku... Athum avanoda soul eyes ah insult panathu... Eagerly waiting for the next twist...
ஹாய் சிஸ்...
ரமணன் ஹாட்ரிக்...வராது வந்த நாயகன்..
உங்களுக்கு அவரை ரொம்ப பிடிக்குமா
வர்ஷா பாவம்...திருந்திடுச்சி புள்ள...பாதுகாப்பு கேட்டு புகார்மனு..
வர்ஷி சூப்பர்...செம டெரர் லுக்...இப்படி பார்வையில் மிரட்டுரியேமா...வர்ஷாவ..
ஹா ஹா ஹாஎஸ் லக்ஷ்மி..
உண்மை இருவரும் மனைவி மேல் உயிர்
பணத்துக்காக வேலை செய்பவன் தானே, அவன்,So, வர்ஷா அவ்வளவு மோசமில்லை..
மேனேஜர் தான் கெட்டவன்...
ஏன் தப்பான பதிலா
எப்படியோ புரோ நியாபகப்படுத்திட்டார்...
மல்லி சிஸ் கதை எப்பிலாக் கேட்கனும்
அவ பேசினா நீ திட்ட வேண்டியது தானே.. உனக்கு திட்ட வார்த்தையா தெரியாது....
விஸ்வா கேட்கிறான்..
கெட்ட வார்த்தையெல்லாம் உனக்குத்தான்டா, விஸ்வேஷ்வரா..
மத்தவங்களுக்கு இடி மாதிரி அடி தான்...
எஸ் மலர்..
இப்ப அஸ்வின் ஜோடி ஓகேவா
முன்பு நான் சொன்னேன்...
வேண்டாம் சொல்லிட்டாங்க
ஏன் மண்டையை உடைச்சதை மறந்துடுச்சா
ஓவர் எல்லாவற்றுக்கும் அடி தான்
அஸ்வின் போயிட்டானே..இனி பேச மாட்டாளோ
ஹா ஹா ஹாஅவ சொன்ன வார்த்தை தெரிஞ்சா
அவனும் நாலு போடுவான்