Renju vinodh
Active Member
fact factu, idha padichutu nanae appadi than suthitu irrundhenவர்ஷினினு வரும் போது ஈஷ்வரால சிந்திக்கவும் செயல்படவும் முடியவில்லை!!!
ஊருக்குள்ள அவ்வளவு பெரிய ரவுடியாவா ஃபார்ம் ஆகியிருக்க!!!!
இந்த கண்ண பார்த்துதான் அந்த பையன் பைத்தியமா சுத்துறான் போல....